புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
91 Posts - 61%
heezulia
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%
viyasan
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
283 Posts - 45%
heezulia
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
19 Posts - 3%
prajai
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 30, 2009 8:45 pm

விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா?

இயற்கையான உடலுறவின் மூலம் மனைவியை கருதரிக்க வைக்க முடியாத அளவிற்கு கணவனின் உயிரணுக்களில் குறைப்பாடு இருந்தால் செயற்கையாக மனைவியை கருதரிக்க வைக்கலாம் அதற்கு கணவனின் உயிரணுவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரங்களோடும் தக்க காரணங்களோடும் ஏற்கனவே விளக்கியுள்ளோம். (பார்க்க 'இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்" புத்தகத் தொடரில் வரும் 'சோதனைக் குழாய் குழந்தை")
கணவனிடம் உயிரணுவே இல்லையென்றால் இரண்டு நிலைகளில் ஒன்றை அந்தப் பெண் எடுத்தாக வேண்டும்.

1) தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அந்தப் பெண் இருந்தால் இந்தக் கணவனிடமிருந்து பிரிந்து (விவாகரத்துக்குப் பிறகு) வேறொரு கணவனை திருமணம் செய்து அவன் வழியாக குழந்தைப் பெற்றுக் கொள்வது.

2) இந்தக் கணவனை இழக்க மனமில்லை என்றால் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையிலிருந்து விடுபடுவது. (குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளலாம். இது குறித்த விபரங்கள் மேலே கூறப்பட்டள்ளது)
இதற்கு மாற்றமாக வேறொருவருடைய உயிரணுவை தானமாகப் பெற்று குழந்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது அது ஹராம்.

மேலதிகமாக வலுவான இறை நம்பிக்கை சார்ந்த ஒன்றையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

ஆணிடம் உயிரணுக்கள் இல்லாமல் போவது தம்பதியரைப் பொருத்தவரை பெரிய இழப்புதான் என்றாலும் இவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்வது மாற்றமே இல்லாத இறுதியான முடிவல்ல. உடலுறவுக் கொள்ள முடியாமல் வயோதிக நிலையை அடைந்தவர்களுக்குக் கூட இறைவனின் பேராற்றல் குழந்தைச் செல்வத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம் நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் வாழ்க்கை.

குழந்தையில்லாத பெரும் மன சுமையுடன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டி விட்ட ஜகரிய்யா (அலை) அவர்கள் தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலிருந்து மட்டும் விடுபடவே இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்ற மன்றாட்டத்தையும் அவர்கள் நிறுத்தவேயில்லை.
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.

அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
(அவர்) கூறினார்; ''என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன. என் தலையும் நரைத்துப் போய் விட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.

''இன்னும் எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!

''அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார் யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!"" (அல் குர்ஆன் 19:1-6)

இவர்களுக்கோ எலும்புகளெல்லாம் பலவீனப்பட்டுப் போய் விட்ட தள்ளாத வயது. இவர்களின் மனைவியோ மாதவிடாயெல்லாம் நின்று போன மலட்டுத் தன்மையைப் பெற்ற காலகட்டத்தில் இருக்கிறார்கள். அந்த சந்தர்பத்திலும் இறைவனின் ஆற்றல் மீது அவர்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை. பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை அவர்களுக்குப் பலனளிக்கிறது.

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை"" (என்று இறைவன் கூறினான்).(அல் குர்ஆன் 19:7)

இறைவனிடமிருந்து கிடைத்த இந்த பாக்கியம் பொருந்திய நற்செய்தியை அவர்களால் நம்ப முடியவில்லை. இயற்கைக்கு மாற்றமாக இது நடக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகிறது.
(அதற்கு அவர்) ''என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும் முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்து இருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?"" எனக் கூறினார்.(அல் குர்ஆன் 19:1-6

''(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்தில் (அந்த காலத்தை நினைத்துப் பாரும் அப்போது) நானே உம்மை படைத்தேன்"" என்று இறைவன் கூறினான்.(அல் குர்ஆன் 19:9).
இதுதான் இறை நம்பிக்கையின் மகத்தான வெளிப்பாடு.
மிக மிக குறைந்த அளவில் உயிரணு உள்ள சிலருக்குக் கூட குழந்தைப் பிறந்த விபரத்தை டாக்டர்கள் (நமது நண்பர்கள்) கூறியுள்ளார்கள். ஆங்கில மருத்துவத்தை மட்டும் நம்பி குழந்தை பிறக்காது என்ற முடிவுக்கு வராமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து இதர மருத்துவ முறைகளையும் கையாண்டு பார்க்கவும். இறைவன் அருளாளன்.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 10:03 pm

பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..

ஆமாம் கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லையே,,எதுக்கும் மனம் தளர கூடாது..தகவலுக்கு நன்றிகள்..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 10:07 pm

மீனு wrote:பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..

ஆமாம் கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லையே,,எதுக்கும் மனம் தளர கூடாது..தகவலுக்கு நன்றிகள்..
கடவுள் தருவார் என்ரு சொல்லிவிட்டு முயற்ச்சி செய்தீர்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
எந்திரன்
எந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009

Postஎந்திரன் Wed Sep 30, 2009 10:09 pm

டெஸ்ட்டியூப் பேபியில் பின் விளைவுகள் அதிகம்..!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 9:43 am

பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக