புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:49

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
285 Posts - 45%
heezulia
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
20 Posts - 3%
prajai
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10அந்த 3 பேரை காணவில்லை. Poll_m10அந்த 3 பேரை காணவில்லை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த 3 பேரை காணவில்லை.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Apr 2020 - 22:20

அந்த 3 பேரை காணவில்லை.


பீஜிங் : கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் சீனாவில் தான் துவங்கியது. ஆனால், இப்போது அங்கே நிலைமை சீராகி விட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து வரும் தகவல்கள் அனைத்தும் அந்த அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தோன்றிய வுஹானின் உண்மை நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது. சீனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக நம்பி பல நாடுகள் சீனாவிடம் உதவி கோரி வருகின்றன. சீனாவில் பாதிப்பு கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் எனும் இடத்தில் பரவியது. அங்கே இருந்த மக்களில் பலருக்கு மிக வேகமாக பரவியது. ஒரீரு மாதங்களில் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை சீனாவில் 80,000த்தை கடந்தது. அதன் பின் அந்த வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவத் துவங்கியது. குணமானோர் எண்ணிக்கை ஆனால், சீனா பல ஆயிரம் பேர் குணமானதாக கூறியது. இதுவரை 83,269 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 76,745 பேர் குணமடைந்து விட்டதாகவும் சீனா கூறுகிறது. அதாவது சுமார் 90 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். துவக்கத்தில் இந்த தகவல் மற்ற நாடுகளுக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. மற்ற நாடுகள் திணறல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய போது, சீனா போலவே சில நாட்களில் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வந்ததே ஒழிய குறையவில்லை. குணமானோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. உதவி கேட்கும் நாடுகள் இந்த நிலையில், சீனா சரியான பாதையில் சென்று இந்த தொற்று நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கருதும் சில நாடுகள், சீனாவிடம் உதவி கோரி வருகின்றன. சீனாவும் பல நாடுகளுக்கு மருத்துவர்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அளித்து உதவி வருகிறது.


 

ரமணியன் 


நன்றி தட்ஸ் தமிழ் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Apr 2020 - 22:21

தொடர்ச்சி...............


சீனா சொல்வது உண்மையா? ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட நின்று விட்டதாக கூறப்படுவது உண்மையா? அல்லது உண்மையிலேயே வுஹானை தாண்டி கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும், அங்கே 76,000 பேர் குணமடைந்து விட்டார்களா? இந்த கேள்விகளுக்கு சீன அரசு, சீன ஊடகங்களை தாண்டி யாரும் உறுதியாக பதில் அளிக்கவில்லை. காணாமல் போனவர்கள் வுஹானில் உண்மையில் என்ன நடக்கிறது என வெளி உலகுக்கு தகவல் கூறி வந்த சீன வழக்கறிஞர் சென் கிஷி கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அதே போல, உண்மை நிலவரத்தை வெளியிட்டு வந்த முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் சூ சியாங், பெரு வியாபாரி ரென் சிகியாங் ஆகியோரையும் காணவில்லை. சீனாவின் அடக்குமுறை சீனாவின் அடக்குமுறை உலகம் அறிந்த ஒன்று தான். உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸ் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைநகர் பீஜிங்கில் தான் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி பீஜிங்கை விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்கிறது சீன அரசு. சீனாவை நம்பினால் சீனா சொல்லும் தகவல்கள் மட்டுமே வெளி உலகுக்கு தெரியும் நிலையில், சீனா கொரோனா வைரஸை வென்று விட்டதாக கருதி மற்ற நாடுகள், அவர்களிடம் உதவி கேட்பது அல்லது சீனாவின் பாதையில் நாமும் கட்டுப்படுத்தலாம் என நினைப்பது சரியா? ஐரோப்பா நிலை இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சடலங்களை கையாள முடியாமல் திணறும் நிலை உள்ளது. இதே போன்ற நிலை வுஹானில் கடந்த மாதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், இப்படி எல்லாம் நடக்கும் என எதிர்பாராத ஐரோப்பிய நாடுகள் திக்கித் திணறி வருகின்றன. சீனா முன்பே உண்மை நிலையை கூறி இருந்தால், மற்ற நாடுகள் எப்போதோ உஷாராகி இருக்கும். சீனாவின் சதியா? சிலர் உலகத்தில் வல்லரசாக மாற சீனா கொரோனா வைரஸை பயன்படுத்துகிறது என கூறுவதையும் நாம் ஒதுக்கி விட முடியாது. சீனா உண்மையில் கொரோனா வைரஸ் வுஹானை தவிர மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து இருக்கலாம். ஆனால், வுஹானில் உண்மையில் என்ன நடந்தது என உள்ளது உள்ளபடி கூறாத வரை சீனாவை மற்ற நாடுகள் நம்புவது உலகுக்கு ஆபத்து தான்.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Apr 2020 - 22:25

மிக பயங்கர வில்லனோ இந்த சீன ஆட்சியாளர்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 4 Apr 2020 - 10:55

T.N.Balasubramanian wrote:மிக பயங்கர வில்லனோ இந்த சீன ஆட்சியாளர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316501

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது ஐயா, 'பயோ வெப்பன்' என்று சொல்வார்களே அதுபோல இது வைரஸ் வெப்பானா??????பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 4 Apr 2020 - 11:40

ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 4 Apr 2020 - 18:25

T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316536
இந்த பயோ வெப்பனை இந்தியாவிலும் யாரேனும் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஐயா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 4 Apr 2020 - 21:20

T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்

ம்ம்... அதுதான் ஐயா கேட்கிறேன்.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 4 Apr 2020 - 21:21

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316536
இந்த பயோ வெப்பனை இந்தியாவிலும் யாரேனும் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஐயா .
மேற்கோள் செய்த பதிவு: 1316571

பரப்பி விடுவார்களோ.... வா?...அதுதான் பரப்பியாச்சே ஐயா......சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 5 Apr 2020 - 12:19

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316536
இந்த பயோ வெப்பனை இந்தியாவிலும் யாரேனும் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஐயா .
மேற்கோள் செய்த பதிவு: 1316571


இந்த சீன பைய  பயோ வெப்பனை பரப்பியதாக ஒரு வதந்தி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 16 Apr 2020 - 13:21

கமுனிஸ்ட் நாடான இந்தச் சீனாவின் அறிவிப்புகள் எதையும் நம்பவே கூடாது என்பது என் கருத்தாகும். இவர்கள் தாங்கள் மட்டும் வாழ உலகத்தையே அழிக்க நினைத்துவிட்டு அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டார்க்ள போல் தோன்றுகிறது. சீனாவின் இந்த அநாகரீகமான நடவடிக்கைக்கு எதிரடியாக எல்லா உலக நாடுகளும் சீனாவை முற்றாக புறக்கணிக்க வேண்டும், அந்த நாட்டு பொருள்கள் எதையும் வாங்காமல் இருப்பது அவர்களுக்கு தரும் சாட்டையடியாக அமையும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக