புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
25 Posts - 38%
heezulia
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 3%
prajai
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
8 Posts - 2%
prajai
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 17, 2020 2:31 pm

உன்னுடைய மரணம்….

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு
எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய
கடமைகளை செய்வார்கள்.

உனது ஆடைகளை களைவர்.
குளிப்பாட்டுவர்.
புது துணி அணிவிப்பர்.
உன்னுடைய வீட்டை விட்டு உன்னை வெளியாக்குவர்.

அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச்
செல்வார்கள்.

உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது
அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக
நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான்
என்பதை நினைவுகொள்.

உன்னைப்பார்க்க வரும் பலர் உன்னை விரைவாக அடக்கம்
செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள்,
பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.
உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும்
பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.
உன்னை விட்டு நீங்குவது…

உன் உயிர்
உனது அழகு
உன் சொத்துக்கள்
மனைவி மற்றும் பிள்ளைகள்
வீடு, கார், மாளிகைகள்
உன் குடும்பத்தினர், நண்பர்கள் …..
இதில் உனக்கென்று என்ன / எதனை தயாரித்து வைத்துள்ளாய் ……?

உறுதியாக விளங்கிக் கொள்!!!

உனது பிரிவால் இந்த உலகம் கவலைப்படாது.


பொருளாதாரம் தடைப்படாது*
உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு
வேறொருவர் சந்தோசமாக வருவார்.*
உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.*
எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும்
வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய் …..*
நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே….!!
(பிணம் மய்யித்து அல்லது பாடி என்று மாறும்…..)

உன் உறவுகளே இப்படித்தான் அப்போது உன்னை அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்

உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்…. பாவம் என்று….
நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்…
உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைப் படுவார்கள்….
அவ்வளவுதான்.
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.

மனிதா…. !!!
உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று
வாழும் போதே ”வாழாமல்” உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள
வேண்டாம்.

உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு
மட்டும் சேர்த்துவை.

அதிகமாக உழைத்து, தேவைக்கு அதிகமாக சேமித்து, உன்
வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே…

இறுதியில் உன்னுடன் வருவது…>>>>>

நீ செய்த நற்காரியங்கள்…

நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தணைகள்…

நீ பிறருக்கு செய்த உதவி மற்றும் தர்மங்கள்….

*இதை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்,
இந்த உலகத்திலும் சரி, இறந்த பின்னும் சரி, நீ நண்மையே அடைவாய் *…..

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை, கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் – களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.

எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்…

இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்…

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


பணத்தை கட்டிக் கொண்டு அழதே…. மற்றவர் மனம் நோகும்படி நடக்காதே….

வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல…. நடை பழகும் நடைவண்டி…

அழகாய் வழி நடத்திடு !!!

படித்ததில் பிடித்தது. பகிர்வதில் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக