புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைக்கற்றை கட்டண பாக்கி விவகாரம்: மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
Page 1 of 1 •
அலைக்கற்றை கட்டண பாக்கி விவகாரம்: மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
#1315238புதுடெல்லி,
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிம கட்டணம் மற்றும் அலைக்கற்றை
கட்டண பாக்கி விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
தெரிவித்தது.
வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள், உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய
அரசுக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
செய்தது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிலுவைத்தொகையை
செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதை கடந்த பிப்ரவரி 14-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த நிறுவனங்கள் மீது ஏன் கோர்ட்டு
அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில்
தொலைத்தொடர்பு துறை பொறுப்பு அதிகாரிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர்,
எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும்
நீதிபதி அருண் மிஸ்ரா, ‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை
அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை
நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த அக்டோபர் 24-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி அபராதத்தொகை மற்றும்
அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும்’ என்று உறுதியாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய தொலைத்தொடர்புத்துறை தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை
நிர்ணயிப்பது ஆகியவற்றை முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்வோம்.
இது போன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்? இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி. அலுவலகம்
தணிக்கை செய்ய வேண்டும். இது கோர்ட்டின் மாண்பு தொடர்பான விவகாரமாகும்’ என
கோபத்துடன் கூறினார்.
மேலும், ‘தாங்கள் கோர்ட்டை விட வலிமையானவர்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருதுகின்றன. அவற்றின் நிர்வாக இயக்குனர்கள் தங்களை அதிக அதிகாரம் கொண்டவர்கள்
என கருதுகின்றனர்.
அதனால்தான் தங்களுக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதுகின்றனர்.
நாங்கள் விரும்பினால் அவர்களை நேரடியாக சிறைக்கு அனுப்பி விடுவோம். இந்த தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து
ஒரு சிறுபகுதியை கூட அரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று
கடும் கண்டனமும் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள்,
வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தினத்தந்தி
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிம கட்டணம் மற்றும் அலைக்கற்றை
கட்டண பாக்கி விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும்
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
தெரிவித்தது.
வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள், உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் மத்திய
அரசுக்கு ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
செய்தது. அதில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிலுவைத்தொகையை
செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதை கடந்த பிப்ரவரி 14-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த நிறுவனங்கள் மீது ஏன் கோர்ட்டு
அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில்
தொலைத்தொடர்பு துறை பொறுப்பு அதிகாரிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர்,
எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும்
நீதிபதி அருண் மிஸ்ரா, ‘தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை
அந்த நிறுவனங்களே கணக்கிடுவது அல்லது அதனை அவர்களே மறுமதிப்பீடு செய்வதை
நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த அக்டோபர் 24-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் படி அபராதத்தொகை மற்றும்
அதற்கான வட்டியை சேர்த்து செலுத்த வேண்டும்’ என்று உறுதியாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘மத்திய தொலைத்தொடர்புத்துறை தனியார் தொலைத்தொடர்பு
நிறுவனங்களுக்காக 20 ஆண்டுகள் அவகாசம் கோருவது மற்றும் தாங்களே அந்த தொகையை
நிர்ணயிப்பது ஆகியவற்றை முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொள்வோம்.
இது போன்ற சுய நிர்ணயத்தை யார் அனுமதித்தார்கள்? இந்த விவகாரத்தில் சி.ஏ.ஜி. அலுவலகம்
தணிக்கை செய்ய வேண்டும். இது கோர்ட்டின் மாண்பு தொடர்பான விவகாரமாகும்’ என
கோபத்துடன் கூறினார்.
மேலும், ‘தாங்கள் கோர்ட்டை விட வலிமையானவர்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருதுகின்றன. அவற்றின் நிர்வாக இயக்குனர்கள் தங்களை அதிக அதிகாரம் கொண்டவர்கள்
என கருதுகின்றனர்.
அதனால்தான் தங்களுக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் கட்டுரைகளை எழுதுகின்றனர்.
நாங்கள் விரும்பினால் அவர்களை நேரடியாக சிறைக்கு அனுப்பி விடுவோம். இந்த தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் மக்களின் பணத்தை குவித்து அந்த வருமானத்தில் இருந்து
ஒரு சிறுபகுதியை கூட அரசாங்கத்துக்கு செலுத்தக்கூடாது என்று நினைக்கிறார்கள்’ என்று
கடும் கண்டனமும் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள்,
வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தினத்தந்தி
Similar topics
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி
» பாப்லி அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்பதாக உறுதிமொழி”
» காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி
» பாப்லி அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்பதாக உறுதிமொழி”
» காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|