ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை

2 posters

Go down

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Empty 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை

Post by ayyasamy ram Mon Mar 16, 2020 8:05 pm

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை 158435940437660

கடல் ஆமை ஒன்று 37,000 கிலோ மீட்டர் தூரம் கடலில்
பயணம் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது
இருப்பிடத்தை கண்டுபிடித்த நிகழ்வு இயற்கை
ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது,

மேலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகவும்
பரவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் மீன்பிடி
படகில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில் ஆமை
ஒன்றை கடலில் இருந்து மீட்டனர். பின்னர் அந்த
ஆமையை சிகிச்சைக்காக தென் ஆப்ரிக்காவின்
கேப்டவுன் நகரில் உள்ள கடல் உயிரினங்களை
பராமரிக்கும் பண்ணைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அந்த ஆமைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
யாஷி என பெயரிடபட்ட அந்த கடல் ஆமை
முழுமையாக குணமடைந்ததும், அதனை கடலில்
நீந்துவதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் நீந்துவதற்கு சிரமப்பட்ட யாஷி,
ஆண்டுகள் செல்ல செல்ல நன்கு நீந்துவதற்கு
ஆரம்பித்துள்ளது.

ஆமை முழுமையாக குணமடைந்துவிட்டதை
உணர்ந்த அதன் கண்காணிப்பாளர்கள் மற்றும்
கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், யாஷியை
நிரந்தரமாக கடலில் விடுவதற்கு முடிவு செய்தனர்.

மேலும் யாஷியை தொடர்ந்து கண்காணிக்கவும்
முடிவு செய்து அதனுடைய உடலில் செயற்கைகோள்
மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ்.
கருவியையும் பொருத்தினர். மேலும், அதனை
கடலுக்குள் விடுவிப்பதற்கு முன்பு தேவையான
அனைத்து மருத்துவ சோதனைகளையும் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில்
விடப்பட்ட யாஷி என்ற பெண் ஆமை, அதனுடைய
இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை
தொடங்கியது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த
ஆமை 37,000 கிலோ மீட்டர்கள் கடந்து இறுதியாக
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில்
20 ஆண்டுகளுக்கு முன்பு தான் முட்டையிட்ட
இடத்தை கண்டுபிடித்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை ஆமை
தேடி கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள்
மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் இது குறித்து வெளியான
செய்தியைப் பார்த்து இணையதளவாசிகள்,
யாஷியையும் அதன் விடா முயற்சியையும் பாராட்டி
வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக யாஷி பயணம் செய்த
அனைத்து வழித்தடங்களும் ஆராய்ச்சியாளர்களால்
கண்காணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------நியூஸ் ஜெ
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Empty Re: 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை

Post by Guest Mon Mar 16, 2020 8:36 pm

GPS அல்லது கூகிளை வைத்து கண்டு பிடித்திருக்குமோ?
avatar
Guest
Guest


Back to top Go down

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Empty Re: 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 17, 2020 11:02 am

சக்தி18 wrote:GPS அல்லது கூகிளை வைத்து கண்டு பிடித்திருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1315119
ஒரிசா பாலு என்பவர் இந்த ஆமைகள் வழிதடைத்தை பற்றி பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார் . அற்புத படைப்பு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Empty Re: 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum