புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
Page 1 of 1 •
படித்தேன்;பகிர்கிறேன்
இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்.
1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல்
சொல்லும் முதல் பாடம்.
2) காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம்
செய்யுங்கள்.
உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது
பாடம்.
3) முடிந்தால், அடுப்பு மனையில் உதவி செய்யுங்கள்.
நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின்,
கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும்
மூன்றாவது பாடம்.
4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும்.
இல்லையென்றால், அலம்பும் இடத்தில் வைக்கவும்.
இது நாம் நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொள்ள
உதவும். இது நமக்கு நாமே சொல்லும் நான்காவது பாடம்.
5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள்.
அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும்
பழக்கம் வர வேண்டும்.
6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் ,
குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே
கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும்.
இது ஆறாவது பாடம்.
7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை
கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை
கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் – நமக்கு நாமே.
8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பணம் கஞ்சத்தனம்
என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால்,
நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம்.
இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.
9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி.
அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல
புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள்.
மின்சார கட்டணம் கண்டிப்பாக குறையும். குழந்தைகள்
படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும்
ஒன்பதாவது பாடம்
இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்.
1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல்
சொல்லும் முதல் பாடம்.
2) காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம்
செய்யுங்கள்.
உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது
பாடம்.
3) முடிந்தால், அடுப்பு மனையில் உதவி செய்யுங்கள்.
நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின்,
கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும்
மூன்றாவது பாடம்.
4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும்.
இல்லையென்றால், அலம்பும் இடத்தில் வைக்கவும்.
இது நாம் நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொள்ள
உதவும். இது நமக்கு நாமே சொல்லும் நான்காவது பாடம்.
5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள்.
அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும்
பழக்கம் வர வேண்டும்.
6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் ,
குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே
கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும்.
இது ஆறாவது பாடம்.
7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை
கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை
கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் – நமக்கு நாமே.
8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பணம் கஞ்சத்தனம்
என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால்,
நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம்.
இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.
9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி.
அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல
புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள்.
மின்சார கட்டணம் கண்டிப்பாக குறையும். குழந்தைகள்
படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும்
ஒன்பதாவது பாடம்
.*Who Will Cry When You Die?”ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.
-
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா
சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா,
இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும்
உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே
நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…
உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே
கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள்.
அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன்
செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள்.
இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக
குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக
(Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு
அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்
தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள்
முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி,
அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
தினமும் நல்ல இசையை கேளுங்கள்.
துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும்
உற்சாகத்தையும் தரும்.
-
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா
சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா,
இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும்
உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே
நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…
உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே
கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள்.
அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன்
செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள்.
இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக
குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக
(Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு
அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்
தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள்
முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி,
அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
தினமும் நல்ல இசையை கேளுங்கள்.
துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும்
உற்சாகத்தையும் தரும்.
புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து
கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த
நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே
வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய்
படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில்
உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.
உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான்.
அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச
வேண்டும் என்பதில்லை.
முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது
தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம்
புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு
நீங்கள் சென்று வர அவை உதவும்.
அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு
சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.
நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான
(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள்
எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
மேற்கண்டக கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்
நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு
அனுப்பியுள்ளேன்…..!!!!வாழ்க வளமுடன்!
இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது,
கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை
இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல்
வாழ்வதே ஒரு பெரிய யோகம்.
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன்
பெறட்டும்.
====
வாட்ஸ் அப் பகிர்வு
கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த
நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே
வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.
நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய்
படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில்
உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.
உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான்.
அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச
வேண்டும் என்பதில்லை.
முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது
தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம்
புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு
நீங்கள் சென்று வர அவை உதவும்.
அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு
சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.
நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான
(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள்
எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
மேற்கண்டக கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்
நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு
அனுப்பியுள்ளேன்…..!!!!வாழ்க வளமுடன்!
இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது,
கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை
இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல்
வாழ்வதே ஒரு பெரிய யோகம்.
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன்
பெறட்டும்.
====
வாட்ஸ் அப் பகிர்வு
- GuestGuest
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|