Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
First topic message reminder :
1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.
15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவறை உள்ளதா? 18. எந்த வகை கழிவறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள். 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 24. டெலிவிஷன் இருக்கிறதா? 25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
(மாலைமலர்)
1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.
15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவறை உள்ளதா? 18. எந்த வகை கழிவறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள். 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 24. டெலிவிஷன் இருக்கிறதா? 25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
(மாலைமலர்)
Guest- Guest
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314444சக்தி18 wrote: ஆட்டையை போட ஆள் இருக்கும் போது.............நலத்திட்டங்களா?
கிணற்றை காணோம்!கழிவறைகளைக் காணோம்!
பதிலும் நீங்களே சொல்லிவிட்டேர்களே சசி "ஆட்டையை போட ஆள் இருக்கும் போது" என்று...அது கூடாது என்றுதான் இத்தனை கேள்வி கேட்கிறார்கள் ......
ஹையோ...ஹையோ......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314432krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314414T.N.Balasubramanian wrote:ஆண்களாக இருந்தால் ஒன்றுக்கு மேல் மனைவிகள்/துணைவிகள் உண்டா?
அவர்கள் பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா?
ரமணியன்
நான் யோசித்த நாலில் இதுவும் ஒன்று ஐயா .....
மீதி மூன்று என்ன? #9 ம் ஒன்று என்றால் மீதி ரெண்டு என்ன?
மக்கள் அடிப்பார்களா ? என்று பார்க்கவேண்டும்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Mar 05, 2020 8:44 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314432krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314414T.N.Balasubramanian wrote:ஆண்களாக இருந்தால் ஒன்றுக்கு மேல் மனைவிகள்/துணைவிகள் உண்டா?
அவர்கள் பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா?
ரமணியன்
நான் யோசித்த நாலில் இதுவும் ஒன்று ஐயா .....
மீதி மூன்று என்ன? #9 ம் ஒன்று என்றால் மீதி ரெண்டு என்ன?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314463T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314432krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314414T.N.Balasubramanian wrote:ஆண்களாக இருந்தால் ஒன்றுக்கு மேல் மனைவிகள்/துணைவிகள் உண்டா?
அவர்கள் பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா?
ரமணியன்
நான் யோசித்த நாலில் இதுவும் ஒன்று ஐயா .....
மீதி மூன்று என்ன? #9 ம் ஒன்று என்றால் மீதி ரெண்டு என்ன?
ரமணியன்
நாளை சொல்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314463T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314432krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314414T.N.Balasubramanian wrote:ஆண்களாக இருந்தால் ஒன்றுக்கு மேல் மனைவிகள்/துணைவிகள் உண்டா?
அவர்கள் பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா?
ரமணியன்
நான் யோசித்த நாலில் இதுவும் ஒன்று ஐயா .....
மீதி மூன்று என்ன? #9 ம் ஒன்று என்றால் மீதி ரெண்டு என்ன?
ரமணியன்
.....பயமாய் இருக்கு ஐயா.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314413ayyasamy ram wrote:மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் பல நலத்திட்டப்
பணிகளை மத்திய அரசு செயல்படுத்த ஏதுவாக
இருக்கவே இதுபோன்ற கேள்விகள் உள்ளதாம்...!!
இத்துடன் இன்னும் தேவையான அனைத்து கேள்விகளையும் கேட்டுவிட்டால் சாதி ,மதம் ,இனம், இன்னும் இருக்கும் அனைத்தும் . இதில் இவர்கள் உண்மை தான் சொல்லுவார்கள் என்பதை எப்படி நம்புவது ???
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
பயமா? பயப்படாதீங்க ......சமயத்திற்கு உதவவில்லை என்றால்
என்ன ஃபிரெண்ட்ஷிப் ?
ரமணியன்
என்ன ஃபிரெண்ட்ஷிப் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314413ayyasamy ram wrote:மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் பல நலத்திட்டப்
பணிகளை மத்திய அரசு செயல்படுத்த ஏதுவாக
இருக்கவே இதுபோன்ற கேள்விகள் உள்ளதாம்...!!
இத்துடன் இன்னும் தேவையான அனைத்து கேள்விகளையும் கேட்டுவிட்டால் சாதி ,மதம் ,இனம், இன்னும் இருக்கும் அனைத்தும் . இதில் இவர்கள் உண்மை தான் சொல்லுவார்கள் என்பதை எப்படி நம்புவது ???
எல்லாம் ரெக்கார்டில் வந்துவிடுமே ஐயா....பிறகு மாற்றுவது கடினம் அல்லவா, எனவே உண்மையைத்தான் சொல்லியாகவேண்டும்....அது தான் இவர்களுக்கு கசக்கிறது....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1314506T.N.Balasubramanian wrote:பயமா? பயப்படாதீங்க ......சமயத்திற்கு உதவவில்லை என்றால்
என்ன ஃபிரெண்ட்ஷிப் ?
ரமணியன்
சரி ஏதோ நீங்கள் உள்ள , கொடுத்த தைரியத்தில் என் மிச்ச சொச்ச கேள்விகள் இங்கு பதிவிடுகிறேன் ஐயா......
2 ) (என்ன தானியம் சாப்பிடுகிறார்கள் என்று கேட்பதால் இந்த கேள்வி ஓகே என்று நினைக்கிறேன் ) என்ன சம்பாத்தியம் வருகிறது வீட்டிற்கு ? ( ரேஷன் கார்டு வாங்க சொல்லித்தானே ஆகவேண்டும்? எனவே, இங்கும் சொல்லலாம் )
3 ) நீங்கள் பயன் படுத்தும் தகவல் தொடர்பு சேவை யாருடையது? ( BSNL ஆ? , வோடோபோனா, ஏர்டெல் ஆ? வேறு ஏதாவதா? ) என்ன பேக்கேஜ் , எத்தனைபேர் வைத்துளீர்கள் ? ஒவ்வொருவரும் எத்தனை வைத்துளீர்கள்? ஒரேபேரில் எத்தனை சிம் கார்டு உள்ளது?...அதாவது ஒருவரின் பெயரில் எத்தனை போன் எண்கள் உள்ளன?
4 ) பான் எண் என்ன?.... வருமான வரி செலுத்துபவரா?... இந்த குடும்பத்தில் எத்தனைபேர் வருமான வரி செலுத்துகிறார்கள்?
5 ) ரேஷன் கார்டு உள்ளதா? அது எந்த மாதிரி கார்டு?
6 ) காஸ் உபயோகிப்பவர் என்றால் மானியம் வாங்குகிறீர்களா இல்லையா?
7 ) வேறு என்ன என்ன மானியங்கள் வாங்குகிறீர்கள் உங்கள் குடும்பத்தில்?
போதுமா ஐயா......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்?
» மக்கள் தொகை ஆதார வளமா?
» 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
» பெருகி வரும் மக்கள் தொகை…
» இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
» மக்கள் தொகை ஆதார வளமா?
» 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
» பெருகி வரும் மக்கள் தொகை…
» இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|