Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
Page 1 of 1
பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிதி சலுகைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 24ம் தேதி அறிவித்தார்.
வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறிய அவர், கொரோனா நிவாரணப் பணிகளுக்கான ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் நிதி தொகுப்பையும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
நிர்மலா சீதாராமன்
இந்த அவசர சட்டத்தின்படி வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கன கலால் ரிட்டன்களை தாக்கல் செய்வதற்காக கடைசி தேதியும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES FUND) வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த வருமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரிச் சலுகை வரம்பு, இந்த நன்கொடைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிதி சலுகைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 24ம் தேதி அறிவித்தார்.
வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறிய அவர், கொரோனா நிவாரணப் பணிகளுக்கான ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் நிதி தொகுப்பையும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
நிர்மலா சீதாராமன்
இந்த அவசர சட்டத்தின்படி வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கன கலால் ரிட்டன்களை தாக்கல் செய்வதற்காக கடைசி தேதியும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES FUND) வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த வருமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரிச் சலுகை வரம்பு, இந்த நன்கொடைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினத்தந்தி
Similar topics
» முதல்வர் நிவாரண நிதிக்கு கவர்னர் ரூ.1 கோடி
» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
» வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம்
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
» வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம்
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|