புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 3%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
21 Posts - 5%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயனத்தில் ராமர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 5:36 pm

சயனத்தில் ராமர்! E_1584684314

ராமபிரானை நின்ற கோலத்தில் பல கோவில்களில்
பார்த்திருப்பீர்கள். சுவாமிமலை அருகிலுள்ள,
திருப்புள்ளபூதங்குடி ராமர் கோவிலில், ரங்கநாதரைப்
போல சயனித்த கோலத்தில் தரிசிக்கலாம்.

வரும், 25ல் கொண்டாடப்படும், தெலுங்கு புத்தாண்டு,
ராமருடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில்
இவரை வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.

தெலுங்கு புத்தாண்டை, ‘யுகாதி’ என்பர். யுகாதி என்றால்,
யுகத்தின் ஆரம்பம். ஒரு யுகம் அல்லது ஆண்டு துவங்கும்
போது, மனதில் சிறந்த எண்ணங்களை விதைக்க
வேண்டும்.

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.

தெலுங்கு புத்தாண்டு அன்று, இது போன்ற, ராமாயணத்தின்
முக்கிய சம்பவங்களை பெரியவர்கள் சொல்ல, இளவயதினர்
கேட்பர். இந்த நாளில், ராம வழிபாடு சிறந்தது.

சீதையை, ராவணன் கவர்ந்து சென்றபோது, கழுகு அரசன்
ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன்
வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம,
லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற
விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர்.
ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க
வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக
சீதையை மனதால் நினைத்தார்.

உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு
அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து,
ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும்
வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப் பட்டது.

பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார்.
ஆனால், இத்தலத்தில், ‘வல்வில் ராமன்’ என்ற பெயரில்,
சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தாயார் பொற்றாமரையாள் எனும், ஹேமாம்புஜவல்லி
தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.

வைணவர்களுக்கு, இரண்டு பூத புரிகள் உண்டு. ஒன்று,
காஞ்சிபுரம் அருகிலுள்ள, ஸ்ரீபெரும்புதுார். மற்றொன்று,
திருப்புள்ளபூதங்குடி.

பக்தர்கள், தங்கள் முன்னோர் மோட்சமடைய, இத்தலத்தில்
வேண்டுகின்றனர். புதனுக்குரிய பரிகார தலமான இங்கு,
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, பூஜை செய்கின்றனர்.

சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில்,
4 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.
----
தி. செல்லப்பா
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:29 pm

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.


உண்மை, உண்மை.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக