புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
103 Posts - 48%
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
7 Posts - 3%
prajai
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 1%
Barushree
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 1%
cordiac
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
232 Posts - 52%
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
18 Posts - 4%
prajai
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
5 Posts - 1%
Barushree
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லல் நீங்க…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82542
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 Apr 2020 - 1:00


‘பாதையெல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும்;
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து
விடும்…’ என்று பாடியுள்ளார், கவியரசர் கண்ணதாசன்.

அவ்வாறு, மாறுவதை புரிந்து கொண்ட இருவர் கதை
இது…

துங்கபத்திரா நதிக்கரையில், தர்மாதித்தபுரம் எனும்
ஊரில், எல்லயாஜி என்பவர் இருந்தார். செல்வவான்;
தர்மவான்; சிவ பக்தியில் தலை சிறந்தவர்.

யாராவது துயரப்பட்டால், அவர்களுக்கு எல்லாவிதமான
உதவிகளையும் செய்து, துயர் துடைப்பதில் ஆர்வம்
உள்ளவர்.

மனதாலும் பிறருக்கு கெடுதல் நினைக்காத அந்த
உத்தமரின் மனைவி, விசாலாட்சி. பெயருக்கு ஏற்றாற்
போல், கருணை நோக்கம் உள்ளவர். அவர்களுக்கு
குழந்தையில்லை.

மழலை செல்வம் இல்லாத அத்தம்பதியர், அதற்காக
மனம் வருந்தாமல், தங்கள் நற்செயல்களை இடை
விடாமல் செய்து வந்தனர்.

காலங்கள் கடந்தன. மனைவியின் அனுமதியோடு,
காடு சென்று, தவத்தில் ஈடுபட்டு, சிவபெருமானின்
திருவடிகளை அடைந்தார், எல்லயாஜி.

அவர் மனைவியோ, கணவரின் உத்தரவுப்படி,
செல்வத்தையெல்லாம், தெய்வ திருப்பணி, தர்ம
கைங்கரியங்கள், கதாகாலட்சேபம் என, செலவு
செய்தார்.

ஒருநாள், கதாகாலட்சேபம் செய்பவர், குந்தவனம்
எனும் திருத்தலப் பெருமையை கூறினார். அதை
கேட்ட விசாலாட்சி, அங்கு சென்று தங்கி, தான,
தர்மங்கள் செய்ய துவங்கினார்.

அப்போது, உடம்பெல்லாம் தொழுநோயுடன் மஞ்சரி
என்ற பெண், விசாலாட்சியிடம் வந்து புலம்பினாள்.
அவளை மிகுந்த கருணையோடு உபசரித்தாள்,
விசாலாட்சி.

தான் செய்த பாவங்களையெல்லாம் பட்டியலிட்டு,
‘அம்மா… இவ்வளவு பாவங்களும் தான், என் உடம்பில்
நோயாக வெளிப்பட்டு, அழ வைக்கிறது…’ என்று
சொல்லி புலம்பினாள், மஞ்சரி.

அவளை கருணையோடு பார்த்த, விசாலாட்சி,
அங்கிருந்த குருந்த மர அடியில் இருந்து மண்ணை
எடுத்து, மஞ்சரியின் கையில் கொடுத்து, ‘இதை
பூசிக்கொண்டு, ஆன்மநாதரை தரிசனம் செய்…’
என்றார்.

அழுதபடியே மஞ்சரி, ‘அம்மா… கடும் ரோகத்தின்
காரணமாக, என் பலம் பெருமளவில் குறைந்து
விட்டது. நீங்கள் சொன்னபடி, ஆன்மநாதரை போய்
தரிசிக்க இயலாது. எனக்கு நற்கதி கிடைக்க,
உபதேசம் செய்…’ என, வேண்டினாள்.

‘ஆன்மநாதா… தீர்த்தநாதா… சிவ க்ஷேத்திர நாதா…’
எனும் ஆன்மேசரின் நாமத்திரங்களை
உபதேசித்தார், விசாலாட்சி.

உபதேசம் பெற்ற மஞ்சரி, அதன்படியே அம்மூன்று
நாமங்களையும் ஜபம் செய்து, நற்கதி அடைந்தாள்.

குருந்த மரத்தடியில் குரு வடிவாக இருந்து,
மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் உபதேசித்த
தலமான திருப்பெருந்துறையில் நடந்த இந்நிகழ்வை,
‘திருப்பெருந்துறை மான்மியம்’ விரிவாகக் கூறுகிறது.

துங்கபத்திரா நதிக்கரையில், தர்ம மயமாகவே
வாழ்வை நடத்தி வந்த, விசாலாட்சி,
திருப்பெருந்துறையை பற்றி கேள்விப்பட்டு, அங்கு
வந்து, ரோகத்தால் துடித்த ஒரு ஜீவனுக்கு, நற்கதி
அளித்தாள்.

இவ்வரலாறு, துவக்கமும் தெரியாமல், முடிவும்
தெரியாமல், இது தான் பாதை, இது தான் பயணம்
என்பதும் தெரியாமலிருக்கும் மனித குலத்திற்கு,
ஒரு பாடம்.

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.
-------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 6 Apr 2020 - 12:42

Code:

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.

இதை கூறினால் அதற்கும் இங்கு வியாக்ஞானம் பேசுவார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக