புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
1 Post - 50%
heezulia
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_m10இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 04, 2020 1:20 pm

இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள் Padmashree-1583304724969

சமூகத்தின் வளர்ச்சிக்கும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் 82 வயதான முகமது ஷரீஃப் ஒருவர். இவர் ‘ஷரீஃப் சாச்சா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக இறந்த உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்.

உத்திரப்பிரதேசத்தில் இதுவரை உரிமை கோரப்படாத 25,000 உடல்களை முகமத் அடக்கம் செய்துள்ளார். ஃபைசாபாத் பகுதியைச் சேர்ந்த இவர் இருசக்கரங்களைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் இறந்த உடல்களை அடக்கம் செய்கிறார். இறந்தவரின் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இறுதி சடங்குகளைச் செய்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பு இவரது மகன் உயிரிழந்துள்ளார். அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போதிருந்து உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உரிமை கோரப்படாத உடல்களை முறையாக அடக்கம் செய்யவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அப்போதிருந்து இவர் தனது சைக்கிள் அல்லது தள்ளுவண்டியில் இறந்த உடல்களை இடுகாட்டிற்கு சுமந்து சென்று இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். இவரது செயலைக் கண்டு மக்கள் இவரை பைத்தியம் என்கின்றனர். ஆனால் சுற்றியிருப்பவர்களின் இதுபோன்ற கருத்துக்கள் அவரது பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

முகமது தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களைப் பார்வையிட்டு உரிமை கோரப்படாத உடல்களை ஆராய்ந்து வருகிறார். 72 மணி நேரம் வரை உடல்களை யாரும் உரிமை கோராத நிலையில் அரசு அதிகாரிகள் அந்த உடல்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்ய முகமதை அணுகுவதாக ‘தி லாஜிக்கல் இண்டியன்’ குறிப்பிடுகின்றனர். பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது,

“காவல் அதிகாரி ஒருவர் உடனடியாக என்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகம் வருமாறு அழைத்தார். நான் என்ன செய்தேன் என்று கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. என்னுடைய சைக்கிளை எடுக்கவும் அனுமதிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் எனக்கு ரோஜாப்பூக்கள் கொடுக்கப்பட்டது. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் என்னிடம் விருது குறித்து தெரிவித்தார்,” என்று ’தி வீக்’ தெரிவிக்கிறது.

கட்டுரை: THINK CHANGE INDIA

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 04, 2020 5:36 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 05, 2020 3:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 05, 2020 4:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஈகரை இந்த கண்ணோட்டத்தின் காரணமாகவே சிறப்பானதாக கவனிக்கப்படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 05, 2020 4:49 pm

T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஈகரை இந்த கண்ணோட்டத்தின் காரணமாகவே சிறப்பானதாக கவனிக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314412
-
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 05, 2020 4:51 pm

T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஈகரை இந்த கண்ணோட்டத்தின் காரணமாகவே சிறப்பானதாக கவனிக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314412

உண்மை ஐயா.... மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் பார்ப்பது இல்லை, என்னை பொறுத்தவரை எனக்கு எல்லோரும் சமம் என்றே எண்ணுகிறோம் ஒவ்வொருவரும், அது வே இதன் சிறப்பு...இப்படியே தொடர பிரார்த்திக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக