Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
3 posters
Page 1 of 1
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்
வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக்
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய
தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும்
என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி
நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நடத்தினார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு
மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ
செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-
*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை
கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்
* ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள்
பின்பற்றி வருகின்றன.
* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு
முன்னுதாரணமாக விளங்குகிறது
*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும்
என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே
கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன்
இணைந்துள்ளோம்
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது
பாராட்டத்தக்கது.
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான
காலத்தை கொண்டு வர வேண்டும்.
*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி
நாம் செல்ல வேண்டும்
*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்
தினத்தந்தி
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்
வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக்
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய
தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும்
என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி
நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நடத்தினார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு
மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ
செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-
*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை
கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்
* ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள்
பின்பற்றி வருகின்றன.
* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு
முன்னுதாரணமாக விளங்குகிறது
*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும்
என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே
கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன்
இணைந்துள்ளோம்
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது
பாராட்டத்தக்கது.
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான
காலத்தை கொண்டு வர வேண்டும்.
*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி
நாம் செல்ல வேண்டும்
*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்
தினத்தந்தி
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
இந்தியாவை ஒளிரிடச் செய்வோம்....
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
கை தட்ட சொன்னார் ------தட்டினோம்.
இந்திய மருத்துவ சமூகத்திற்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் இதன் மூலம்.
இப்போது தீபம் ஏற்றுவது ஒரு வேளை மக்கள் ஒற்றுமையை காண்பிக்கவோ?
ரமணியன்
இந்திய மருத்துவ சமூகத்திற்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் இதன் மூலம்.
இப்போது தீபம் ஏற்றுவது ஒரு வேளை மக்கள் ஒற்றுமையை காண்பிக்கவோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
கை தட்டச்.. சொன்னார் தட்டினோம்.
சமூக இடைவெளி எங்கே?
விளக்கம் -சமூக இடைவெளி வீட்டுக்குள் தேவையில்லை.வைரஸ் தொற்று உள்ளவர்கள்/சந்தேகம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் அவசியம்.
கை தட்டல் இப்படி வெளியே பொது இடங்களில் இருக்கக் கூடாது.
இப்படியும் இருக்கக் கூடாது.
இவர்களில் எவருக்காவது சைலன்ட் வைரஸ் இருக்கலாம். சீனாவில் மீண்டும் சைலண்ட் வைரஸ் இருந்தவர்களால் தொற்று பரவத் தொடங்கியது.(இன்றைய செய்தி)
அதனால் விளக்கு ஏற்றும் போது வெளியே பொது இடங்களில் வேண்டாம் எனவும்,அப்படி வெளியே வந்தால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
(இணையம்)
சமூக இடைவெளி எங்கே?
விளக்கம் -சமூக இடைவெளி வீட்டுக்குள் தேவையில்லை.வைரஸ் தொற்று உள்ளவர்கள்/சந்தேகம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் அவசியம்.
கை தட்டல் இப்படி வெளியே பொது இடங்களில் இருக்கக் கூடாது.
இப்படியும் இருக்கக் கூடாது.
இவர்களில் எவருக்காவது சைலன்ட் வைரஸ் இருக்கலாம். சீனாவில் மீண்டும் சைலண்ட் வைரஸ் இருந்தவர்களால் தொற்று பரவத் தொடங்கியது.(இன்றைய செய்தி)
அதனால் விளக்கு ஏற்றும் போது வெளியே பொது இடங்களில் வேண்டாம் எனவும்,அப்படி வெளியே வந்தால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.
(இணையம்)
Guest- Guest
Similar topics
» "15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
» பஞ்சாபில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» பஞ்சாபில் ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|