புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_m10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10 
30 Posts - 83%
heezulia
கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_m10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_m10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_m10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_m10கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 8:04 pm

கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Vikatan%2F2019-05%2F2c6ed3a0-f047-4a48-98cf-20e2c702333a%2F62712_thumb
-
கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Vikatan%2F2019-05%2Fc17bbb53-016a-46f8-a151-abc848ff0bcd%2Fsq11
-
குஜராத்தில் உள்ள நிஷ்களங்கேஷ்வர் சிவன் கோயில்,
முழுக்க முழுக்க ஆச்சர்யங்களும், பிரமிப்புகளும்
கொண்டது.

கோடை விடுமுறைக்காக வட மாநிலங்களுக்கு
ஆன்மீக பயணம் மேற்கொள்பவர்கள் நிச்சயம்
தவறவிடக்கூடாதது நிஷ்களங்கேஷ்வர் சிவன்
கோயில்.

தமிழகத்தில் இல்லாத சிவன் கோயிலா குஜராத்தில்
இருக்கிறது என கேட்கிறீர்களா?
ஏன் அங்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஐந்து
காரணங்கள் இங்கே...
-
இந்த கோயில் அரபிக்கடலுக்குள் இருக்கிறது.
கடலில் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் இங்கு
ஒரு கொடியையும் மற்றும் ஒரு தூணை மட்டுமே
பார்க்க முடியும்.

ஆனால் அலைகள் குறைந்த நேரத்தில் கடலுக்குள்
ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால், 5 சுயம்பு
லிங்கத்தை தரிசிக்கலாம்.

* தினம் தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து
மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள
சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.

நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக
கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும்
கரை நோக்கித் திரும்புகின்றனர்.

* போரில் வென்ற பாண்டவர்கள், சிவனை வழி பட்டதன்
நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள்
அமைந்துள்ளன. நிஷ்களங்கேஷ்வர் என்றால்
குற்றமற்றவன், தூய்மையானவன் என பல பொருள்கள்
உண்டு.

இந்த சிவனை வழிபட்டால் சுபிட்சம், சுகாதாரம் மற்றும்
ஞானத்தை பெறலாம் என்பது நம்பிக்கை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 8:06 pm

கடலுக்குள் ஒரு சிவன் கோயில்! Vikatan%2F2019-05%2F928c067e-2c99-4bd6-a163-3e8128eed25e%2Fsq331
-
* இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது
முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய
புயல்களினால் சேதமடையாமல் உள்ளது.

2001 ம் ஆண்டு குஜராத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட
போதும், இந்த கொடி மரம் அசையாமல் நின்றது.
தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த
கொடிமரத்தின் உச்சியைத் தொடும்.

* அமாவாசை தினத்தன்று, கடலில் அலையின்
சீற்றங்கள் குறைவாக இருக்கும். அன்று
இக்கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும்
நடக்கும்.

சாம்பல், பால், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு
மக்கள் வழிபடுவார்கள்.

* இயற்கை சீற்றத்தை எதிர்த்து நிற்கும் இந்த அதிசய
சிவாலயத்தை அனைவரும் தரிசித்து அருள் பெறலாம்.

அலையடிக்கும் ஆன்மிக அனுபவத்தை அனுபவிக்க
தவறாதீர்கள்.

- ஆ.நந்தகுமார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 20, 2020 8:51 pm

அரபி கடல் கரைகளில் high tide &low tide எனப்படும் கடல் நீர் உள்வாங்கல் அதிகம் காணப்படும். மும்பை/ நர்மதா நதி கடலுடன் கூடும் பரூச் (குஜராத்) ம் நிஷ்களங்கேஷ்வரும்
இதில் அடங்கும் . காலை வேளைகளில் பின்வாங்கி இருக்கும் கடல் மாலை நேரங்களில் எப்போதும் போல் கரையோரம் இருக்கும். அந்த இடத்தை தேர்ந்து எடுத்து லிங்கத்தை ஸ்தாபனம் செய்த முன்னோர்களை போற்றவேண்டும்.தகுந்த முறையில் பக்தியை வளர்க்கும் யுக்தியையும் கையாண்டுள்ள அவர்களுக்கு ஒரு ஜே

பரூச் போன்ற இடங்களில் நிலத்தடி நீர் காலை நேரங்களில் சாதாரணமாக இருக்க மாலை நேரங்களில் உப்பு கரிக்கும்.கூடுதல் தகவல் பரூச் நகர வேர்க்கடலை தனி ருசி .சரியான அளவில் உப்பேற்றம் இருக்கும்.பாருச் சிங் பிரபலம்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக