புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தில் மனித உரிமைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 12, 2020 5:16 pm


இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே! அவர்களுக்கு ஒத்து வரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றைத் திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.

படித்ததில் பிடித்தது ............இதையும் படிக்கலாம் ...........................

அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا

தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".

نظر أحد الأغنياء من خلال نافِذتِه فرأى فقيراً يلتقط شيئاً ما من سلَّة القُمامَة فَحَمَد الله وشَكَرَهُ أنه ليس فقيراً؛

தன் எதிரே நிர்வாணமாய்த் திரிந்த ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து அந்த ஏழை கூறினான்:
"இறைவா உனக்கு நன்றி, நான் பைத்தியக்காரன் இல்லை".

نظر الرجل المسكين حوله وشاهد رجُلاً عارياً يُسِيء السلوك في الشارع وقال الحَمْدُ لله أني لسْتُ بِمَجْنُون؛

தன் எதிரே வரும் ஆம்புலன்ஸைப் பார்த்த பைத்தியக்காரன் நினைத்தான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி, நான் நோயாளி இல்லை".

نظر الرجل المجنون إلى الأمام ورأى سيارة إسعاف تَقِلُ مَرِيضًا وقال الحمد لله أَنِي لسْتُ مَرِيضًا؛

நோயாளி தன் எதிரே வந்த பிணவறை ஊர்தியைப் பார்த்து அரற்றினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் சாகவில்லை".

ومِن ثُم رأى مَرِيضٌ في المُستشْفَى عربةً تَنْقِل جثةً إلى المشرحة فَحَمَد الله وشَكَرَهُ أنه لا يزال حيٌ يُرْزَق؛

இறந்தவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்.

المَوتَى هُمْ وَحْدَهُم الذين لا يَستطِيعوُن الكلام وشُكْر الله؛

இந்த அற்புதமான வாழ்க்கை எனும் பரிசைக் கொடுத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி செலுத்தக்கூடாது?

فبما أنك لازلت حياً تُرْزَق فلماذا لا تبادر بِشُكْر المَوْلَى عَزَّ وجَلْ على مَنِّهِ وكَرَمهِ وفَضْلِهِ وعلى هبة الحياة ومَنْحِك يوم آخَر جَمِيل؛

வாழ்க்கை என்பது என்ன?
தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்குப் போகவேண்டும்.

ماهي الحياة؟
لكي تفهم معنى الحياة، بصورةٍ أفضل، عليك بالتوجه إلى ٣ أماكن:

1. மருத்துவமனை
2. ஜெயில்
3. சுடுகாடு.
١. المستشفى
٢. السجن
*٣. المقبرة

ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை புரியவைக்கும்.

في المستشفى سَتُدْرِك أن لا شيئ يضاهي نِعْمَة الصِحَة والعافِيَة

சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை ஜெயில் புரியவைக்கும்.

وفي السجن سَتَعْلَم أن الحرية لا تُقَدَر بِثَمَن

உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு புரியவைக்கும். எந்த பூமி இன்று நமது காலுக்குக் கீழேயோ அதே பூமி நமக்கு மேற்கூரையாகும் நாள் வரும்.

في المَقبَرَة، سَتُدْرِك أن الحياة لا تُساوِي شيئاً وأن الأرض التي نمْشِى عليها اليوم وستكون السقف الذِي نلتَحِف به غدا؛

உயிர்ப்பான உண்மை:

வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை.
போகும்போது எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை.
எனவே
இரக்கமும் அன்பும் உள்ளவராகி இறைவன் கொடுத்தவைகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

(இணையம் )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 12, 2020 9:07 pm


நன்றி நல்ல தகவல் .
நான் அறிந்தவரையில் அரபி/உருது போன்ற மொழிகள்
வலது புறம் ஆரம்பித்து இடது புறம் முடியும்.
அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا

மேற்கண்டவை அப்பிடிதானா?
பானு அவர்கள் இது விஷயம் தெளிவு படுத்துவாரா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 13, 2020 7:52 pm

மத்திய கிழக்கு நாடுகளில் 10 க்கும் மேற்பட்ட மொழிகள் வலது பக்கத்தில் இருந்து இடம் நோக்கி எழுதப்படும்.
கணினியிலும் இணையப் பக்கங்களிலும் செட்டிங்க்ஸ் இல் அரபு மொழி கீபோட் அக்டிவ் ஆக இருந்தால் RTL முறையில் இருக்கும்.இல்லையேல் சாதாரணமாக LTR முறையில் நாம் எழுதுவது போல் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக