புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
5 Posts - 1%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயனத்தில் ராமர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 5:36 pm

சயனத்தில் ராமர்! E_1584684314

ராமபிரானை நின்ற கோலத்தில் பல கோவில்களில்
பார்த்திருப்பீர்கள். சுவாமிமலை அருகிலுள்ள,
திருப்புள்ளபூதங்குடி ராமர் கோவிலில், ரங்கநாதரைப்
போல சயனித்த கோலத்தில் தரிசிக்கலாம்.

வரும், 25ல் கொண்டாடப்படும், தெலுங்கு புத்தாண்டு,
ராமருடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில்
இவரை வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.

தெலுங்கு புத்தாண்டை, ‘யுகாதி’ என்பர். யுகாதி என்றால்,
யுகத்தின் ஆரம்பம். ஒரு யுகம் அல்லது ஆண்டு துவங்கும்
போது, மனதில் சிறந்த எண்ணங்களை விதைக்க
வேண்டும்.

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.

தெலுங்கு புத்தாண்டு அன்று, இது போன்ற, ராமாயணத்தின்
முக்கிய சம்பவங்களை பெரியவர்கள் சொல்ல, இளவயதினர்
கேட்பர். இந்த நாளில், ராம வழிபாடு சிறந்தது.

சீதையை, ராவணன் கவர்ந்து சென்றபோது, கழுகு அரசன்
ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன்
வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம,
லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற
விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர்.
ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க
வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக
சீதையை மனதால் நினைத்தார்.

உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு
அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து,
ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும்
வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப் பட்டது.

பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார்.
ஆனால், இத்தலத்தில், ‘வல்வில் ராமன்’ என்ற பெயரில்,
சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தாயார் பொற்றாமரையாள் எனும், ஹேமாம்புஜவல்லி
தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.

வைணவர்களுக்கு, இரண்டு பூத புரிகள் உண்டு. ஒன்று,
காஞ்சிபுரம் அருகிலுள்ள, ஸ்ரீபெரும்புதுார். மற்றொன்று,
திருப்புள்ளபூதங்குடி.

பக்தர்கள், தங்கள் முன்னோர் மோட்சமடைய, இத்தலத்தில்
வேண்டுகின்றனர். புதனுக்குரிய பரிகார தலமான இங்கு,
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, பூஜை செய்கின்றனர்.

சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில்,
4 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.
----
தி. செல்லப்பா
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:29 pm

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.


உண்மை, உண்மை.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக