புதிய பதிவுகள்
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:18

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
31 Posts - 35%
heezulia
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
30 Posts - 34%
Dr.S.Soundarapandian
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
13 Posts - 15%
Rathinavelu
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
4 Posts - 5%
Guna.D
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
1 Post - 1%
mruthun
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
106 Posts - 47%
ayyasamy ram
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
உண்மையாளர் யார்? I_vote_lcapஉண்மையாளர் யார்? I_voting_barஉண்மையாளர் யார்? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையாளர் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83930
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Mar 2020 - 9:14

உண்மையாளர் யார்? E_1584075601

ஒரு ஊருக்கு சென்ற முனிவர்,
'இந்த ஊரில், உண்மையாளர் யார்...' என்று வினவினார்.

'அதோ தெரிகிற, மாடி வீட்டில் வாழும், பெரியவர் தான்
உண்மையாளர். அவரிடம், செல்வமும், நான்கு
புதல்வர்களும் உள்ளனர்...' என, கூறினர்.

அந்த வீட்டிற்கு முனிவர் சென்றதும், அங்கிருந்த பெரியவர்,
ஓடி வந்து, அழைத்து, ஆசனத்தில் அமர செய்தார்
. 'பெருமானே... உணவு அருந்த எழுந்தருள வேண்டும்...'
என்றார்.

அவரின் அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களை
கண்டு முகமலர்ந்து, உண்மையாளர் தானா என்று
சோதித்த பின்னரே, உணவு அருந்த எண்ணினார், முனிவர்.

'ஐயா... உமக்கு, செல்வம் எவ்வளவு...' என்றார்.
'சுவாமி... 22 ஆயிரம் ரூபாய்...'
'குழந்தைகள் எத்தனை பேர்?'
'ஒரே புதல்வன் தான்...'
'உம் வயது என்ன?'
'சுவாமி... எனக்கு வயது, மூன்று வருஷம், ஐந்து மாதம், ஏழு நாள்,
பதினாறரை மணி...'

'நீர், சுத்த புளுகன், உம் வீட்டு அன்னம், என் தவத்தை
அழிக்கும். நான், பொய்யர் வீட்டில் சாப்பிட மாட்டேன்...' என,
சீறி எழுந்தார், முனிவர்.

உடனே, அவர் காலில் விழுந்து, 'அருள் நிறைந்த அண்ணலே...
ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன். இது, சத்தியம்...' எனக்
கூறியவர், தன் வரவு - செலவு புத்தகத்தை காட்டி, 'இருப்புத்
தொகை, ஒரு லட்சம் ரூபாய். தர்ம கணக்கில், இதுகாறும்,
22 ஆயிரம் ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தர்மம் புரிந்த
பணம் தானே என்னுடையது.

இப்போது, நான் மாண்டால், பெட்டியில் உள்ள பணம்
என்னுடன் வராதே; உடன் வருவது தர்மம் ஒன்று தானே...'
என்றார்.

'ஆமாம்... உனக்கு, நான்கு புதல்வர்கள் என்று கேள்விப்
பட்டேனே...' என்றார், முனிவர்.

'சுவாமி... எனக்கு பிறந்த பிள்ளைகள் நால்வர். ஆனால், என்
பிள்ளை ஒருவன் தான்...' என்றார்.

'அப்பா... நீ சொல்வதன் கருத்து, எனக்கு விளங்கவில்லையே?'
என்றார், முனிவர்.

மூத்த மூன்று மகன்களை அழைத்தார், பெரியவர். மகன்கள்
ஒருவர் கூட அவரை மதிக்காமல், எடுத்தெறிந்து பேசினர்.

'மகனே, கந்தசாமி...' என்று, நான்காவது மகனை அழைத்தார்.

ஓடி வந்து, பெரியவரையும், முனிவரையும் வணங்கி,
'சுவாமி... பால் அல்லது பழம் எடுத்து வரட்டுமா...' எனக் கேட்டு,
உபசரித்து, விசிறியால் வீசியபடி பணிவுடன் நின்றான்,
கந்தசாமி.

'சுவாமி... அந்த மூவரும், என் கருத்துக்கு முரண் ஆனவர்கள்.
போன பிறப்பில் கடன்காரர்கள். இவன் ஒருவன் தான், என்
பிள்ளை...' என்றார், பெரியவர்.

'அப்பா... உன் கருத்து, உவகையை தருகிறது. வயது விஷயத்தில்
நீ கூறியதன் உட்பொருள் என்ன?' என்றார்.

'சுவாமி... நாள் ஒன்றுக்கு, ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு
செய்கிறேன். மீதி நேரம், வயிற்றுக்காகவும்,
குடும்பத்துக்காகவும் உழைக்கிறேன். இறைவனை பூஜிக்கும்
நேரம் தான், எனக்கு சொந்தம். ஐந்து வயதிலிருந்தே
பூஜிக்கிறேன்.

'ஆகவே, அடியேன் பிறந்து, 60 ஆண்டுகள் ஆனாலும், பூஜை
செய்த நேரத்தையே என் வயதாக கருதுகிறேன்...' என்றார்.

இதை கேட்ட முனிவர், பெரிதும் மகிழ்ந்து, அவர் வீட்டில் உணவு
அருந்தி, அவரை வாழ்த்திச் சென்றார்.

எனவே, அந்த பெரியவர் போல், நாமும், நம் வாழ்க்கை கணக்கில்
புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏ. எஸ். ஜி.,
வாரமலர்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 17 Mar 2020 - 12:23

உண்மையாளர் யார்? 3838410834 உண்மையாளர் யார்? 103459460 உண்மையாளர் யார்? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக