புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
63 Posts - 57%
heezulia
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
58 Posts - 56%
heezulia
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையாளர் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 17, 2020 2:14 am

உண்மையாளர் யார்? E_1584075601

ஒரு ஊருக்கு சென்ற முனிவர்,
'இந்த ஊரில், உண்மையாளர் யார்...' என்று வினவினார்.

'அதோ தெரிகிற, மாடி வீட்டில் வாழும், பெரியவர் தான்
உண்மையாளர். அவரிடம், செல்வமும், நான்கு
புதல்வர்களும் உள்ளனர்...' என, கூறினர்.

அந்த வீட்டிற்கு முனிவர் சென்றதும், அங்கிருந்த பெரியவர்,
ஓடி வந்து, அழைத்து, ஆசனத்தில் அமர செய்தார்
. 'பெருமானே... உணவு அருந்த எழுந்தருள வேண்டும்...'
என்றார்.

அவரின் அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களை
கண்டு முகமலர்ந்து, உண்மையாளர் தானா என்று
சோதித்த பின்னரே, உணவு அருந்த எண்ணினார், முனிவர்.

'ஐயா... உமக்கு, செல்வம் எவ்வளவு...' என்றார்.
'சுவாமி... 22 ஆயிரம் ரூபாய்...'
'குழந்தைகள் எத்தனை பேர்?'
'ஒரே புதல்வன் தான்...'
'உம் வயது என்ன?'
'சுவாமி... எனக்கு வயது, மூன்று வருஷம், ஐந்து மாதம், ஏழு நாள்,
பதினாறரை மணி...'

'நீர், சுத்த புளுகன், உம் வீட்டு அன்னம், என் தவத்தை
அழிக்கும். நான், பொய்யர் வீட்டில் சாப்பிட மாட்டேன்...' என,
சீறி எழுந்தார், முனிவர்.

உடனே, அவர் காலில் விழுந்து, 'அருள் நிறைந்த அண்ணலே...
ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன். இது, சத்தியம்...' எனக்
கூறியவர், தன் வரவு - செலவு புத்தகத்தை காட்டி, 'இருப்புத்
தொகை, ஒரு லட்சம் ரூபாய். தர்ம கணக்கில், இதுகாறும்,
22 ஆயிரம் ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தர்மம் புரிந்த
பணம் தானே என்னுடையது.

இப்போது, நான் மாண்டால், பெட்டியில் உள்ள பணம்
என்னுடன் வராதே; உடன் வருவது தர்மம் ஒன்று தானே...'
என்றார்.

'ஆமாம்... உனக்கு, நான்கு புதல்வர்கள் என்று கேள்விப்
பட்டேனே...' என்றார், முனிவர்.

'சுவாமி... எனக்கு பிறந்த பிள்ளைகள் நால்வர். ஆனால், என்
பிள்ளை ஒருவன் தான்...' என்றார்.

'அப்பா... நீ சொல்வதன் கருத்து, எனக்கு விளங்கவில்லையே?'
என்றார், முனிவர்.

மூத்த மூன்று மகன்களை அழைத்தார், பெரியவர். மகன்கள்
ஒருவர் கூட அவரை மதிக்காமல், எடுத்தெறிந்து பேசினர்.

'மகனே, கந்தசாமி...' என்று, நான்காவது மகனை அழைத்தார்.

ஓடி வந்து, பெரியவரையும், முனிவரையும் வணங்கி,
'சுவாமி... பால் அல்லது பழம் எடுத்து வரட்டுமா...' எனக் கேட்டு,
உபசரித்து, விசிறியால் வீசியபடி பணிவுடன் நின்றான்,
கந்தசாமி.

'சுவாமி... அந்த மூவரும், என் கருத்துக்கு முரண் ஆனவர்கள்.
போன பிறப்பில் கடன்காரர்கள். இவன் ஒருவன் தான், என்
பிள்ளை...' என்றார், பெரியவர்.

'அப்பா... உன் கருத்து, உவகையை தருகிறது. வயது விஷயத்தில்
நீ கூறியதன் உட்பொருள் என்ன?' என்றார்.

'சுவாமி... நாள் ஒன்றுக்கு, ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு
செய்கிறேன். மீதி நேரம், வயிற்றுக்காகவும்,
குடும்பத்துக்காகவும் உழைக்கிறேன். இறைவனை பூஜிக்கும்
நேரம் தான், எனக்கு சொந்தம். ஐந்து வயதிலிருந்தே
பூஜிக்கிறேன்.

'ஆகவே, அடியேன் பிறந்து, 60 ஆண்டுகள் ஆனாலும், பூஜை
செய்த நேரத்தையே என் வயதாக கருதுகிறேன்...' என்றார்.

இதை கேட்ட முனிவர், பெரிதும் மகிழ்ந்து, அவர் வீட்டில் உணவு
அருந்தி, அவரை வாழ்த்திச் சென்றார்.

எனவே, அந்த பெரியவர் போல், நாமும், நம் வாழ்க்கை கணக்கில்
புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏ. எஸ். ஜி.,
வாரமலர்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 17, 2020 5:23 am

உண்மையாளர் யார்? 3838410834 உண்மையாளர் யார்? 103459460 உண்மையாளர் யார்? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக