புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
மனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_lcapமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_voting_barமனித வாழ்வில், நம்பிக்கைகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித வாழ்வில், நம்பிக்கைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 11:59 am

மனித வாழ்வில், நம்பிக்கைகள், காலம் காலமாக
தொடருகின்றன. காரணம் தேடினால், கண்டுபிடிப்பது
கஷ்டம்.

ஆனால், நம்புவது மட்டும் இன்றும் தொடருகிறது.
இப்படி சில நம்பிக்கைகளை தொகுத்து தந்துள்ளார்,
டாக்டர்  மா.மீனாட்சி சுந்தரம்.

இவர், பாரதியார் பல்கலை கழகத்தின் தமிழ் துறையில்,
பல பதவிகளை வகித்தவர்.
அவர் எழுதியுள்ளது:
----------------
மனித வாழ்வில், நம்பிக்கைகள் GnJrJHhRQjGmMnQqYw7j+fgtfg
* அணில், வீட்டிற்குள் வந்தால், அதிர்ஷ்டம்

*செவ்வாய் கிழமை, தலைமுடி வெட்டினால், தரித்திரம்.

(இதனால் தான், நம் ஊர் சலுான்களில், செவ்வாய் கிழமை
விடுமுறைவிடுகின்றனரோ?)

* பயணம் செய்யும்போது, திருவிழாவைக் காணல் நல்லது

* நம் செருப்பையும், ஆடைகளையும், புண்ணிய தலங்களில்
தொலைத்தால், பாவங்கள் போகும்

* இடி இடிக்கும்போது, பித்தளை பாத்திரங்களை,
வெளியில் வைக்கக் கூடாது

* துண்டை தோள் மீது போட்டு, சாப்பிடக் கூடாது

* இரவு நேரத்தில், பாம்பு என்று சொல்லக் கூடாது;
பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்

* பிறரிடமிருந்து, எள்ளை இலவசமாக பெறுதல் கூடாது

* யானை மீது, குழந்தைகளை ஏற்றி வைத்தால்,
அவர்களுக்கு ஏற்பட்ட திருஷ்டி கழியும்

* நாய் கடிப்பது போல் கனவு கண்டால், பலிக்கும்
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:02 pm

மனித வாழ்வில், நம்பிக்கைகள் F03F82lNQPeP46l36oQx+download
* புத்தகங்களின் இடையே, மயில் இறகை வைத்தால்,
படிப்பு நன்றாக வரும்

* தந்தையும் - மகனும், ஒரே நாளில் முடிவெட்டிக்
கொள்ளக் கூடாது

* கர்ப்பிணி, கணவனையே பார்த்துக் கொண்டிருந்தால்,
ஆண் குழந்தை பிறக்கும்

* பயணம் மேற்கொள்ளும்போது, நாய், சோம்பல்
முறிக்கும் காட்சியை பார்த்தால் நல்லது

* கர்ப்பிணி பெண்கள் விரும்புவதை கொடுக்கவில்லை
என்றால், குழந்தைகளுக்கு, காதில் சீழ் வடியும்

*மணப்பெண் சூடிய பூவை, திருமணம் ஆகாத
பெண்ணிற்கு சூட்டினால், விரைவில் திருமணம் நடக்கும்

* தாய்ப்பால் கொடுக்கும் பெண், வெளியே சென்று,
வீட்டுக்கு திரும்பி வந்ததும், குழந்தைக்கு, பால் கொடுக்க
கூடாது

* கோவில் கிணறுகளுக்கு நீர் இறைக்க,
கயிறு வாங்கிக் கொடுத்தால், காசநோய் தீரும்

* சுமங்கலி பெண்கள், இரவில், வெறும் வயிற்றுடன்
துாங்கக் கூடாது

* பிறந்த குழந்தையை, முதன் முதலில் துாக்கும்போது,
அதன் கையில் பணம் கொடுத்து எடுப்பர்

* மழை துாறும்போது, பயணம் புறப்படக் கூடாது

* தற்கொலை செய்து கொள்பவர், பேயாக திரிவர்

* தெய்வம் இருக்கும் இடத்திற்கு, வெறும் கையுடன்
செல்லக் கூடாது

* தலையில் சூடும் மலர், நீண்ட நேரம் மனமுடையதாக
இருந்தால், வருகிற மாமியார் நல்லவராக இருப்பார்

* காலையில், வீட்டின் பின் கதவுகள் தான் முதலில்
திறக்கப்பட வேண்டும்

* கனவில், சந்திரனை கண்டால், காதல் வெற்றியடையும்

* சூரியன் உதயமாவது போல் கனவு கண்டால்,
உத்தியோக உயர்வு ஏற்படும்

* இடி இடிக்கையில், தலைச்சன் பிள்ளைகள் வெளியே
செல்லக் கூடாது
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:05 pm




* பிறர் எதிரில், குழந்தைகளுக்கு, உணவு கொடுக்கக்
கூடாது

* சமையல் அறையில், தென் கிழக்கு மூலையில்
அடுப்பை வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும்

* வீட்டு வாசலில் கோலமிடுவோர், அக்கோலத்தில் மஞ்சள்,
குங்குமம் வைத்தால், வீடு வளம்பெறும்

* எரிந்த துணியை வீட்டில் வைத்தால், கஷ்டம் வரும்

* கர்ப்பிணி பெண்கள், கனவில் தண்ணீரை கண்டால்,
அவர்களுக்கு ஆண் பிள்ளை பிறக்கும்
-
மனித வாழ்வில், நம்பிக்கைகள் ARtS2kXjRDmQnMzTsX2a+resize_20120706020303
* கனவில் ஒரு பெண், பாம்பை கண்டால், அவளுடைய
காதலன், ஏமாற்ற பார்ப்பான்

*கர்ப்பிணி பெண்கள், பச்சை நிற மரகத கல்லை
அணிந்து கொண்டால், பிரசவம் எளிமையாக இருக்கும்

*ஆற்று வெள்ளம், வீட்டு வாசலில் ஓடுவது போல் கனவு
கண்டால், செல்வம் வரும்

* உடைத்த தேங்காயில், கண்ணுள்ள மூடியை முதலில்
பயன்படுத்த வேண்டும்

* சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை
கனவில் கண்டால், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்

* உடம்பெல்லாம் அழுக்கு படிந்த குழந்தையை கனவில்
கண்டால், எதிர்பாராத வெற்றி தேடி வரும்

* குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவது
போல் கனவு கண்டால், குடும்ப வாழ்க்கையில் இன்பம்
பெருகும்

* மிளகாய், புளி, உப்பு போன்ற பொருட்களை, ஒருவர்,
மற்றவர் கையில் கொடுக்க கூடாது; தரையில் வைத்து,
அதை, மற்றவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- பல்கலையில் பல பதவிகள் வகித்தவர், இப்படி எல்லாமா,
'நம்பிக்கை' குறித்து எழுதுவார்; சரி... நம்புபவர்கள் நம்பிக்
கொள்ளட்டும்!
-
-------------------------
நன்றி-வாரமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக