புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 6 Jan 2010 - 21:36



இந்தியாவைப் போன்றே கள்ள அமைதியில் காலந்தள்ளும் அய்.நாவும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் போலோபியான் இனப்படுகொலை நாடான இலங்கையின் பக்கம் ஈனத்தனமாய் நிற்கும் அய்.நாவை லீமாண்ட் என்ற பிரெஞ்சு நாளேட்டில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இட்லரோடு இணைந்து நின்ற குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நூரம்பர்க் விசாரணை வதை முகாம்களின் மறைவில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அதிரடியாக வெளிக்கொணர்ந்தது. அனைத்துலக மனித உரிமை அறிவிக்கை அப்பொழுதுதான் உருவானது. அதே அய்.நா.வே இன்று குற்றவாளியானதற்குக் காரணம் அதன் துணைப் பொதுச் செயலாளர் விசய் நம்பியார் என்று பிலிப் குற்றம் சாட்டுகிறார்.



போரிலிருந்து மக்களைக் காப்பாற்ற உருவான அய்.நா. கையைக் கட்டி வேடிக்கை பார்த்தது என்றால் உயிரற்ற இந்த அமைப்பு இனியும் தேவையா?

போலந்தில் பிறந்த யூதரான ரபேல் லெம்கின் இட்லரின் நாசிப்படை அட்டூழியங்களை எதிர்த்து இனப்படுகொலை என்பதற்கான ஆங்கிலச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். லெம்கினின் முயற்சியால்தான் டிச 9, 1948ல் அய்.நா. இனப்படுகொலைக் குற்றத் தடுப்பும் தண்டனையும் குறித்த உடன்படிக்கையை உண்டாக்கியது. இனப்படுகொலை ஒரு அனைத்துலகக் குற்றச்செயல் என்பதும் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனக்கொலையாளிகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.



164ஆவது இடத்தில்….



மனித உரிமைகளைப் பேணுவதில் 192 நாடுகளில் 164ஆவது இடத்தில் இருக்கிறது இலங்கை. ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சுறுத்தலை உண்டாக்கும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக்கும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. இந்த இலங்கைதான் மனித உரிமை அமைப்பின் வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆசியோடு வெற்றி பெற்றிருக்கிறது. 2008 மே மாதம் இலங்கையை உறுப்பு நாடாக்க இந்தியா படாதபாடுபட்டது. இலங்கையை அந்தத் தேர்தலில் தோல்வியடைய வைத்து இந்திய-இலங்கை சர்வாதிகாரிகளின் முகம்களில் கரி அப்பியவர்கள் நோபல் பரிசு பெற்ற மூவரான, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினப் பேராயர் டெசுமாண்ட் டூடூ, முன்னால் அமெரிக்க அதிபர் சிம்மி கார்டர், அர்சென்டைனாவின் மனித உரிமைப் போராளி அடால்ப் பரேசு எசுகியூவல் ஆகியோரும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்புகளும். சொந்த மக்களையே கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் இலங்கைக்கு மனித உரிமைகளைக் காப்பதற்கான ஓர் அமைப்பில் இடம் பெறும் தகுதி கொஞ்சமும் இல்லை என்றார் டூடூ. 70களில், 80களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த சித்திரவதை, ஆள்கடத்தல், படுகொலைகள் அச்சு அசலாக இலங்கையில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார் எசுகியூவல். உலகின் படுகேவலமான நாடான இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் படைஉதவி, பணஉதவி, போர் உத்தி, தொழில்நுட்ப உதவி வழங்கும் நாடுகளாக இந்தியா, இரசியா, சீனா, பாகிசுதான், ஈரான், லிபியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்ளன. பயங்கரவாதத்தை வென்றதாக மனித உரிமைக் குழுவின் சிறப்பு அமர்வில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, கியூபா, பாகிசுதான், இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, பக்ரைன், பிலிப்பைன்சு ஆகிய நாடுகள் ஆதரித்துள்ளன. உண்மைக்கும் மனித உரிமைக்கும் மரணக்குழி பறிக்கும் உலக நாடுகள் இருப்பதால்தான் இலங்கை இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் துணிந்து செய்கிறது.



ருவாண்டாவிலும் போசுனியாவிலும் நடந்தது இலங்கையிலும் தொடர்கிறது. இலங்கை அரசு தொடர்ந்து தனது இனவெறுப்பை உமிழ்ந்து வருகிறது. 1956, 1958, 1961, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசே முன்னின்று நடத்திய இனக் கொடுமைகளை உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. இலங்கையின் முந்தைய வரலாற்றை ஆய்வு செய்தால், 1505ல் போர்த்துகீசியர்கள் இத் தீவைக் கைப்பற்றிய போது மூன்று அரசுகள் தனித்தனியே இருந்து வந்துள்ளன. வடகிழக்கில் தமிழ் அரசும் தென்மேற்கில் சிங்கள அரசுகளும் இருந்துள்ளன. 1658லிருந்து 1796 வரை டச்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். இவ்விருவரின் நோக்கமும் வணிகமும் தீவைக் கொள்ளையிடலும்தான்.




பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக