புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குஜராத்: ஒற்றுமை சிலையை காண 25ம் தேதி வரை தற்காலிக தடை
-
குஜராத் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்திருப்பதாவது:
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என
ஒருவரும் கண்டறியப்படவில்லை இருப்பினும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒற்றுமை
சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு வரும் 25 ம்
தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைனில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டும்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என செய்திகுறிப்பில்
தெரிவித்துள்ளது.
-
குஜராத் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்திருப்பதாவது:
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என
ஒருவரும் கண்டறியப்படவில்லை இருப்பினும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒற்றுமை
சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு வரும் 25 ம்
தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைனில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டும்
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என செய்திகுறிப்பில்
தெரிவித்துள்ளது.
உ.பி.யில் ராம நவமிக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: அதிகாரிகள் கடும் கவலை
-
-
உ.பி.,யில் உள்ள அயோத்தியில், ஆண்டு தோறும் ராம நவமி விழா,
விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, வரும், 25ல் துவங்கி,
ஒரு வாரத்துக்கு ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது.
'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்'
என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின் நடக்கும், ராம நவமி விழா
என்பதால், இதில் ஐந்து லட்சம் பக்தர்கள் திரள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது குறித்து அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி
கியான்ஷ்யாம் சிங் கூறியதாவது:
ராம நவமிக்கு வரும் பக்தர்கள் அனைவரையும், முழுமையாக
பரிசோதித்து அனுமதிக்கும் படியும், அயோத்தியில் போதிய
சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநில அரசு
கூறியுள்ளது.
ஆனால், லட்சக்கணக்கான பக்தர்களை பரிசோதிப்பது முடியாத
காரியம்.
மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து விட்டோம்.
ஆனால், ஏற்பாடுகளை துவங்கும்படி, எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-
-
உ.பி.,யில் உள்ள அயோத்தியில், ஆண்டு தோறும் ராம நவமி விழா,
விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, வரும், 25ல் துவங்கி,
ஒரு வாரத்துக்கு ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது.
'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்'
என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின் நடக்கும், ராம நவமி விழா
என்பதால், இதில் ஐந்து லட்சம் பக்தர்கள் திரள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது குறித்து அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி
கியான்ஷ்யாம் சிங் கூறியதாவது:
ராம நவமிக்கு வரும் பக்தர்கள் அனைவரையும், முழுமையாக
பரிசோதித்து அனுமதிக்கும் படியும், அயோத்தியில் போதிய
சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநில அரசு
கூறியுள்ளது.
ஆனால், லட்சக்கணக்கான பக்தர்களை பரிசோதிப்பது முடியாத
காரியம்.
மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து விட்டோம்.
ஆனால், ஏற்பாடுகளை துவங்கும்படி, எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'கொரோனா' காரணமாக வெறிச்சோடிய திருமலை
-
-
திருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது.
நேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள்
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம்
சேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு
அனுப்பி வருகின்றனர்.
இதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை
வெறிச்சோடியுள்ளது.
திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை
போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி
தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில்
உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம்
உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம்,
ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட
கவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து
நேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
கிருமிநாசினி தெளிப்பு
திருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும்
கிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள்,
2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர்.
தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்துஊழியர்களும், கவசம்
அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
தினமலர்
-
-
திருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது.
நேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள்
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம்
சேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு
அனுப்பி வருகின்றனர்.
இதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை
வெறிச்சோடியுள்ளது.
திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை
போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி
தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில்
உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம்
உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம்,
ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட
கவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து
நேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
கிருமிநாசினி தெளிப்பு
திருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும்
கிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள்,
2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர்.
தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்துஊழியர்களும், கவசம்
அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
தினமலர்
கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட
நாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த மாதம்
19-ந்தேதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான்
முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.
இந்தநிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர்
உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
மேலும் புதிதாக 1,169பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர்
60 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள்
என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை
தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு
போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வருத்தம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட
நாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த மாதம்
19-ந்தேதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான்
முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.
இந்தநிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர்
உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
மேலும் புதிதாக 1,169பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர்
60 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள்
என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை
தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு
போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வருத்தம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி
கொரோனா அச்சம்: மும்பை ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது
ஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே
கூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா
கோவிலை மூடி உள்ளோம்.
கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு
இருக்கும்’’ என்றார்.
தினத்தந்தி
ஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே
கூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா
கோவிலை மூடி உள்ளோம்.
கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு
இருக்கும்’’ என்றார்.
தினத்தந்தி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைப்பு
ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், வரும் செப்டம்பர்
20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------
-
பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
71 ஆக உயர்ந்தது
கரோனாவால் நாட்டில் சுமார் 55 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
---------------------------------------------
-
தில்லியில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட
நிலையில், ராஜகாட் மூடப்பட்டுள்ளது.
-
-----------------------------------
நன்றி-தினமணி
ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், வரும் செப்டம்பர்
20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------
-
பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
71 ஆக உயர்ந்தது
கரோனாவால் நாட்டில் சுமார் 55 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
-
---------------------------------------------
-
தில்லியில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட
நிலையில், ராஜகாட் மூடப்பட்டுள்ளது.
-
-----------------------------------
நன்றி-தினமணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|