Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
2 posters
Page 1 of 1
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
6:51 AM IST
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா
-
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான
கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்,
இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்,
அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக
அதிகரித்துள்ளது.
தினமலர்
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா
-
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான
கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்,
இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்,
அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக
அதிகரித்துள்ளது.
தினமலர்
Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை,
ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக
பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது.
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.
6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்
1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக
பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது.
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.
6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்
1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில்
தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில்
செய்தி பரவி வருகிறது.
அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும்
களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை
பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம்,
சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை
என விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில்
செய்தி பரவி வருகிறது.
அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும்
களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை
பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம்,
சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை
என விளக்கம் அளித்துள்ளது.
Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில்,
ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம்
நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய
முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.
தினத்தந்தி
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில்,
ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம்
நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய
முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.
தினத்தந்தி
Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
எல்லா நாடுகளிலும் இத்தனை அமர்க்களம் நடக்கும்பொழுது எப்படி சீனாவில் மட்டும் குறைய ஆரம்பிக்கிறது?.....இதில் ஏதோ உள்குத்து இருக்கிறதா?????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் - அதிரடி காட்டிய ஜெகன்
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம்
40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்
ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும்
அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக
அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு
தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில்
இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு
பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம்
40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்
ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும்
அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக
அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு
தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில்
இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு
பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -22
» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -21
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -22
» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|