Latest topics
» நாவல்கள் வேண்டும்by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
3 posters
Page 1 of 1
`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
![`கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது Vikatan%2F2020-02%2Fe79e922f-ae76-4575-bf9c-69260958f4ee%2FIMG_20200227_WA0038](https://images.assettype.com/vikatan%2F2020-02%2Fe79e922f-ae76-4575-bf9c-69260958f4ee%2FIMG_20200227_WA0038.jpg?rect=0%2C0%2C960%2C540&w=700&auto=format%2Ccompress)
-
கைது செய்யப்பட்ட பெண் சமூக நலத்துறை அலுவலர் ஜெயப்பிரபா
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர் மற்றும் இடைத்தரகர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரியான இவரின் மூத்த மகள் தமிழரசிக்கு கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தாலிக்குத் தங்கம் வழங்கும் நலத்திட்டத்தில் பதிவு செய்வதற்காக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சமூக நலத்துறை விரிவாக்க அதிகாரியான ஜெயபிரபா, கோவிந்தராஜிடம் லஞ்சமாக ரூ.4,000 கேட்டிருக்கிறார். அதற்கு, `அவ்வளவு பணம் என்னால் தர முடியாது. குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறிய கோவிந்தராஜிடம், 200 குறைத்துக்கொண்டு 3,800 ரூபாய் கொடுங்கள் என்று அதிகாரி ஜெயபிரபா கறார் காட்டியதாகத் தெரிகிறது.
வேறு வழியின்றி கையில் வைத்திருந்த 800 ரூபாயை முன்தொகையாகக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் கோவிந்தராஜ். அதையடுத்து மீதித் தொகை 3,000 ரூபாயைக் கொடுத்தால்தான் விண்ணப்பத்தை பரிசீலிப்பேன் என்று கோவிந்தராஜை ஜெயபிரபா தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தராஜ், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து ரசாயனம் தடவப்பட்ட 3,000 ரூபாயை கோவிந்தராஜிடம் கொடுத்தனுப்பியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற கோவிந்தராஜ், கார்த்திக் என்ற இடைத்தரகர் மூலம் ஜெயபிரபாவிடம் கொடுத்திருக்கிறார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயபிரபாவிடம் பணம் சென்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியவுடன் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகரான கார்த்தி என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயபிரபா வரும் 29-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
அவர் சேவையில் இருந்த நாட்கள் முழுவதும் லஞ்சம் வாங்கி இருப்பார். தெய்வம் நின்று கொன்றது.
Guest- Guest
Re: `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
இவர் இந்த பதவியை அடைவதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ தெரியவில்லை.
அவரும் ஒரே அடியாக லக்ஷத்தில் கொடுத்துவிட்டு தவணை முறையில் ஆயிரம் ஆயிரமாக
திரும்ப பெறுகிறாரோ என்னவோ!
போகட்டும் இப்போதெல்லாம் படிப்பே வ்யாபாரமாகி விட்டது.
இளநிலைக்கு இவ்வளவு தொகை
முது நிலைக்கு இவ்வளவு தொகை
முனைவர் பட்டத்திற்கு இவ்வளவு தொகை.
முன்பெல்லாம் முனைவர் பட்டம் பெற குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
பயிலும் மாணவ மாணவிகளை பல்கலை கழக நூலகங்களிலும் கன்னிமரா நூலகங்களிலும் நோட் புக்கும் கையுமாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மிகவும் சுலபம் . காபி பேஸ்ட் தான்.
வழிகாட்டி என சொல்லப்படும் கைடுகளும் ஸோ ஸோ தான்.
பொதுவான எந்தன் கருத்து.
படிப்பு கொழிக்கும் வியாபார பொருளாகிவிட்டது.
ரமணியன்
அவரும் ஒரே அடியாக லக்ஷத்தில் கொடுத்துவிட்டு தவணை முறையில் ஆயிரம் ஆயிரமாக
திரும்ப பெறுகிறாரோ என்னவோ!
போகட்டும் இப்போதெல்லாம் படிப்பே வ்யாபாரமாகி விட்டது.
இளநிலைக்கு இவ்வளவு தொகை
முது நிலைக்கு இவ்வளவு தொகை
முனைவர் பட்டத்திற்கு இவ்வளவு தொகை.
முன்பெல்லாம் முனைவர் பட்டம் பெற குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
பயிலும் மாணவ மாணவிகளை பல்கலை கழக நூலகங்களிலும் கன்னிமரா நூலகங்களிலும் நோட் புக்கும் கையுமாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மிகவும் சுலபம் . காபி பேஸ்ட் தான்.
வழிகாட்டி என சொல்லப்படும் கைடுகளும் ஸோ ஸோ தான்.
பொதுவான எந்தன் கருத்து.
படிப்பு கொழிக்கும் வியாபார பொருளாகிவிட்டது.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
பொதுவான எந்தன் கருத்து. இல்லை எல்லாருடைய கருத்தும் அதுவே தான்.
ஆனா.......... பணி ஒய்வு பெறும் நாளில் இப்படி ஒரு செயலா/நிலையா? அதுவும் 3000 ரூபாவுக்காக?
ஆனா.......... பணி ஒய்வு பெறும் நாளில் இப்படி ஒரு செயலா/நிலையா? அதுவும் 3000 ரூபாவுக்காக?
Guest- Guest
Re: `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
மேற்கோள் செய்த பதிவு: 1313993சக்தி18 wrote:பொதுவான எந்தன் கருத்து. இல்லை எல்லாருடைய கருத்தும் அதுவே தான்.
ஆனா.......... பணி ஒய்வு பெறும் நாளில் இப்படி ஒரு செயலா/நிலையா? அதுவும் 3000 ரூபாவுக்காக?
அவர் ஜாதக அமைப்பு அப்பிடி இருக்கலாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
ஆண்களை மிஞ்சிவிட்டார்கள் பெண்கள், லஞ்சம் வாங்குவதில் ! ‘பெண்’ என்ற ஒரு மரியாதைச் சொல்லுக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள்!
நான் கேள்விப்பட்டேன் - ஒரு தலைமை ஆசிரியை லஞ்சம் வாங்கித் தன் பெண்கள் மூவருக்கும் நூறு நூறு பவுன் நகை போட்டுக் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார் !
நான் கேள்விப்பட்டேன் - ஒரு தலைமை ஆசிரியை லஞ்சம் வாங்கித் தன் பெண்கள் மூவருக்கும் நூறு நூறு பவுன் நகை போட்டுக் கல்யாணம் செய்து கொடுத்துள்ளார் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
» லஞ்சம் வாங்கிய திரைப்பட தணிக்கை அதிகாரி கைது
» ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
» ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கைது
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» லஞ்சம் வாங்கிய திரைப்பட தணிக்கை அதிகாரி கைது
» ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
» ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கைது
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|