புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
37 Posts - 40%
heezulia
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
1 Post - 1%
mruthun
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
3 Posts - 1%
manikavi
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
2 Posts - 1%
mruthun
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_m10உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 9:21 pm

உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Tamil_News_large_2485857
-
'ஒரு பசு மாடும், ஒரு முருங்கை மரமும் இருந்தால்
போதும்; ஏழை வாழ்ந்து விடலாம்' என, கிராமத்தில்
பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்றைய
கிராமத்துக் குழந்தைகள் கூட, பாக்கெட் பாலை
நம்பி இருக்கின்றன.

பால், வணிகப் பொருளாக மாறி விட்ட பின், பால்
கறக்காத மாடுகளும் கைவிடப்படுகின்றன.
அப்படி கைவிடப்பட்ட மாடுகளுக்கு, மறுவாழ்வு
அளிக்கும் பணியை செய்து வருகிறார்
டாக்டர் சாதனா ராவ், 75. அவரிடம் பேசியதிலிருந்து...

எவ்வளவு ஆண்டுகளாக பசுக்களை பராமரிக்கிறீர்கள்?


பசுமாடுகளைப் பராமரிக்கும் பணியில்,
45 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன்.

டாக்டரான நீங்கள், பசுக்களை ஆதரிக்க காரணம்?


எங்கள் குடும்பம், காஷ்மீரை பூர்வீகமாக கொண்டது.
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வீட்டில்,
எங்கள் தாத்தா மாடுகளை வளர்த்தார்.அதனால், சிறு
வயதிலிருந்தே, எனக்கு மாடுகளின் அறிமுகம் உண்டு.
பின், மருத்துவம் படித்தேன்.

ஒருநாள், எங்கள் வீட்டுப் பக்கமாக வந்த, காஞ்சி மகா
பெரியவர், மாடுகளுக்கு ஆசி வழங்கிச் சென்றார்.
அப்போது தான், மாடுகளின் மீது பிரியம் ஏற்பட்டது.

ஒருநாள், அவர் என்னிடம், 'நீ பசுக்களை வளர்க்க
வேண்டும்' என்றார். அவரின் அருளாசியாக ஏற்று,
பசுக்களை வளர்த்து வருகிறேன்.
-
உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ் Gallerye_205554230_2485857
-
பசுக்களை எங்கு பராமரிக்கிறீர்கள்?

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில்
உள்ள, வெங்கடாபுரத்தில், 4 ஏக்கரில், எங்களின்,
'இந்திய கால்நடை பராமரிப்பு மையம்' செயல்பட்டு
வருகிறது.

இங்கு, 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலும், கறவை நின்ற பசுக்கள், கால்
ஒடிந்த, வயதான காளைகள் தான் அதிகம்.

அவற்றில், 1 சதவீதம் மட்டுமே, கறக்கும் மாடுகள்
உள்ளன. இவற்றுடன், ஆடுகளும், நாய்களும் கூட உள்ளன.

பசுக்களை பராமரிப்பதை, குல வழக்கமாகக்
கொண்டுள்ள, சமண சமயத்தைச் சார்ந்த சுரானா
குடும்பத்தினர் தான், இந்த இடத்தைக் கொடுத்து,
மாடுகளைகாப்பாற்றினர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 9:22 pm


கொஞ்சம் விளக்கமாக...

சென்னை, மயிலாப்பூரில் இருந்து, மாடுகள் காப்பகத்தை
மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நீலாங்கரையில்
இடம் தந்தனர். அங்கிருந்து அகற்றப்பட வேண்டிய சூழல்
ஏற்பட்ட போது, இங்கும் நிலம் கொடுத்து உதவியவர்கள்,
அவர்கள் தான். இவற்றை பராமரிக்க, 64 பணியாளர்கள்
உள்ளனர்.

உங்கள் காப்பகத்தின் நிலை?


மாதம், 8 லட்சம் ரூபாய் வரை, பணியாளர்களுக்கு சம்பளம்
கொடுக்கிறோம். மருத்துவச் செலவுக்கு, 35 ஆயிரம் ரூபாய்
வரை செலவாகிறது. மற்றபடி உணவு உள்ளிட்ட
அனைத்துக்கும் சேர்த்து, ஒவ்வொரு மாதமும், 16 லட்சம்
ரூபாய் வரைசெலவாகிறது.

இவ்வளவு தொகையை செலவு செய்ய உங்களால் எப்படி
முடிகிறது?


ஒவ்வொரு மாதமும், கஷ்டமாகத் தான் உள்ளது.
ஆனால், காஞ்சி மகா பெரியவர், என்னை மாடு வளர்க்கச்
சொன்ன போது, 'டாக்டரான நான், வேலையை விட்டு
விட்டால், நான் எப்படி செலவு செய்வது?' எனக் கேட்டேன்.

அவர், 'தாகம் ஏற்படும் போது, தண்ணீர் கிடைத்தே தீரும்'
என்றார். அதன்படியே, இதுவரை, பசுக்களைப்
பராமரிக்கத் தேவையான நிதியை, ஆர்வலர்கள்
வழங்கிவருகின்றனர்.

பசுக்களை எப்படி பராமரிக்கிறீர்கள்?


தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின்
சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும்
குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.

அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில்,
சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள்,
எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்'
அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால்
பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன்,
கால்நடைகள் இங்கு வருகின்றன.

அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று
ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா,
அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை
வழங்க பரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி,
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை
காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட,
மருத்துவ உதவி தேவைப்படும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm


இவ்வளவு சிரமங்களுக்கும், உங்களின் ஆன்மிகப்
பற்று தான் காரணமா?


இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை.
முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன்.
ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது
கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது
தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது.

ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு
ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி
அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி,
எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.

அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே,
வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான
உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும்
சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என்,
ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.

இதில் பொதுமக்கள் ஆர்வம் எவ்வாறு உள்ளது?


சென்னையில் இருந்தபோது, ஆன்மிகப் பற்றுள்ளோர்,
பிறந்த நாள், திருமண நாள், புதுமனைப் புகுவிழா
உள்ளிட்டவற்றுக்கு, கோ பூஜை செய்வர். அப்போது,
பசுக்களுக்குத் தேவையான தீவனம் அல்லது ஒரு மாத
தீவனத்துக்கான தொகையை கொடுப்பர்.

பசு பராமரிப்பில் மக்கள் நம்பிக்கை எந்தளவு உள்ளது?


இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள்
இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண
சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு
பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி,
பிராணிகளை காக்க செலவிடுவர்.

ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி
வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம்
கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற
நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன.

அது, இப்போதும் உள்ளது. அந்த நம்பிக்கை தான், இந்த
கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது.
சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது
நல்லது தானே!

சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்
ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர்,
இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி,
கமலா ராமமூர்த்தியை, தொடர்பு கொள்ளலாம்.
-
------------------------------
நன்றி-தினமலர்





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக