புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
44 Posts - 45%
heezulia
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
3 Posts - 3%
prajai
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
2 Posts - 2%
Barushree
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
2 Posts - 2%
M. Priya
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
prajai
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2020 7:42 pm

அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது,
அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு
வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை,
பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க
வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்;
வட்டிக்குப் பணம்கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள்
இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2020 7:43 pm

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட
வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை
வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத்
தூங்க வைத்தாள்.

கணவன் :
சீ ! நீ காட்டுவது பாசமா ? பாசம் என்பதை என் அம்மாவிடம்
தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே
பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக்
கொண்டிருக்கலாமே !

கணவன் :
என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு
விட்டாரே !

********************************************************************

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2020 7:51 pm



நீங்கள் வருவீர்கள் !


வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி
"மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும்
என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட
அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார்.
அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?
என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார்
கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார்
அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற
ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார்.
பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார்.
பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து
விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார். நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் :
நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!
-
------------------------------------------


ஞானத் தொழிற்சாலை


ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக்
கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே
குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள்.
மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!
ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே
போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....
-
--------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக