புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
53 Posts - 42%
heezulia
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
304 Posts - 50%
heezulia
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
21 Posts - 3%
prajai
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_m10வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 31, 2020 12:23 pm

அனுபவம்

வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது
அனுபவ அறிவு. அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக்
கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு
உதவும்.

அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு
ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு
ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.

‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல –
நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம்
என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு.
ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான் பாடங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால்
அதற்குக் காலம் போதாது.

பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பது
வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு அனுபவங்களை எதிர்
கொள்கிறார்கள் என்று பார்ப்பது வேறு.

மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது, அதில்
அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான
போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக்
கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம்
இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ,
அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற
மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத்
தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 31, 2020 12:23 pm




அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு,
வயது ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும்
அதிகரிக்கும்.
வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு
கணக்கிடுவது அல்ல.

எத்தனை தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை
பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Life is nothing but Memories – வாழ்க்கை
என்பது வெறும் நினைவுகளைக் கொண்டது. ஓடி ஓடி
உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில்
அசைபோட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க
வேண்டும்.

வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’
எனப்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும்.
அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை
வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில்
குவிக்க முடியும்.

ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை. வில்லெடுத்து
தானே வேட்டைக்குச் செல்கிறான். எந்த நிமிடத்தில்,
எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும்
என்று தெரியாத நிலை, என்றாலும் அத்தகைய அச்சம்
நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம்
இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.
இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்
பொருந்தும்.

‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான
விலை கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார்
ஷேக்ஸ்பியர். ‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு
அதைத் துணையாகக் கொண்டு வழிநடக்கலாம்’
ன்கிறார் மற்றோர் அறிஞர்.

அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்து
விட்டு, அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர
வேண்டும்.

பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த
தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள
வேண்டும்.

ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.
மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.
வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய்
எதையோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது.

அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’
என்று கேட்டது.

அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய்
‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், எனக்கு கொஞ்சம்
புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு
பசியாறுவேன்’ என்றது.

அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும்
என்கிறாயே! என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான்
நீ என்றால் நான் உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க
விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த
ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில் நுழைந்து ஓநாய் பக்கம்
போயிற்று.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில்
அகப்பட்டுக் கொள்வார்கள்.
-
--------------------------------
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக