புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
Page 1 of 1 •
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
#1316433புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்
வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக்
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய
தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும்
என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி
நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நடத்தினார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு
மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ
செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-
*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை
கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்
* ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள்
பின்பற்றி வருகின்றன.
* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு
முன்னுதாரணமாக விளங்குகிறது
*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும்
என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே
கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன்
இணைந்துள்ளோம்
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது
பாராட்டத்தக்கது.
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான
காலத்தை கொண்டு வர வேண்டும்.
*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி
நாம் செல்ல வேண்டும்
*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்
தினத்தந்தி
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்
வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக்
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய
தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும்
என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி
நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நடத்தினார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு
மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ
செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-
*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை
கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்
* ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள்
பின்பற்றி வருகின்றன.
* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு
முன்னுதாரணமாக விளங்குகிறது
*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும்
என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே
கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன்
இணைந்துள்ளோம்
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது
பாராட்டத்தக்கது.
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான
காலத்தை கொண்டு வர வேண்டும்.
*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி
நாம் செல்ல வேண்டும்
*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்
தினத்தந்தி
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
#1316452- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தியாவை ஒளிரிடச் செய்வோம்....
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
#1316464- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கை தட்ட சொன்னார் ------தட்டினோம்.
இந்திய மருத்துவ சமூகத்திற்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் இதன் மூலம்.
இப்போது தீபம் ஏற்றுவது ஒரு வேளை மக்கள் ஒற்றுமையை காண்பிக்கவோ?
ரமணியன்
இந்திய மருத்துவ சமூகத்திற்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் இதன் மூலம்.
இப்போது தீபம் ஏற்றுவது ஒரு வேளை மக்கள் ஒற்றுமையை காண்பிக்கவோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
#1316470- GuestGuest
கை தட்டச்.. சொன்னார் தட்டினோம்.
சமூக இடைவெளி எங்கே?
விளக்கம் -சமூக இடைவெளி வீட்டுக்குள் தேவையில்லை.வைரஸ் தொற்று உள்ளவர்கள்/சந்தேகம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் அவசியம்.
கை தட்டல் இப்படி வெளியே பொது இடங்களில் இருக்கக் கூடாது.
இப்படியும் இருக்கக் கூடாது.
இவர்களில் எவருக்காவது சைலன்ட் வைரஸ் இருக்கலாம். சீனாவில் மீண்டும் சைலண்ட் வைரஸ் இருந்தவர்களால் தொற்று பரவத் தொடங்கியது.(இன்றைய செய்தி)
அதனால் விளக்கு ஏற்றும் போது வெளியே பொது இடங்களில் வேண்டாம் எனவும்,அப்படி வெளியே வந்தால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
(இணையம்)
சமூக இடைவெளி எங்கே?
விளக்கம் -சமூக இடைவெளி வீட்டுக்குள் தேவையில்லை.வைரஸ் தொற்று உள்ளவர்கள்/சந்தேகம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் அவசியம்.
கை தட்டல் இப்படி வெளியே பொது இடங்களில் இருக்கக் கூடாது.
இப்படியும் இருக்கக் கூடாது.
இவர்களில் எவருக்காவது சைலன்ட் வைரஸ் இருக்கலாம். சீனாவில் மீண்டும் சைலண்ட் வைரஸ் இருந்தவர்களால் தொற்று பரவத் தொடங்கியது.(இன்றைய செய்தி)
அதனால் விளக்கு ஏற்றும் போது வெளியே பொது இடங்களில் வேண்டாம் எனவும்,அப்படி வெளியே வந்தால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
(இணையம்)
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
#0- Sponsored content
Similar topics
» "15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
» பஞ்சாபில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» பஞ்சாபில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|