புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
40 Posts - 63%
heezulia
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
2 Posts - 3%
viyasan
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
232 Posts - 42%
heezulia
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
21 Posts - 4%
prajai
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_m10நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 7:07 am

நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து... Ht260 இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு. தென்னிந்திய உணவு வகை, வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேயைõன அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.

இதற்கு உளுந்து, மாடம், மாஷம் என்ற பெயர்களும் உண்டு. இதன் விதை (பருப்பு) வேர் மருத்துவப் பயன் கொண்டது.

செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்

(அகத்தியர் குணபாடம்)

நோயின் பாதிப்பு நீங்க

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை

வெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்

உறும்பித்தம் சற்றே யொடுங்கும்-நறுந்தீ

பனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி

யனம்போ னடையாயறி

(அகத்தியர் குணபாடம்)

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

நடுக்கு வாத தைலம்
உறுதியுள்ள உளுந்ததுவும் பலம் ஈரைந்து
ஓதிய சேவகன் மூலம் பலமிரண்டு
சுறுதியுடன் முக்குறுணி சலத்திலிட்டு
சுண்டவே கஷாயமது படிமூன்றுக்குள்
பொறுதயுடன் நல்லெண்ணெய் படியோரொன்று
புகட்டி அதில் ஆவின்பால் படி இரண்டு
அறுதியாய் கலந்தணில் மருந்தைக் கேளு
ஆனசிறுபுள்ளடி சாரணையின் வேரே
வேரான அசுவகெந்தி சிற்றரத்தை
விளைந்த அகில்முக்கடுகு இந்துப்பு தானும்
சீரான வசம்பு சதகுப்பை யோடு
செவ்விய மோர் வகை கழஞ்சு திறமாயாட்டி
நேரான எண்ணெயதில் கரைத்துக் காய்ச்சி
பிசகாமல் மெழுகு பதம்தனில் வடித்து
மேரான உடல்பூச நடுக்கு வாதம்
விட்டகலும் இன்னமொரு விவரம் கேளே...

உளுந்து பத்து பலம் (350 கிராம்)

சிற்றாமுட்டி வேர் இரண்டு பலம் (70 கிராம்)

தண்ணீர் மூன்று குறுணி (16 லிட்டர்)

சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக அதாவது 4 லிட்டராக வரும் வரை காய்ச்சி அதனுடன் ஒருபடி நல்லெண்ணெய் (1.3 லிட்டர்) இரண்டுபடி (2.6 லிட்டர்) பசுவின் பாலில் கலக்கவும். அதனுடன் சிறுபுன்னை, சாரணையின் வேரும் மேலும்

அதனுடன் அசுவகெந்தி, சிற்றரத்தை, அகில் திரிகடுகு, இந்துப்பு, வசம்பு, சதகுப்பை, செவ்வியம் இவற்றை வகைக்கு ஒரு கழஞ்சு (5 கிராம்) எடுத்து அரைத்து, எண்ணெயில் கரைத்து அடுப்பேற்றிக் காய்ச்சி, மெழுகு பதம் வரும்போது வடித்து உடம்பில் பூச நடுக்கு வாதம் குணமாகும்.

(சுக்கிர சிந்தாமணி நூலிலிருந்து)

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.

உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக