புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
25 Posts - 38%
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 3%
prajai
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 2%
Barushree
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_m10இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2020 5:05 pm

இடம்  பொருள்  இலக்கியம்: ஒரு சுவர் 539778
-
அண்மையில் நான் படித்து அதிர்ந்த ஒரு கவிதையை
'இந்து தமிழ்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.

ஒருநாள் மழை மாலை. முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன்.
சட்டென்று ஒரு கவிதை பார்வையில் இடறியது. இடறிய
அக்கவிதை என்னுள் ஆழமாக சில உணர்வு மலர்களை உதிர்த்துச்
சென்றது.

அந்தக் கவிதை ஓராயிரம் கேள்விகளை என்னுள் எழுப்பின.

அந்தக் கவிதையின் சூடு ஆறுவதற்குள் அந்த அசத்தல்
கவிதையை எழுதியிருந்த அன்புச் சகோதரி, கவிஞர்
பாரதி பத்மாவதியை அலைபேசியில் அழைத்தேன்.

''உங்கள் அசத்தல் கவிதை எழுப்பிய அதிர்வலைகள் இன்னும்
பல்லாயிரம் வாசகர்களின் மனத்திலும் மையம் கொள்ள
வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் இந்தக் கவிதையை
நான் எங்கள் ‘இந்து தமிழ்’இணையத்தில் பயன்படுத்திக்
கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டேன்.

''தாராளமாப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா…”
என பாரதி பத்மாவதி பச்சைக்கொடி காட்ட அரங்கேறியது
அந்த அதிர்வுக் கவிதை.

கேட்டு வாங்கி… அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்தக்
கவிதையைப் பிரசுரிக்க என்ன காரணம் என்பதை…

கீழே உள்ள கொடுஞ்செய்தியையும், அதற்குரிய
புகைப்படத்தையும் பார்த்து… மனம் கசிந்துவிட்டு…

நான் குறிப்பிடும் கவிஞர் பாரதி பத்மாவதியின் கவிதையை
நீங்கள் வாசிக்கும் தருணத்தில் மெ…ல்… ல உணர்வீர்கள்.

செய்தி இதுதான்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்
அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை
என்ற பெயரில் துணிக்கடையை சிவசுப்ரமணியம்
என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்துக்குத்
தீண்டாமைச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். கருங்கல்லால்
கட்டப்பட்ட அந்த தீண்டாமைச் சுவர் பராமரிப்பின்மை
காரணமாகக் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெய்த மழையின்
போது அதிகாலை 5.30 மணிக்கு அருகில் இருந்த குடியிருப்பின்
மீது இடிந்து விழுந்தது.

இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதில் வசித்த
பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்தனர்.
17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள் என்பது கண்ணீர்க்
கணக்கு. இதுதான் துயர் மிகுந்த அந்தச் செய்தி.

இனி… இந்தக் கவிதையை வாசியுங்கள்:

ஒரு சுவர்

*******

உடுப்புக் களைந்துதான் குளித்தோம்

வரவேற்பறைக்கு

வடக்கு மூலையில்

பாதுகாத்துப் பிரித்தது

குளியறையை ஒரு சுவர் .


நான்கு தலைமுறை

தாம்பத்தியத்தை நிகழ்த்தி

பிள்ளைப் பெற்றுக் கிடந்ததும்

தெருவோர தெற்கு மூலையில்தான்.

படுக்கையறையை

வகுத்தளித்தது ஒரு சுவர்.


காசநோய் கண்டு

இருமல் இயந்திரமாய் மாறியிருந்த

தாத்தாவின் அறையையும்

தலையெழுத்தென புலம்பித் தீர்த்த

பாட்டியிருந்த அறையையும்

இரண்டாய்

வகுத்தளித்ததும்

ஒரு சுவர் .


உழைத்துக் களைத்து

ஓய்வெடுக்கும் அறையும்

உணவு சமைக்கும் அறையையும்

உண்டபின் செரித்து, பின்

கழிக்கும் அறைகளையும்

நம்பிக்கையாய்

பிரித்தளித்ததும்

ஒரு சுவர்.


சுவரில் வர்ணம் பூசுவதுண்டு

வர்ணத்திற்காய் எழுப்பிய

சுவருமுண்டோ?


உடைந்து சரிந்து

எல்லா நம்பிக்கைகளையும் கொன்று

எரியூட்டிய

ஒரு கைக்கூலியுமானது

ஒரு சுவர் !

===========================
- பாரதி பத்மாவதி
நன்றி- இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக