புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து:
Page 1 of 1 •
அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது,
அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு
வரப் படுவதைக் கண்டான்.
எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை,
பணத்தை மட்டுமே வசூலித்தான்.
ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க
வேண்டும் போல் தோன்றிற்று.
பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;
"ஐயா..இது யாருடைய பிணம் ?"
அவர்கள் சொன்னார்கள் :
"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்;
வட்டிக்குப் பணம்கொடுப்பதே..இவருடைய தொழில்.."
அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.
பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...
சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள்
இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.
அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."
பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.
*******************************************************************************
அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு
வரப் படுவதைக் கண்டான்.
எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை,
பணத்தை மட்டுமே வசூலித்தான்.
ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க
வேண்டும் போல் தோன்றிற்று.
பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;
"ஐயா..இது யாருடைய பிணம் ?"
அவர்கள் சொன்னார்கள் :
"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்;
வட்டிக்குப் பணம்கொடுப்பதே..இவருடைய தொழில்.."
அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.
பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...
சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள்
இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.
அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."
பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.
*******************************************************************************
காலக் கோளாறு
கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.
சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட
வேண்டும் !
கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்
சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை
வாங்கிச் சாப்பிடவேண்டும் !
மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத்
தூங்க வைத்தாள்.
கணவன் :
சீ ! நீ காட்டுவது பாசமா ? பாசம் என்பதை என் அம்மாவிடம்
தான் பார்க்க வேண்டும் !
மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே
பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக்
கொண்டிருக்கலாமே !
கணவன் :
என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு
விட்டாரே !
********************************************************************
கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.
சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட
வேண்டும் !
கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்
சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை
வாங்கிச் சாப்பிடவேண்டும் !
மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத்
தூங்க வைத்தாள்.
கணவன் :
சீ ! நீ காட்டுவது பாசமா ? பாசம் என்பதை என் அம்மாவிடம்
தான் பார்க்க வேண்டும் !
மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே
பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக்
கொண்டிருக்கலாமே !
கணவன் :
என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு
விட்டாரே !
********************************************************************
நீங்கள் வருவீர்கள் !
வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி
"மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.
வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும்
என்று கேட்டார்.
கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.
வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட
அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார்.
அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?
என்று கேட்டார்.
நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார்
கருப்புசாமி.
வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார்
அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற
ஆசை வந்தது.
மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார்.
பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார்.
பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து
விட்டார்.
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.
மெதுவாக கேட்டார். நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?
அவள் அமைதியாகச் சொன்னாள் :
நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!
-
------------------------------------------
ஞானத் தொழிற்சாலை
ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக்
கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !
அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே
குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள்.
மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.
மனைவியிடம் விடை பெறப் போனார்.
மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!
ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "
' நீயல்ல, குதிரைக் காரன் "
ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே
போவதற்காகத் திரும்பினாள்.
"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....
-
--------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|