புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --
Page 1 of 1 •
- GuestGuest
ஒரு பெண் – ஏதோ ஒரு வகையில் ஒரு தேவதைக்கு
உதவி செய்து, அது சாப விமோசனம் பெற உதவி புரிகிறாள்.
சாபவிமோசனம் பெற்ற அந்த தேவதை “எனக்கு உதவியதற்காக,
உனக்கு 3 வரங்கள் தர விரும்புகிறேன். வேண்டியதைக் கேள்”
என்கிறது..
கூடவே -” ஒரே ஒரு நிபந்தனை… உனக்கு நான் கொடுக்கும்
வரத்தின் பலன், உனக்கு கிடைப்பதைப்போல் 10 மடங்கு
அதிகமாக உன் கணவருக்கும் கிடைக்கும்” என்றும் சொல்கிறது.
“அதனாலென்ன..பரவாயில்லை” என்கிறாள் அந்தப் பெண்.
பிறகு அந்தப்பெண், முதல் வரத்தின் மூலம் நான் இந்த
உலகத்திலேயே மிகவும் அழகிய பெண் ஆக வேண்டும் என்று
கேட்கிறாள்.
தேவதை அவளை எச்சரிக்கிறது… “உன்னை விட உன்
கணவன் மிக அழகானவனாகி விடுவான்”
“அதனாலென்ன…. அவருக்கு இணையான அழகு படைத்தவளாக
நான் மட்டும் தானே இருப்பேன்” என்கிறாள்.
“ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) – என்கிறது தேவதை.
அடுத்து, 2-வது வரமாக “உலகிலேயே பெரிய பணக்காரியாக
நான் ஆக வேண்டும்” என்று அந்தப்பெண் கேட்கிறாள்.
“உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பணக்காரனாகி
விடுவான்” என்கிறது தேவதை.
“அதனாலென்ன.. என் கணவன் தானே பணக்காரன்
ஆகப்போகிறான்- நல்லது தான்… ” என்று அந்தப்பெண்
ஏற்றுக்கொள்ளவே… அதற்கும்”ததாஸ்து” சொன்னது தேவதை.
இப்போது 3-வதும், கடைசியுமான வரம்…
தேவதை சொல்கிறது…” இது கடைசி வரம்…உனக்கு
வேண்டியதை நன்கு யோசித்துக் கேள்”.
அந்தப்பெண்ணும், நன்கு யோசித்து….
தன் கடைசி வரத்தை கேட்கிறாள் –
அவள் என்ன வரம் கேட்டிருப்பாள்? எனக்குத் தெரியாது.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வரத்தை கேட்க வையுங்கள்.
(மகளிர் தினம் வருகிறது. மகளிரோடு வில்லங்கம் வேண்டாமே என்ற முன் ஜாக்கிரதை தான்.)
உதவி செய்து, அது சாப விமோசனம் பெற உதவி புரிகிறாள்.
சாபவிமோசனம் பெற்ற அந்த தேவதை “எனக்கு உதவியதற்காக,
உனக்கு 3 வரங்கள் தர விரும்புகிறேன். வேண்டியதைக் கேள்”
என்கிறது..
கூடவே -” ஒரே ஒரு நிபந்தனை… உனக்கு நான் கொடுக்கும்
வரத்தின் பலன், உனக்கு கிடைப்பதைப்போல் 10 மடங்கு
அதிகமாக உன் கணவருக்கும் கிடைக்கும்” என்றும் சொல்கிறது.
“அதனாலென்ன..பரவாயில்லை” என்கிறாள் அந்தப் பெண்.
பிறகு அந்தப்பெண், முதல் வரத்தின் மூலம் நான் இந்த
உலகத்திலேயே மிகவும் அழகிய பெண் ஆக வேண்டும் என்று
கேட்கிறாள்.
தேவதை அவளை எச்சரிக்கிறது… “உன்னை விட உன்
கணவன் மிக அழகானவனாகி விடுவான்”
“அதனாலென்ன…. அவருக்கு இணையான அழகு படைத்தவளாக
நான் மட்டும் தானே இருப்பேன்” என்கிறாள்.
“ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) – என்கிறது தேவதை.
அடுத்து, 2-வது வரமாக “உலகிலேயே பெரிய பணக்காரியாக
நான் ஆக வேண்டும்” என்று அந்தப்பெண் கேட்கிறாள்.
“உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பணக்காரனாகி
விடுவான்” என்கிறது தேவதை.
“அதனாலென்ன.. என் கணவன் தானே பணக்காரன்
ஆகப்போகிறான்- நல்லது தான்… ” என்று அந்தப்பெண்
ஏற்றுக்கொள்ளவே… அதற்கும்”ததாஸ்து” சொன்னது தேவதை.
இப்போது 3-வதும், கடைசியுமான வரம்…
தேவதை சொல்கிறது…” இது கடைசி வரம்…உனக்கு
வேண்டியதை நன்கு யோசித்துக் கேள்”.
அந்தப்பெண்ணும், நன்கு யோசித்து….
தன் கடைசி வரத்தை கேட்கிறாள் –
அவள் என்ன வரம் கேட்டிருப்பாள்? எனக்குத் தெரியாது.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வரத்தை கேட்க வையுங்கள்.
(மகளிர் தினம் வருகிறது. மகளிரோடு வில்லங்கம் வேண்டாமே என்ற முன் ஜாக்கிரதை தான்.)
-
புதிருக்கு விடை சொல்லும் முன்பாக
ஒருவரின் கருத்து குறித்து படித்து விடுங்களேன்...!!
---------------------------
பொதுவாக, முன்பெல்லாம்,
பெண்களைப்பற்றிய எனது அபிப்பிராயம் –
பெரும்பாலான பெண்கள் அப்பாவிகள்…வெகுளிகள்…
இரக்க சுபாவம் கொண்டவர்கள்…
பயந்த சுபாவம் கொண்டவர்கள்….
வலிமை குறைந்தவர்கள்….
எளிதில் ஏமாந்து போகக்கூடியவர்கள்…
– என்பதாக இருந்தது. ( பெரும்பாலானவர்கள் என்று
சொல்லி இருப்பதை கவனிக்கவும்…! எல்லாரும் என்று
சொல்லவில்லை..!! )
நான் ரிடையர் ஆவதற்கு சில மாதங்கள் முன்னதாக
முதல் தடவையாக எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது…
நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று
அப்போது தோன்றியது…!!!
நான் சாவைப்பற்றி கவலைப்படவில்லை.
ஆனால், உலகம் தெரியாத ஒரு பெண்ணை ( என்
மனைவியைத்தான் சொல்கிறேன்.. !!!) தனியே
விட்டு விட்டுச் செல்கிறோமே. அவள் என்ன பாடு
படப்போகிறாளோ என்பது மட்டுமே என் கவலையாக
இருந்தது… ( என் கவலை பணத்தைப்பற்றியது அல்ல.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை நான் ஏற்கெனவே
செய்து விட்டேன்… )
————————————
- GuestGuest
நன்றி காவிரிமைந்தன்.
அய்யாசாமி ராம் சார் ஊடாக ......
அய்யாசாமி ராம் சார் ஊடாக ......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|