புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
284 Posts - 45%
heezulia
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_m10பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 06, 2020 4:26 pm

ஒரு பெண் – ஏதோ ஒரு வகையில் ஒரு தேவதைக்கு
உதவி செய்து, அது சாப விமோசனம் பெற உதவி புரிகிறாள்.
சாபவிமோசனம் பெற்ற அந்த தேவதை “எனக்கு உதவியதற்காக,
உனக்கு 3 வரங்கள் தர விரும்புகிறேன். வேண்டியதைக் கேள்”
என்கிறது..

கூடவே -” ஒரே ஒரு நிபந்தனை… உனக்கு நான் கொடுக்கும்
வரத்தின் பலன், உனக்கு கிடைப்பதைப்போல் 10 மடங்கு
அதிகமாக உன் கணவருக்கும் கிடைக்கும்” என்றும் சொல்கிறது.

“அதனாலென்ன..பரவாயில்லை” என்கிறாள் அந்தப் பெண்.

பிறகு அந்தப்பெண், முதல் வரத்தின் மூலம் நான் இந்த
உலகத்திலேயே மிகவும் அழகிய பெண் ஆக வேண்டும் என்று
கேட்கிறாள்.

தேவதை அவளை எச்சரிக்கிறது… “உன்னை விட உன்
கணவன் மிக அழகானவனாகி விடுவான்”

“அதனாலென்ன…. அவருக்கு இணையான அழகு படைத்தவளாக
நான் மட்டும் தானே இருப்பேன்” என்கிறாள்.

“ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) – என்கிறது தேவதை.

அடுத்து, 2-வது வரமாக “உலகிலேயே பெரிய பணக்காரியாக
நான் ஆக வேண்டும்” என்று அந்தப்பெண் கேட்கிறாள்.

“உன் கணவன் உன்னைவிட 10 மடங்கு பணக்காரனாகி
விடுவான்” என்கிறது தேவதை.

“அதனாலென்ன.. என் கணவன் தானே பணக்காரன்
ஆகப்போகிறான்- நல்லது தான்… ” என்று அந்தப்பெண்
ஏற்றுக்கொள்ளவே… அதற்கும்”ததாஸ்து” சொன்னது தேவதை.

இப்போது 3-வதும், கடைசியுமான வரம்…
தேவதை சொல்கிறது…” இது கடைசி வரம்…உனக்கு
வேண்டியதை நன்கு யோசித்துக் கேள்”.

அந்தப்பெண்ணும், நன்கு யோசித்து….
தன் கடைசி வரத்தை கேட்கிறாள் –

அவள் என்ன வரம் கேட்டிருப்பாள்? எனக்குத் தெரியாது.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வரத்தை கேட்க வையுங்கள்.

(மகளிர் தினம் வருகிறது. மகளிரோடு வில்லங்கம் வேண்டாமே என்ற முன் ஜாக்கிரதை தான்.)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2020 4:39 pm

பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை -- Flower-1
-

புதிருக்கு விடை சொல்லும் முன்பாக
ஒருவரின் கருத்து குறித்து படித்து விடுங்களேன்...!!

---------------------------
பொதுவாக, முன்பெல்லாம்,
பெண்களைப்பற்றிய எனது அபிப்பிராயம் –

பெரும்பாலான பெண்கள் அப்பாவிகள்…வெகுளிகள்…
இரக்க சுபாவம் கொண்டவர்கள்…
பயந்த சுபாவம் கொண்டவர்கள்….
வலிமை குறைந்தவர்கள்….
எளிதில் ஏமாந்து போகக்கூடியவர்கள்…

– என்பதாக இருந்தது. ( பெரும்பாலானவர்கள் என்று
சொல்லி இருப்பதை கவனிக்கவும்…! எல்லாரும் என்று
சொல்லவில்லை..!! )

நான் ரிடையர் ஆவதற்கு சில மாதங்கள் முன்னதாக
முதல் தடவையாக எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது…

நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று
அப்போது தோன்றியது…!!!

நான் சாவைப்பற்றி கவலைப்படவில்லை.
ஆனால், உலகம் தெரியாத ஒரு பெண்ணை ( என்
மனைவியைத்தான் சொல்கிறேன்.. !!!) தனியே
விட்டு விட்டுச் செல்கிறோமே. அவள் என்ன பாடு
படப்போகிறாளோ என்பது மட்டுமே என் கவலையாக
இருந்தது… ( என் கவலை பணத்தைப்பற்றியது அல்ல.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை நான் ஏற்கெனவே
செய்து விட்டேன்… )


————————————

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 06, 2020 5:39 pm

நன்றி காவிரிமைந்தன்.

அய்யாசாமி ராம் சார் ஊடாக ......

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2020 5:41 pm

அவள் என்ன வரம் கேட்டிருப்பாள்?
-
ஈகரை வாசகர்களின் விடை எதிர்நோக்கலாம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக