புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
Page 1 of 1 •
கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#1315325இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ்
முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால்
கண்டிப்பாக இல்லை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லட்சக்கணக்கான
நபர்களைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது கோவிட்-19
கொரோனா வைரஸ். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு
எளிதாகப் பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இது முதியவர்களை எளிதில் பாதிக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா
வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மூவருமே
60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் கொரோனா வைரஸ்
முதியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா...?
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை இதிலிருந்து காப்பது
எப்படி?
என்பது பற்றி முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம்
பேசினோம்.
-
முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
----------------------
"தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை
அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது
இந்தியாவில் உயிரிழந்த மூவருமே வயதானவர்கள் என்பதால்
கொரோனா வைரஸ் முதியவர்களைப் பாதிக்கும்போது
தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் மக்களுக்கு
எழலாம்.
எந்தவொரு நோய்க்கிருமியாக இருந்தாலும் அது தங்கள்
உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களையே
எளிதில் தாக்கும்.
எனவே வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன்
குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் எளிதில் நோய்க்கு
உட்படலாம். பொதுவாகவே வயதாக ஆக நம் உடலின் நோய்
எதிர்ப்புத்திறன் குறைந்துகொண்டே செல்வது இயல்புதான்.
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த வைரஸ்
முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்றால்
கண்டிப்பாக இல்லை.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லட்சக்கணக்கான
நபர்களைத் தாண்டி பரவிக்கொண்டிருக்கிறது கோவிட்-19
கொரோனா வைரஸ். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு
எளிதாகப் பரவக்கூடியது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இது முதியவர்களை எளிதில் பாதிக்கும் என்று
கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா
வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மூவருமே
60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் கொரோனா வைரஸ்
முதியவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துமா...?
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை இதிலிருந்து காப்பது
எப்படி?
என்பது பற்றி முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம்
பேசினோம்.
-
முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
----------------------
"தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் முதியவர்களை
அதிகம் தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது
இந்தியாவில் உயிரிழந்த மூவருமே வயதானவர்கள் என்பதால்
கொரோனா வைரஸ் முதியவர்களைப் பாதிக்கும்போது
தீவிர விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் மக்களுக்கு
எழலாம்.
எந்தவொரு நோய்க்கிருமியாக இருந்தாலும் அது தங்கள்
உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களையே
எளிதில் தாக்கும்.
எனவே வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறன்
குறைவாக உள்ள காரணத்தால் அவர்கள் எளிதில் நோய்க்கு
உட்படலாம். பொதுவாகவே வயதாக ஆக நம் உடலின் நோய்
எதிர்ப்புத்திறன் குறைந்துகொண்டே செல்வது இயல்புதான்.
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#1315326இதற்கு வயதானவர்களின் உணவு முறை, அவர்களுக்கு
ஏற்படும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மற்ற உடல்
கோளாறுகளும் அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும்
ஸ்டீராய்டு வகை மருந்துகளும் முக்கியக் காரணங்கள்.
எனவே எந்தவொரு வைரஸ், பாக்டீரியாவாக இருந்தாலும்
அவை இளைஞர்களைவிட முதியவர்களைத்தான் எளிதில்
தாக்குகின்றன.
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த
மூவருமே 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் இந்த
வைரஸ் முதியவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா
என்றால் கண்டிப்பாக இல்லை.
தற்போது உயிரிழந்த மூவரும் வயதானவர்கள் என்பதால்
அவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரல், சிறுநீரகப் பிரச்னை
போன்ற ஏதாவது குறைபாடுகள் இருந்திருக்கலாம்.
-
-
அதனுடன் கொரோனா தொற்றும் சேர்ந்தபோது அது
உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ஆரோக்கியமாக
இருக்கும் ஒரு முதியவருக்குக் கொரோனா தொற்று
ஏற்பட்டால் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி
முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.
பொதுவாக நோய் வந்தபிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதை
விட அது வராமல் தடுக்க நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளே சிறந்தவை.
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#1315327கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முதியவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப்
பரவக்கூடியது என்பதால் மற்றவர்களிடமிருந்து சற்று
விலகியே இருப்பது நல்லது.
அதிகம் கூட்டம் கூடும் இடங்களான பார்க், கடைத்தெரு,
திருமண விழாக்கள், கோயில்கள் போன்றவற்றிற்குச்
செல்வதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வெளியில்
செல்வதையே தவிர்ப்பது சிறந்தது.
ஹேண்ட் வாஷ்
அடிப்படை சுகாதார தற்காப்பு முறைகளைப் பின்பற்ற
வேண்டும். மாஸ்க் பயன்படுத்தலாம். கைகளை சோப்
அல்லது ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்தி சுத்தமாக
வைத்துக்கொள்ள வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்
உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தூய்மையான
முறையில் நன்றாக வேகவைக்கப்பட்டுச் சமைத்த
உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த நீரை விடக் கொதிக்க வைத்த நீரையே பருக
வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்.
சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு போன்ற
பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கான மருந்துகளை
மருத்துவரின் பரிந்துரையின்படி தொடர்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று அல்லது காய்ச்சல் போன்ற
அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து வயதானவர்கள்
விலகியே இருக்க வேண்டும்.
வீட்டில் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது உடல்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வெளியில் செல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்
மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் செல்லலாம்.
குளுமையான இடங்களில் வைரஸ் எளிதாகப் பரவும்
என்பதால் வெதுவெதுப்பான இடங்களில் இருக்க வேண்டும்.
ஒருவேளை காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள்
ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரைச் சென்று
பார்க்கவேண்டும்.
கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் மருத்துவ
மனையில் சேர்ந்து முறையான சிகிச்சைகளை எடுத்துக்
கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மீளலாம்" என்றார்
மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.
-
-----------------------------மா.அருந்ததி
நன்றி-விகடன்
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#1315333- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க நாட்டிலேயும் இதே பிரச்சனை தான் சார், எங்கேயும் போக முடியல, சிறையில கொஞ்சம் வசதியோட இருக்குற மாதிரி இருக்கு. பல இடங்கள்ல போலீசுகாரங்க இருக்காங்க, தப்பித் தவறி வெளியில போயிட்டு பல கேள்வி மேல கேள்வியா கேக்குறாங்க.
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#1315352- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தனித்து நில்லுங்கள்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#1315355- GuestGuest
தனிமைப்படுத்தல் - social distancing
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
Re: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முதியவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! - முதியோர்நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|