புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -22
Page 1 of 1 •
இளையோரையும் கொரோனா தாக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரோம்;
'கொரோனா வைரஸ், முதியோரை மட்டுமன்றி, இளையோரையும்
தாக்கும் ஆபத்து உள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர்,
டெட்ரோஸ் அதனம் கெப்ரேசஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா, நோய் எதிர்ப்பு திறன்
குறைந்த முதியோரைத் தான் தாக்கும் என, கருத வேண்டாம்;
திடகாத்திரமாக உள்ள இளையோரையும் தாக்கி, மரணக் குழியில்
தள்ளும்; அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொரோனா தாக்காமல் இருக்க, மது அருந்துதல், புகை பிடித்தலை
குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள குளிர்
பானங்களை தவிர்க்க வேண்டும். சுகாதார வசதிகள் குறைவான
நாடுகளில், மக்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இந்நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதற்கு,
உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
ரோம்;
'கொரோனா வைரஸ், முதியோரை மட்டுமன்றி, இளையோரையும்
தாக்கும் ஆபத்து உள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர்,
டெட்ரோஸ் அதனம் கெப்ரேசஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா, நோய் எதிர்ப்பு திறன்
குறைந்த முதியோரைத் தான் தாக்கும் என, கருத வேண்டாம்;
திடகாத்திரமாக உள்ள இளையோரையும் தாக்கி, மரணக் குழியில்
தள்ளும்; அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொரோனா தாக்காமல் இருக்க, மது அருந்துதல், புகை பிடித்தலை
குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள குளிர்
பானங்களை தவிர்க்க வேண்டும். சுகாதார வசதிகள் குறைவான
நாடுகளில், மக்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இந்நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதற்கு,
உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
முகக்கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த, 32 கடைகளுக்கு, சுகாதாரத் துறையினர், 'சீல்' வைத்துள்ளனர்.
-
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை, அதிக விலைக்கு
விற்பனை செய்த, 32 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,
பொது மக்கள் அளிக்கும் புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனை அழைத்து
செல்ல பிரத்யேகமாக, 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள்
செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
-
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை, அதிக விலைக்கு
விற்பனை செய்த, 32 கடைகளுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,
பொது மக்கள் அளிக்கும் புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனை அழைத்து
செல்ல பிரத்யேகமாக, 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள்
செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
மும்பை,
மராட்டியத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ்
பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
பொதுமக்கள் ஏ.சி. பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தானேயில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது.
தினத்தந்தி
மராட்டியத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ்
பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
பொதுமக்கள் ஏ.சி. பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தானேயில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
உள்ளது.
தினத்தந்தி
அரசின் வேண்டுகோளை மீறி பயணம்: ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு
தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தனியார் அலுவலகங்கள்,
ஐ.டி நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அந்தந்த
நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது. அனாவசியமான பயணத்தை
பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் பலர் வெளியூர்களுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு
செய்து வைத்திருந்த டிக்கெட்டுகளை கடந்த சில நாட்களாக ரத்து செய்து
வந்தனர். சில நாட்களாகவே ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமும்
குறைவாகவே காணப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் பலர்
தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட நேற்று கூட்டம்
அதிகமாக காணப்பட்டது. ஒரு சில முன்பதிவு பெட்டிகளை தவிர
அனைத்து பெட்டிகளிலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முன்பதிவில்லா பெட்டிகளிலும் வாசல் வரை பயணிகள் தொங்கி
கொண்டு சென்றனர்.
ரெயில்களில் பயணம் செய்வதை சில நாட்களுக்கு தவிர்க்குமாறு
தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெயில்களில் பயணம்
செய்வதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும்,
எனவே பொது மக்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும்
மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக, அதையும் மீறி பயணம் மேற்கொண்டு
வருகின்றனர்.
தினமலர்
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு
தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தனியார் அலுவலகங்கள்,
ஐ.டி நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அந்தந்த
நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது. அனாவசியமான பயணத்தை
பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் பலர் வெளியூர்களுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு
செய்து வைத்திருந்த டிக்கெட்டுகளை கடந்த சில நாட்களாக ரத்து செய்து
வந்தனர். சில நாட்களாகவே ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமும்
குறைவாகவே காணப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் பலர்
தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட நேற்று கூட்டம்
அதிகமாக காணப்பட்டது. ஒரு சில முன்பதிவு பெட்டிகளை தவிர
அனைத்து பெட்டிகளிலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முன்பதிவில்லா பெட்டிகளிலும் வாசல் வரை பயணிகள் தொங்கி
கொண்டு சென்றனர்.
ரெயில்களில் பயணம் செய்வதை சில நாட்களுக்கு தவிர்க்குமாறு
தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெயில்களில் பயணம்
செய்வதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும்,
எனவே பொது மக்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும்
மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக, அதையும் மீறி பயணம் மேற்கொண்டு
வருகின்றனர்.
தினமலர்
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த 34 பயணிகள்,
கள்ளிக்குடி சிகிச்சை மையத்தில் தீவிர கண்காணிப்பு
சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணிகளுக்கு
கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்திக் கொள்வேன்
என உறுதி அளித்ததால் 166 பேர் அனுப்பி வைப்பு
கொரோனா எதிரொலி:
மதுரை சிறையில் இருந்து பெண்கள்
உள்பட 53 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிப்பு
கொரோனாவுக்கு பீகாரில் முதல் பலி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
கத்தார் நாட்டில் இருந்து பீகார் திரும்பிய 38 வயது நிரம்பிய நபர்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த
அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மாலைமலர்
கத்தார் நாட்டில் இருந்து பீகார் திரும்பிய 38 வயது நிரம்பிய நபர்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த
அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|