புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
65 Posts - 63%
heezulia
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
1 Post - 1%
viyasan
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
17 Posts - 3%
prajai
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வால்மீகி ராமாயணம் Poll_c10வால்மீகி ராமாயணம் Poll_m10வால்மீகி ராமாயணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகி ராமாயணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:54 pm

வால்மீகி ராமாயணம் 9709484021584950732724944500lava%20kusa
-


நடந்ததையும், நடக்க இருப்பதையும், பிரம்மனின் அருளால்
முழுமையாக அறியப் பெற்ற வால்மீகி, நடந்த
நிகழ்ச்சிகளையும் கூறி, நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை
‘உத்தர காண்ட’த்தில் கூறி, ‘ராமாயண’ காவியத்தை
இயற்ற முனைந்தார்.

சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட 24 ஆயிரம்
ஸ்லோகங்களை, 500 சர்க்கங்களில், ஆறு காண்டங்களாகவும்,
அதற்கு மேல் ‘உத்தர காண்ட’மாகவும் அவர் இயற்றினார்.

இப்படிக் காவியம் இயற்றிய பிறகு, ‘எந்த திறமைசாலி இதை
எல்லோருக்கும் எடுத்து சொல்லப் போகிறான்?’ என்ற கேள்வி
அவர் மனதில் எழுந்தது.

அப்போது ரிஷிகுமாரர்களின் கோலத்தில் அந்த ஆசிரமத்தில்
இருந்த லவன், குசன் ஆகிய இரு சிறுவர்கள் அவருடைய
பாதங்களில் விழுந்து வணங்கி நின்றார்கள்.

தர்மத்தை அறிந்தவர்களும், அரசகுமாரர்களும், சகோதரர்களுமான
அந்த இரு சிறுவர்கள், வேதங்களை நன்கு கற்றவர்களாகவும்
இருந்தார்கள். மகிமை பொருந்திய வால்மீகி முனிவர், ராமரின்
சரித்திரமாகவும், சீதையின் மகத்தான வரலாறாகவும், ராவண
வதம் பற்றிய விவரங்களைக் கூறுவதாகவும் சொல்லி தான்
இயற்றிய ‘ராமாயண’ காவியத்தை அந்த இரு சிறுவர்களுக்கும்
கற்பித்தார்.

நல்ல அங்க லட்சணங்களும், இனிய சுபாவமும், கம்பீரமும் கூடிய
அந்த இரு சிறுவர்கள், தங்களுடைய இனிமையான குரலில் அந்த
காவியத்தை இசைத்தார்கள்.

பின்னர் ரிஷிகளும், நல்லோரும் கூடியிருந்த இடங்களில்,
வால்மீகியால் உபதேசிக்கப்பட்ட ‘ராமாயண’ காவியத்தை
லவனும், குசனும் பாடிக்கொண்டு செல்லும்போதெல்லாம்,
பல மகரிஷிகள் இந்த இரு சிறுவர்களின் பாட்டின் மூலமாக,
கவிதையில் அமைந்த ராமரின் சரிதையைக் கேட்டு மெய்
சிலிர்த்தார்கள்.

தங்களிடமிருந்த மரவுரிகள், கமண்டலங்கள், காஷாய வஸ்திரங்கள்
போன்றவற்றை அந்த சிறுவர்களுக்கு பரிசுகளாக வழங்கி,
அவர்களை அந்த ரிஷிகள் மனமார வாழ்த்தினார்கள்.
--------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:55 pm

வால்மீகி ராமாயணம் 13725139711584950743689430079valmiki
-


செய்தி பரவியது. நகர தெருக்களில் மக்கள் இது பற்றி பேச
ஆரம்பித்தார்கள். இப்படி பலரும் பாராட்டிய சிறுவர்களின்
பாடலை பற்றிய தகவல் ராமரை எட்ட, அவர்களை
அரண்மனைக்கு அழைத்து வருமாறு அவர் உத்தரவிட்டார்.

சகோதரர்களால் சூழப்பட்டு, தங்கத்தினாலான அரியாசனத்தில்
வீற்றிருந்த சக்கரவர்த்தி ராமர் முன்பும் மிகவும் எளிய
கோலத்தில் ரிஷிகுமாரர்களாக காட்சியளித்த லவனும், குசனும்
வந்து நின்றார்கள்.

‘தெய்வீக ஒளி வீசுகிற இந்த இரு சிறுவர்களும் தாங்கள்
இசைத்து வரும் காவியத்தை இங்கே பாடட்டும். அனைவரும்
கேட்போம்’ என்று ராமர் கூற, பெரும் உற்சாகத்தோடு
அச்சிறுவர்கள் வால்மீகி இயற்றிய காவியத்தைப் பாடத்
தொடங்கினார்கள்.

‘முனிகுமாரர்களாக இருந்தும், அரச லட்சணங்கள் அனைத்தும்
பொருந்தி யவர்களாகத் திகழும் இந்த இரு சிறுவர்களும்
இசைக்கப் போகும் காவியத்தைக் கேட்பது, எனக்கே கூட
நன்மையைத் தரும்’ என்று கூறிய ராமர், அவர்கள் பாடப் பாட
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சிம்மாசனத்திலிருந்தும்,
அதை எட்டும் படிகளிலிருந்தும் இறங்கி வந்து, சபையோருடன்
அமர்ந்து அந்த காவியத்தைக் கேட்டார்.

‘ராமாயண’ காவியத் தொடக்கத்தை பொறுத்தவரையில்
வால்மீகியிடமிருந்து கம்பர், துளசிதாஸர் இருவரும் மாறு
படுகிறார்கள். ‘கம்பராமாயண’த்தில் வால்மீகியின்
காவியத்தை ஒட்டியே தனது காப்பியத்தை இயற்றி இருப்பதாக
கம்பர் கூறியிருக்கிறார்.

ஆனால், வால்மீகி ராமாயணம் இயற்றுவதற்கு தூண்டுகோலாக
அமைந்த நிகழ்ச்சிகள், கம்ப ‘ராமாயண’த்தில்
கூறப்படவில்லை. லவ-குச சகோதரர்கள் ராம சபையிலேயே
ராமர் சரிதையை பாடியதாகவும் கம்பர் சொல்லவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 7:56 pm

வால்மீகி ராமாயணம் 17298806291584950760245331636Rmamar_anu
-


‘கோசல நாட்டை உயர்வு செய்யும் சரயு நதியின் சிறப்பு,
கோசல நாட்டின் வளம், அயோத்தி நகரத்தின் மேன்மை –
ஆகியவற்றை வால்மீகி ராமாயணத்தில் இல்லாத அளவுக்கு
வர்ணித்து, தனது காப்பியத்தை தொடங்குகிறார் கம்பர்.

துளசிதாஸரின் ‘ராமசரித மானஸ’ த்தின் தொடக்கமோ,
வால்மீகி ராமாயணத்திலிருந்து பெரிதும் மாறுபடுகிறது.
அதன்படி ‘யாக்ஞ்வல்க்யர் என்கிற மகரிஷி, பரத்வாஜ
ரிஷிக்கு, பரமசிவன், பார்வதி உரையாடலை கூறுகிறார்.

பரமசிவன் பெரும் ராமபக்தர். பரம்பொருளே ராமராக
அவதாரம் எடுத்திருக்கிறது என்று சிவன், பார்வதியிடம்
சொல்கிறார். பார்வதி சந்தேகம் கொள்கிறாள்.

ராமரின் சக்தியை அறிவதற்காக, சீதை உருவில் ராமர்
எதிரில் அவள் தோற்றமளிக்கிறாள். ராமரோ சற்றும்
சலனமில்லாமல் வந்தவள் உமையவள் என்று அறிந்து,
வணங்கி நிற்கிறார்.

ராமரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட பார்வதி,
சிவனிடம் திரும்ப, அவர் ‘ஒரு தோற்றத்திற்காகவே
இருந்தாலும், நீ சீதையின் உருவத்தை ஏற்றதால்,
நான் உன்னை தொடமாட்டேன்’
என்கிறார்.

இதன் பிறகுதான் ‘தட்சன்’ நடத்திய யாகத்திற்கு
உமையவள் செல்வது; அங்கு பரமசிவனுக்கு அவமதிப்பு
நேரிடுவது; யாகம் அழிவது போன்ற நிகழ்ச்சிகளும் –
தன்னையே அக்னியில் அர்ப்பணித்து, பார்வதி ‘ஹிமவான்’
மகளாகப் பிறப்பதும் நிகழ்கின்றன.

ஹிமவான் மகளாகத் தோன்றிய பார்வதியை, சிவன்
மணக்கிறார். அதன் பின்னர் ஒரு சமயம் பார்வதி, எப்போதும்
‘ராமா, ராமா’ என்று ஜபித்துக்கொண்டிருக்கிறீர்களே,
அந்த ராமரின் வரலாற்றை எனக்குக் கூறுங்கள்’ என்று
சிவனிடம் கேட்கிறாள்.

விஷ்ணுவின் அவதாரங்கள் சிலவற்றை முதலில் வர்ணித்த
பரமசிவன், ராமரின் சரித்திரத்தைப் பார்வதிக்கு எடுத்துக்
கூறத் தொடங்குகிறார். இந்த வகையில் தொடங்குகிறது.
துளசிதாஸர் எழுதிய ‘ராமசரித மானஸம்’ என்கிற
ராமாயணம்.

மீண்டும் வால்மீகிக்கு வருவோம். லவ, குச சகோதரர்கள்
அரச லட்சணங்கள் பொருந்தியவர்கள். ராமரை போன்றே
தோற்றமுடையவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும்,
அவர்கள் யார் என்பது வால்மீகி ராமாயணத்தில்
தொடக்கத்தில் கூறப்படவில்லை.
-
------------------------------
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –27
நன்றி-தினமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக