ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை

Go down

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை Empty டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 8:29 am

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை 202002260401066813_Death-toll-rises-to-13-in-Delhi-violence-Amit-Shah-consults_SECVPF
-
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான டெல்லி போராட்டத்தில்
வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
கவர்னர், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுடன் உள்துறை மந்திரி அமித்ஷா
ஆலோசனை நடத்தினார்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில்
தொடர்ந்து வருகின்றன.

டெல்லியில் நேற்றுமுன்தினம், தொடர்ந்து இரண்டாவது நாளாக
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்
இடையே மோதல்கள் ஏற்பட்டன. வடகிழக்கு டெல்லி கலவர பூமியானது.
ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ், பஜன்புரா பகுதிகள்
போர்க்களங்கள் போல காணப்பட்டன.

ஒருவரை ஒருவர் கற்களையும், செங்கற்களையும் வீசி தாக்கினர்.
டயர்களை கொளுத்திப் போட்டனர். கடைகள், வாகனங்களை தீயிட்டு
கொளுத்தினர்.

நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 48 போலீசாரும், பொது மக்களில்
98 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு
உள்பட 5 பேர் பலியானார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டெல்லி வந்த நிலையில், தலைநகரில்
வன்முறை தலைவிரித்தாடியதால் குற்றவியல் நடைமுறை சட்டம் பி
ரிவு 144-ன்கீழ் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 24-ந் தேதி வரை நடைமுறையில்
இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

45 இடங்களில் தீ வைப்பு சம்பவங்களில் தீயை அணைக்க வருமாறு
அழைப்புகள் வந்ததாகவும், தீயைணப்பு வாகனம் ஒன்றின் மீது கற்கள்
வீசப்பட்டதாகவும், மற்றொரு வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும்
தீயணைப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை
வீசி விரட்டியடித்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை Empty Re: டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 8:30 am



தடை உத்தரவுக்கு பணியாமல் நேற்றும் கிழக்கு டெல்லி பகுதியில்
குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கற்களை வீசித் தாக்கினர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

தெருக்களிலும், சாலைகளிலும் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்ததால்
பல இடங்களில் புகை மண்டலங்கள் உருவாயின.
மவுஜ்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர், “கடந்த 35 ஆண்டுகளில் இப்படி
ஒரு வன்முறையை நான் பார்த்தது இல்லை” என கூறினார்.

இந்த வன்முறையில் நேற்று மட்டும் 6 பேர் இறந்தனர். இதனால்
பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது.
ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு உள்ளிட்ட 13 பேர் பலியாகி
இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

சந்த்பாக் பகுதியில் நேற்று மாலை மீண்டும் வன்முறை வெடித்தது.
ஒரு கும்பல் பல்வேறு கடைகளுக்கு தீவைத்தது. இதில் ஒரு பேக்கரி,
ஏராளமான பழ வண்டிகள் எரிந்து நாசமாயின. போலீசார் மீது
கற்களும் சரமாரியாக வீசப்பட்டன.

வன்முறை கும்பலில் சிலர் பெட்ரோல் குண்டுகள்
வைத்திருந்ததாகவும் தெரிகிறது. போலீஸ் படையினர் வன்முறை
கும்பலை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள்.
ஆனாலும் எந்த பயனும் இல்லை.

இதனால் கூடுதல் போலீசாரும், துணை ராணுவத்தினர் ஆயிரம் பேரும்
குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த கும்பலை விரட்டியடித்தனர்.
பாதுகாப்பு, ரோந்து பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர்.

அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், அரியானா மாநில
எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

உள்துறை மந்திரி அமித்ஷா உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை
நடத்தினார். இதில் துணை நிலை கவர்னர் அனல் பைஜால், முதல்-மந்திரி
கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைதி காக்க
வேண்டும், வதந்திகளை பரப்பக்கூடாது என அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக
போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் அமைதி குழுக்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை Empty Re: டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை

Post by ayyasamy ram Wed Feb 26, 2020 8:31 am




வன்முறை பாதித்த பகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள்
கூட்டத்தை கூட்டி, கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால்
, “போலீசாரின் எண்ணிக்கை போதவில்லை. உயர் அதிகாரிகளிடம்
இருந்து தகுந்த உத்தரவு வராததால் போலீசார் நடவடிக்கை எடுக்க
முடியவில்லை என புகார்கள் வருகின்றன.

இதுபற்றி உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் விவாதிப்பேன்” என
கூறினார்.

“வெளியிடங்களில் இருந்து வந்து இங்கு வன்முறையை கட்டவிழ்த்து
விடுவதை தடுக்கிற வகையில் எல்லைகளுக்கு சீல் வைக்க வேண்டும்”
என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் நேற்று தொடர்ந்து
2-வது நாளாக மூடப்பட்டிருந்தன.

டெல்லி வடகிழக்கு பகுதியில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால்
மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இன்று (புதன்கிழமை) நடைபெற
இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது.

வடகிழக்கு பகுதியில் மொத்தம் 86 தேர்வு மையங்கள் உள்ளன.
இதுதவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல
தேர்வுகள் நடைபெறும் என்றும், வடகிழக்கு பகுதியில் தேர்வு
நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்திய கல்வி
வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள அமுல்யா பட்நாயக்கின்
நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது.
இதைத்தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக ஸ்ரீவத்சவா
நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பதவிக்கு வருவதாகவும்
கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை Empty Re: டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மஹா., கவர்னர் கட்டுப்பாட்டுடன் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: அமித்ஷா
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum