புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Today at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Page 1 of 1 •
பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
#1315348புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாட்டு மக்களுக்கு மோடி உரை
இந்தநிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கடந்த 2 மாதங்களாக 130 கோடி இந்திய குடிமக்களும் இதை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி கொரோனா வைரசை கட்டுப்படுத்த தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதை போன்று, முதலாவது மற்றும் இரண்டாவது உலகப்போரின் போது கூட இத்தனை நாடுகள் பாதிக்கப்பட்டது இல்லை. இதுபோன்ற தொற்று ஏற்படும் காலகட்டங்களில் நாம் ஆரோக்கியமாக இருந்தால், இந்த உலகம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற தாரக மந்திரமே நம்மை காப்பாற்றும். இதுபோன்ற நோயை புறக் கணிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் பொறுமை மிகவும் அவசியமாகும்.
பாதுகாப்பான வழி
கொரோனா தொற்றை தடுக்க அறிவியல் ரீதியாக உறுதியான தீர்வு காண முடிய வில்லை. இந்த நோய்க்கிருமிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயை கட்டுப்படுத்துவதற் காக மருத்துவமனைகள், விமானநிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இரவும், பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன்பட்டு இருக்கிறோம்.
இந்த நோயில் இருந்த தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான் பாதுகாப்பான ஒரே வழி. எனவே அடுத்த சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரவேண்டாம். மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். வியாபாரம் மற்றும் பணிகளை வீட்டில் இருந்தவாறே செய்யுங்கள்.
நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கவேண்டும்.
22-ந் தேதி வெளியே வரவேண்டாம்
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே வருகிற 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம். அன்று மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்று வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில்
நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ
கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு மக்கள்
தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும்.
உள்ளூர் நிர்வாகம் அன்று மாலை 5 மணிக்கு ‘சைரன்’ ஒலி எழுப்பி
இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த ‘மக்கள் ஊரடங்கு’ நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதுபற்றி அடுத்து 2 நாட்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தட்டுப்பாடு ஏற்படாது
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு ஒழுங்காக கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். உணவுப் பொருட்கள், பால், மருந்து பொருட்களின் சப்ளை நிறுத்தப்படமாட்டாது. மக்களுக்கு வழக்கம்போல் கிடைக்கும். உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். எனவே யாரும் பீதி அடையவேண்டாம். பொருட்களை வாங்கி யாரும் பதுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் கூடுமானவரை அதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் தொலைபேசி மூலமோ அல்லது குடும்ப டாக்டரிடமோ அல்லது அருகில் உள்ள டாக்டரிடமோ உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மிகவும் அத்தியாவசியம் இல்லாத அறுவை சிகிச்சைகளை கூடுமானவரை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பணிக்குழு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி மந்திரி தலைமையில் பொருளாதார மீட்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உரிய முடிவுகளை எடுக்கும்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் வேலைக்கு வராவிட்டாலும் அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்குமாறு அவர்களுடைய முதலாளிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட உறுதி ஏற்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
தினத்தந்தி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாட்டு மக்களுக்கு மோடி உரை
இந்தநிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கடந்த 2 மாதங்களாக 130 கோடி இந்திய குடிமக்களும் இதை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி கொரோனா வைரசை கட்டுப்படுத்த தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இந்த நோய்க்கிருமியை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதை போன்று, முதலாவது மற்றும் இரண்டாவது உலகப்போரின் போது கூட இத்தனை நாடுகள் பாதிக்கப்பட்டது இல்லை. இதுபோன்ற தொற்று ஏற்படும் காலகட்டங்களில் நாம் ஆரோக்கியமாக இருந்தால், இந்த உலகம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற தாரக மந்திரமே நம்மை காப்பாற்றும். இதுபோன்ற நோயை புறக் கணிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் பொறுமை மிகவும் அவசியமாகும்.
பாதுகாப்பான வழி
கொரோனா தொற்றை தடுக்க அறிவியல் ரீதியாக உறுதியான தீர்வு காண முடிய வில்லை. இந்த நோய்க்கிருமிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயை கட்டுப்படுத்துவதற் காக மருத்துவமனைகள், விமானநிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இரவும், பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன்பட்டு இருக்கிறோம்.
இந்த நோயில் இருந்த தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான் பாதுகாப்பான ஒரே வழி. எனவே அடுத்த சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரவேண்டாம். மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். வியாபாரம் மற்றும் பணிகளை வீட்டில் இருந்தவாறே செய்யுங்கள்.
நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கவேண்டும்.
22-ந் தேதி வெளியே வரவேண்டாம்
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே வருகிற 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு கடைபிடிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம். அன்று மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்று வீட்டுக்குள் இருந்தபடியோ அல்லது பால்கனியில்
நின்றபடியோ கைகளை தட்டியோ, மணி அடித்தோ
கொரோனாவை ஒழிக்க பாடுபடும் ஊழியர்களுக்கு மக்கள்
தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும்.
உள்ளூர் நிர்வாகம் அன்று மாலை 5 மணிக்கு ‘சைரன்’ ஒலி எழுப்பி
இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த ‘மக்கள் ஊரடங்கு’ நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதுபற்றி அடுத்து 2 நாட்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தட்டுப்பாடு ஏற்படாது
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு ஒழுங்காக கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். உணவுப் பொருட்கள், பால், மருந்து பொருட்களின் சப்ளை நிறுத்தப்படமாட்டாது. மக்களுக்கு வழக்கம்போல் கிடைக்கும். உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். எனவே யாரும் பீதி அடையவேண்டாம். பொருட்களை வாங்கி யாரும் பதுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் கூடுமானவரை அதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் தொலைபேசி மூலமோ அல்லது குடும்ப டாக்டரிடமோ அல்லது அருகில் உள்ள டாக்டரிடமோ உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மிகவும் அத்தியாவசியம் இல்லாத அறுவை சிகிச்சைகளை கூடுமானவரை தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பணிக்குழு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி மந்திரி தலைமையில் பொருளாதார மீட்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உரிய முடிவுகளை எடுக்கும்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் வேலைக்கு வராவிட்டாலும் அவர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்குமாறு அவர்களுடைய முதலாளிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட உறுதி ஏற்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
தினத்தந்தி
Re: பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
#1315375- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட உறுதி ஏற்போம்.
Similar topics
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு
» இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் -பிரதமர் மோடி வேண்டுகோள்
» ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு
» இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் -பிரதமர் மோடி வேண்டுகோள்
» ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|