Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி
படம் : இணைந்த கைகள் (1990)
இசை : மனோஜ் பட்நாகர்
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம், ஜெயசந்திரன்
பாடல் வரி : ஆபாவாணன்
-
---------------------------------
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே
தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...
ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...
உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு
தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
-
------------------
Re: நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி
பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு
படம் : சிகரம்
பாடியவர் : கே ஜே யேசுதாஸ்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : பாலசுப்ரமணியம்
-
--------------------------
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில்
பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே
சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி
கார்காலம் வந்தால் என்ன
கடுங்கோடை வந்தால் என்ன
மழைவெள்ளம் போகும்
கரைரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்ல
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம்
தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
-
---------------------
படம் : சிகரம்
பாடியவர் : கே ஜே யேசுதாஸ்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : பாலசுப்ரமணியம்
-
--------------------------
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில்
பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே
சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி
கார்காலம் வந்தால் என்ன
கடுங்கோடை வந்தால் என்ன
மழைவெள்ளம் போகும்
கரைரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்ல
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம்
தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
-
---------------------
Re: நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி
![நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி KochiCITYBackGG83CNLM83jpgjpg](https://2.bp.blogspot.com/-KFxshfCkAss/W__4nXyKlTI/AAAAAAAA9ZY/gEb7bJTMhekJMQkcu7FgQoNRmjRUO2rXgCLcBGAs/s400/KochiCITYBackGG83CNLM83jpgjpg.jpg)
-
1991இல் வெளிவந்த திரைப்படம் சிகரம்.
அனந்து இயக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் இசையில்
அவரே கதாநாயகனாயும் நடித்து வெளிவந்த திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தில் சில அற்புதமான பாடல்கள் உண்டு.
இதோ இதோ என் பல்லவி,
அகரம் இப்போ சிகரம் ஆச்சு,
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
போன்ற பாடல்கள் நன்றாக இருக்கும். அந்த வரிசையில்
இந்தப்பாடல் கொஞ்சம் ஸ்பெஷல்.
மகனுக்கு தந்தை பாடும் தாலாட்டு. சிறிய பாடல்.
வைரமுத்து வரிகளில் எஸ் பி பி .
கடைசிவரி கவர்ச்சி! பாடல் முடிந்தபின்னும் உங்கள் தூக்கம்
கலையாமல் இருக்க சற்றே நீளும் சிறு இசை...
நல்ல பாடல்.
--
புலிக்குப் பிறந்தவனே பூப்போல வளர்ந்தவனே
கனவுக்கும் வலிக்காமல் கண்ணுறங்கு பொன்மகனே
தந்தை போல் ஓரன்னை தாய் போல ஓர் தந்தை
வரமாகப் பெற்றவனே சுகமாக நீ உறங்கு..
நாளை உந்தன் சோலையிலே நட்சத்திரம் எத்தனையோ
மகராசன் தோள்களிலே மாலைவகை எத்தனையோ
இந்திரனார் சேதி வரும் மந்திரிமார் ஓலை வரும்
அப்போது நேரமில்லை இப்போதே கண்ணுறங்கு
--
நன்றி- எங்கள் பிளாக்
Re: நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி
--
Tracks:
02:13 - Marainthirunthu - மறைந்திருந்து பார்க்கும்
07:28 - Mannavan Vanthanadi - மன்னவன் வந்தானடி
16:37 - Aadadha Manamumundo - ஆடாத மனமும் உண்டோ
19:52 - Madhavi Ponmayilaal - மாதவி பொன்மயிலால்
28:01 - Inbam Pongum - இன்பம் பொங்கும்
32:43 - Paalakkaattu Pakkathile - பாலக்காட்டு பக்கத்துலே
38:48 - Mullai Malar Mele - முல்லை மலர் மேலே
42:14 - Vinnodum Mugilodum - விண்ணோடும் முகிலோடும்
47:19 - Kannum Kannum Kalanthu - கண்ணும் கண்ணும் கலந்து
55:18 - Kaalamithu Kaalamithu - காலமிது காலமிது
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் காணொளி
» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
» நினைவில் நின்ற சினிமா பாடல்கள் சில
» நினைவில நின்ற பழைய பாடல்கள் - காணொளி
» நினைவில நின்ற பழைய பாடல்கள் - காணொளி
» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
» நினைவில் நின்ற சினிமா பாடல்கள் சில
» நினைவில நின்ற பழைய பாடல்கள் - காணொளி
» நினைவில நின்ற பழைய பாடல்கள் - காணொளி
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|