ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசுக் கார்: அபராதம் விதித்த போலீஸார்

Go down

சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசுக் கார்: அபராதம் விதித்த போலீஸார் Empty சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசுக் கார்: அபராதம் விதித்த போலீஸார்

Post by T.N.Balasubramanian Sun Mar 15, 2020 7:14 pm



சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசுக் கார்: அபராதம் விதித்த போலீஸார் 157285

சென்னையில் ஆளுநர் சென்ற வாகனத்தை தொழிலதிபரின் சொகுசுக் கார் முந்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொழிலதிபர் காரை மடக்கிய போலீஸார் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் மூன்று முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பில் போலீஸார் மிகவும் கவனமாக இருக்க இதில் முதல்வர் செல்லும் வாகனத்திற்கு ‘கான்வாய்’ எனப்படும் தனி பாதுகாப்பு அளிக்கப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது முதல்வர் பாதுகாப்புக்காக கோஷல் என்ற தனி அமைப்பை உருவாக்கினார்


முதல்வருக்கு அடுத்து தமிழக ஆளுநருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் செல்லும் வாகனத்தில் முன்னும் பின்னும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். இதற்கு அடுத்து தலைமை நீதிபதி முக்கியப் பிரமுகராக கருதப்படுகிறார்.

ஆனால் அவருக்கு ராணுவ அணிவகுப்பு செல்லாது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று இரவு சென்னையில் இருந்து வெளியூர் செல்லக் கிளம்பினார். அவரது வாகனம் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அவரது வாகனத்தில் ஆளுநர் வெளியூர் செல்லும் போதெல்லாம் ஆளுநர் வாகனம் வரும்போது சாலைகளில் இருபுறமும் போலீஸார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஆளுநரின் கான்வாய் செல்ல பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்நிலையில் நேற்றும் அதேபோன்றுதான் ஆளுநரின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. அவருக்குப் பின்புறம் கருப்பு நிற பென்ஸ் கார் ஒன்று வந்தது. பல்லாவரம் அருகே ஆளுநரின் வாகனம் சென்றபோது திடீரென அந்த வாகனத்தை பென்ஸ் கார் முந்திச் சென்றது.

இதனால் ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்தக் காரை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆளுநர் சென்ற வாகனத்தை, வேறொரு கார் ஒன்று எப்படி முந்திச் சென்றது என உடனடியாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் பலகை மூலம் புகார் அளிக்கப்பட்டது .

இந்தச் செய்தியால் காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவை பெரும் பரபரப்பு அடைந்தன. இந்நிலையில் ஆளுநர் வாகனங்களை முந்திச் சென்ற கருப்பு நிற பென்ஸ் காரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். காரை குரோம்பேட்டை, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் காரின் உரிமையாளர் குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜகான் எனத் தெரியவந்தது . அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது ‘‘தாங்கள் வேண்டுமென்று செய்யவில்லை ஆளுநரின் வாகனங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம் எங்களை எந்த போலீஸாரும் தடுக்காததால் முந்திச் சென்றோம். எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. வாகனம் மெதுவாக செல்வதால் நாங்கள் வழக்கம் போல் வந்து செல்வதாக நினைத்து முந்திச் சென்றோம்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு சிறிய அபராதம் விதித்து வாகனத்தை போலீஸார் விடுவித்தனர். ஆனால் ஆளுநரின் வாகனத்திற்குள் மற்றொரு வாகனம் எப்படி உள்ளே நுழைய முடிந்தது என அறிக்கை அளிக்கும்படி ராஜ்பவன் வட்டாரம் போலீஸாரிடம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரமணியன்
நன்றி இந்து தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவெறும்பூர் அருகே இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்ற 5 பேர் கைது
» தனக்கு தானே ரூ. 15,000 அபராதம் விதித்த குஜராத் ஐகோர்ட்
» 12 ரூபாய் எடுத்த வங்கிக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி
» வீட்டுக்கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்த பெண்: ரூ.19 லட்சம் அபராதம் விதித்த அரசு!
» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum