புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_lcapகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_voting_barகொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொ​ரோனா​வைரஸ் -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 21, 2020 11:22 pm

கொ​ரோனா​வைரஸ்  !
----------------------------------  கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! J2uWne7wQJ6cy9QJ5cjg+Ramanujaswami

கொ​ரோனா​வைரஸ்  -ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர் ! HwQvxrPQxzycTXMGiMiw+TN_151144000000


வாய்க்கு மூடி, மூக்குக்கு மூடி என்று முகத்தைமூடிக் கொண்டு அலைகிறோம் ! வைரசுக்கு பயந்து! கண்ணுக்குத் தெரியாத ஒரு பூச்சிக்குபயந்து ! தும்மினால் பயம்! இருமினால் பயம்! எதைக் கண்டாலும் அஞ்சுகிறோம். ஏன் ? அஞ்ச வேண்டியதற்கு ஆஞ்சாமல் அசட்டுத் துணிச்சலாய் வாழ்ந்ததற்குப் பரிசாக, நெஞ்சம் நடுங்க நிம்மதியின்றி வாழ்கிறோம்! கதவுகள் அடைக்கப்படுகின்றன, கோவில்கள் சாத்தப்படுகின்றன. சந்தைகள் மூடப்படுகின்றன. நாலுபேர் சந்திக்கமுடியாது. ஒடுங்கி வாழ்கிறோம்!

    ஆனால் திறந்த காட்டுவெளியில், கழுவாத காய்கனிகளைத்தின்று, ஓடுகின்ற ஆற்றுத்தண்ணீர் பருகி, பனியில், வெயிலில் தவம் செய்யும் முனிவர்களுக்கு வைரஸ் பிடிப்பதில்லை. அவர்களுக்கு ஆர்வோ (RO) தண்ணீர் தெரியாது. அல்லோபதி மருந்துமாத்திரை தெரியாது. அவர்களுக்கு நோய்வருவதில்லை, டாக்டரிடம் போவதில்லை ! காரணம் ? மனிதன் வாழ்வது உணவினால் அல்ல, நோய்கள் குணமாவது மருந்தினால் அல்ல என்பதை உணர்நதவர்கள் அவர்கள். அவற்றில் உறையும் இறைமகிமைதான் மனிதனை வாழ்விக்கும் என்று புரிந்து இறைநோக்கோடு ஒத்து போகிற அவர்களுக்கும் நோய்களுக்கும் வெகுதூரம். அது மட்டுமல்ல மற்றவர்கள் நோயையும் வெறும் பார்வையாலேயே குணப்படுத்துவார்கள்!

    ராமானுஜருக்குத் தீங்குநினைத்தான் ஒரு மன்னன். அவனைக் கொல்ல கடவுள் கிருமியைத்தான் அனுப்பினார். கழுத்தைச் சுற்றிக்கண்டமாலை! புழுத்துச்செத்தான் அவன். கிருமிகண்டசோழன் என்ற பட்டம்தான் அவன் கண்ட பலன். கிருமிகள் தாக்குகின்றன என்றால் கடவுள் நம்மீது கோபமாய் இருக்கிறார் என்று பொருள். நாடெங்கும் நாத்திக வசனங்களை எழுதி, ஸ்ருங்கார லீலையில் சிறந்தவர்களை சிம்மாசனத்தில் அமர்த்தி, உலகியல் இன்பங்களே பெரிது என்று வாழ்ந்த நமக்கு, ஆண்டவன் தந்த அற்புதத்தண்டனைதான் இது ! எந்த மந்திரம் சொன்னால் இதிலிருந்து தப்பலாம் என்று சாத்திரங்களைத் தேடுகிறோம்! அதெப்படி? கையில் விலங்கு மாட்டியபின் அந்தப் பூட்டைத் திறக்கச்சாவி கேட்டால் அதைத்தருவானா ? இப்போது மந்திரங்கள் உதவமாட்டா!

    ஆசார்யர்கள்தான் நமக்கு இரங்குவர். நமக்காக மன்னிப்புக் கேட்கக்கூடியவர்கள் அவர்கள்தான். ராமானுஜா! என்போம்! வியாசரே என்போம் ! தேசிகரே என்போம் ! அஸ்மத் சர்வ குருப்யோ நம: - இதுதான் நமக்கு தாரகமந்திரம். அனைத்து ஆச்சார்யர்கள்காக்க!

அடியேன் இராமானுஜதாசன்,
Date: 20-03-2020

நன்றி வாட்சப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக