புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
25 Posts - 38%
heezulia
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
2 Posts - 3%
prajai
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 06, 2010 8:06 pm



இந்தியாவைப் போன்றே கள்ள அமைதியில் காலந்தள்ளும் அய்.நாவும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் போலோபியான் இனப்படுகொலை நாடான இலங்கையின் பக்கம் ஈனத்தனமாய் நிற்கும் அய்.நாவை லீமாண்ட் என்ற பிரெஞ்சு நாளேட்டில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இட்லரோடு இணைந்து நின்ற குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நூரம்பர்க் விசாரணை வதை முகாம்களின் மறைவில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அதிரடியாக வெளிக்கொணர்ந்தது. அனைத்துலக மனித உரிமை அறிவிக்கை அப்பொழுதுதான் உருவானது. அதே அய்.நா.வே இன்று குற்றவாளியானதற்குக் காரணம் அதன் துணைப் பொதுச் செயலாளர் விசய் நம்பியார் என்று பிலிப் குற்றம் சாட்டுகிறார்.



போரிலிருந்து மக்களைக் காப்பாற்ற உருவான அய்.நா. கையைக் கட்டி வேடிக்கை பார்த்தது என்றால் உயிரற்ற இந்த அமைப்பு இனியும் தேவையா?

போலந்தில் பிறந்த யூதரான ரபேல் லெம்கின் இட்லரின் நாசிப்படை அட்டூழியங்களை எதிர்த்து இனப்படுகொலை என்பதற்கான ஆங்கிலச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். லெம்கினின் முயற்சியால்தான் டிச 9, 1948ல் அய்.நா. இனப்படுகொலைக் குற்றத் தடுப்பும் தண்டனையும் குறித்த உடன்படிக்கையை உண்டாக்கியது. இனப்படுகொலை ஒரு அனைத்துலகக் குற்றச்செயல் என்பதும் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனக்கொலையாளிகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.



164ஆவது இடத்தில்….



மனித உரிமைகளைப் பேணுவதில் 192 நாடுகளில் 164ஆவது இடத்தில் இருக்கிறது இலங்கை. ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சுறுத்தலை உண்டாக்கும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக்கும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. இந்த இலங்கைதான் மனித உரிமை அமைப்பின் வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆசியோடு வெற்றி பெற்றிருக்கிறது. 2008 மே மாதம் இலங்கையை உறுப்பு நாடாக்க இந்தியா படாதபாடுபட்டது. இலங்கையை அந்தத் தேர்தலில் தோல்வியடைய வைத்து இந்திய-இலங்கை சர்வாதிகாரிகளின் முகம்களில் கரி அப்பியவர்கள் நோபல் பரிசு பெற்ற மூவரான, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினப் பேராயர் டெசுமாண்ட் டூடூ, முன்னால் அமெரிக்க அதிபர் சிம்மி கார்டர், அர்சென்டைனாவின் மனித உரிமைப் போராளி அடால்ப் பரேசு எசுகியூவல் ஆகியோரும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்புகளும். சொந்த மக்களையே கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் இலங்கைக்கு மனித உரிமைகளைக் காப்பதற்கான ஓர் அமைப்பில் இடம் பெறும் தகுதி கொஞ்சமும் இல்லை என்றார் டூடூ. 70களில், 80களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த சித்திரவதை, ஆள்கடத்தல், படுகொலைகள் அச்சு அசலாக இலங்கையில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார் எசுகியூவல். உலகின் படுகேவலமான நாடான இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் படைஉதவி, பணஉதவி, போர் உத்தி, தொழில்நுட்ப உதவி வழங்கும் நாடுகளாக இந்தியா, இரசியா, சீனா, பாகிசுதான், ஈரான், லிபியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்ளன. பயங்கரவாதத்தை வென்றதாக மனித உரிமைக் குழுவின் சிறப்பு அமர்வில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, கியூபா, பாகிசுதான், இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, பக்ரைன், பிலிப்பைன்சு ஆகிய நாடுகள் ஆதரித்துள்ளன. உண்மைக்கும் மனித உரிமைக்கும் மரணக்குழி பறிக்கும் உலக நாடுகள் இருப்பதால்தான் இலங்கை இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் துணிந்து செய்கிறது.



ருவாண்டாவிலும் போசுனியாவிலும் நடந்தது இலங்கையிலும் தொடர்கிறது. இலங்கை அரசு தொடர்ந்து தனது இனவெறுப்பை உமிழ்ந்து வருகிறது. 1956, 1958, 1961, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசே முன்னின்று நடத்திய இனக் கொடுமைகளை உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. இலங்கையின் முந்தைய வரலாற்றை ஆய்வு செய்தால், 1505ல் போர்த்துகீசியர்கள் இத் தீவைக் கைப்பற்றிய போது மூன்று அரசுகள் தனித்தனியே இருந்து வந்துள்ளன. வடகிழக்கில் தமிழ் அரசும் தென்மேற்கில் சிங்கள அரசுகளும் இருந்துள்ளன. 1658லிருந்து 1796 வரை டச்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். இவ்விருவரின் நோக்கமும் வணிகமும் தீவைக் கொள்ளையிடலும்தான்.




பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக