புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
3 Posts - 6%
heezulia
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_m10விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது வீட்டில் பதுக்கிய ரூ.76½ லட்சம் சிக்கியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2020 5:08 am


வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரும்புலி
கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). விவசாயி.
இவருக்கு பூர்வீக சொத்தாக 1 ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை கடந்தாண்டு தனது பெயருக்கு ரஞ்சித்குமார்
மாற்றினார். பின்னர் அவர், அதனை கண்ணமங்கலம் சார்
பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம்
அளித்தார். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது
ரஞ்சித்குமார் நிலத்தின் மதிப்பை விட முத்திரைத்தாள் கட்டணம்
குறைவாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வேலூர் கலெக்டர் அலுவலக
வளாகத்தில் செயல்பட்டு வரும் வேலூர், திருவண்ணாமலை
மாவட்ட முத்திரைதாள் கட்டண அலுவலகத்துக்கு கடிதம்
அனுப்பினர். அதன்பேரில் இதுதொடர்பாக விசாரிக்க
21 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று
ரஞ்சித்குமாருக்கு அந்த அலுவலகத்தில் இருந்து கடிதம்
அனுப்பப்பட்டது.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி ரஞ்சித்குமார் முத்திரைதாள்
கட்டண அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தனித்துணை கலெக்டர் (
முத்திரைதாள் கட்டணம்) தினகரன் முத்திரைதாள் கட்டணமாக கூடுதலாக
ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு ரஞ்சித்குமார், நான் விவசாயம் செய்து வருகிறேன். என்னிடம்
இவ்வளவு பெரிய தொகை கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருந்து
சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் வேலூர்
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தினகரன் செல்போன் மூலம் ரஞ்சித்குமாரை தொடர்பு
கொண்டு நான் சில நாட்களில் இப்பணியில் இருந்து செல்ல உள்ளேன்.

எனவே முத்திரைத்தாள் கட்டணம் தொடர்பான உனது நிலப்பத்திரத்தை
விடுவித்து, பிரச்சினையை முடித்து வைக்கிறேன். அதற்கு
ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சினிமா பாணியில் விரட்டி சென்று...

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் இதுகுறித்து
வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு
போலீசார் தினகரனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம்
போலீசார் வழங்கி, அதனை தினகரனிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதையடுத்து ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் செல்போனில்
தினகரனை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் தயாராக இருப்பதாகவும்,
அதனை எங்கு வந்து கொடுப்பது என்று கேட்டுள்ளார்.

அதற்கு தினகரன் இரவு 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம்
அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்து தரும்படி தெரிவித்துள்ளார்.
அதன்படி இரவு 9.30 மணியளவில் ரஞ்சித்குமாரும் அங்கு சென்றார்.

சிறிதுநேரத்தில் அங்கு தனது சொந்த காரில் வந்த தினகரன்,
ரஞ்சித்குமாரை காரில் ஏற்றி சென்றார். அந்த காரை லஞ்ச ஒழிப்பு
போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். காரில் வைத்து
ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட தினகரன் வேலூர் புதிய
பஸ்நிலையம் அருகே ரஞ்சித்குமாரை இறக்கி விட்டு விட்டு
சத்துவாச்சாரி சாலையில் சென்றார்.

2 பேர் கைது

ரசாயனம் தடவிய பணத்தை தினகரன் பெற்றதை உறுதிப்படுத்திக்
கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை விரட்டிச் சென்றனர்.
போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த தினகரன் காரை
வேகமாக ஓட்டுமாறு போளூரை சேர்ந்த அவரது டிரைவர் ர
மேஷ்குமாரிடம் (45) தெரிவித்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த
போது சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று சென்னை-பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில்
அருகே காரை மடக்கினர். தொடர்ந்து

போலீசார் அவரை லஞ்ச பணத்துடன் கைது செய்ய முயன்றனர்.
அதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.

தினகரன், டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை காரில் இருந்து
வெளியேற்றி போலீசார் சோதனையிட்டனர். காரில், ரசாயனம்
தடவிய ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் என
ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து தினகரனை அவருடைய அலுவலகத்துக்கு அழைத்து
சென்றனர். அங்கு வைத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு
தேவநாதன் (பொறுப்பு) தினகரனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அலுவலகத்தை போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்த
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து தினகரன்,
டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு பெட்டியில் ரூ.76½ லட்சம்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் காட்பாடி
பிரம்மபுரம் தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தினகரனின் வீட்டில்
துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார்
சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு இரும்பு பெட்டியில் ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள்
கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எண்ண 2 பணம்
எண்ணும் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அவற்றின் மூலம் பணம்
எண்ணப்பட்டது.

அந்த இரும்பு பெட்டியில் ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 இருந்தது.
வீட்டில் இருந்த மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள், இரும்பு பெட்டியுடன்
பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரும்பு
பெட்டியில் இருந்த பணத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்
எடுத்து சென்று வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

7 மணி நேரம் நடந்த சோதனை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் வருவாய் கோட்ட உதவி கலெக்டர்
பணியை தினகரன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தனித்துணை கலெக்டர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம்
கைப்பற்றப்பட்டது வேலூர், காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

போளூரில் சோதனை

மேலும் போளூரில் வசந்தம் நகரில் உள்ள தனித்துணை கலெக்டர்
தினகரனின் சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம்
12 மணி முதல் மாலை 5 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இந்த
சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 01, 2020 12:34 pm

ஆஹா இது நல்லாயிருக்கே! பொலிசாரில் சிலர் அப்பாவிகளிடம் புடுங்குவது போல்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக