புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
Page 1 of 1 •
சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
#1313291சென்னை:
நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரத்தில்
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 1 லட்சம் அபராத தொகைக்கு விலக்கு
அளிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதில் பதில் மனு தாக்கல் செய்யாத
மாநிலங்களுக்கு 10 லட்சமாக அபராத தொகையை உயர்த்தி நேற்று
உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுக்கும் வகையில் அனைத்து
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமத்துவ சமுதாய
உணவுக்கூடம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த
2019ம் ஆண்டு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அனைத்து மாநிலம்,
யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பஞ்சாப், நாகலாந்து,
கர்நாடகா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும், அந்தமான்
நிகோபர், ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசமும் சமுதாய
உணவுக் கூடம் அமைப்பது தொடர்பான நிலை அறிக்கையை பிரமாண
பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு
வந்தபோது ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதில், “வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு
கண்டனம் தெரிவித்ததோடு, 24 மணி நேரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யும்
மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சமும், காலக்கெடுவை மீறும்
மாநிலங்களுக்கு 5 லட்சமும் அபராத தொகையாக செலுத்த வேண்டும்’’
என உத்தரவிட்டது.
இதையடுத்து அவசரமாக வழக்கு தொடர்பாக அன்றைய தினமே பதில் மனு
தாக்கல் செய்த தமிழக அரசு, குறைந்த பட்சமாக 1 லட்சத்தை அபராதமாக
கட்டியது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத
மாநிலங்கள் தரப்பில் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், “எங்களுக்கு வழங்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்’’
என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தமிழக அரசு தரப்பிலும் ஒரு கோரிக்கை
வைக்கப்பட்டது. அதில், சமுதாய உணவுக்கூடங்கள் அமைக்கும் விவகாரத்தில்
அபராத தொகை 1 லட்சம் வழங்கியதில் எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தமிழகம் உட்பட
அனைத்து மாநிலங்கள் தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம்
நிராகரிக்கிறது. மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அலட்சியம் செய்து
பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு முன்பு வழங்கிய அபராத
தொகையை மேலும் ஒரு மடங்கு உயர்த்தி 10 லட்சமாக நீதிமன்றத்தில் கட்ட
வேண்டும்’’ என உத்தரவிட்டது.
மேலும், வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதில் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர் மற்றும் மத்தியபிரதேசம்
ஆகிய மாநிலங்கள்தான் கூடுதல் அபராத தொகையான 10 லட்சத்தை கட்ட
உள்ளனர்.
-தினகரன்
நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரத்தில்
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 1 லட்சம் அபராத தொகைக்கு விலக்கு
அளிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதில் பதில் மனு தாக்கல் செய்யாத
மாநிலங்களுக்கு 10 லட்சமாக அபராத தொகையை உயர்த்தி நேற்று
உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுக்கும் வகையில் அனைத்து
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமத்துவ சமுதாய
உணவுக்கூடம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த
2019ம் ஆண்டு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அனைத்து மாநிலம்,
யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பஞ்சாப், நாகலாந்து,
கர்நாடகா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும், அந்தமான்
நிகோபர், ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசமும் சமுதாய
உணவுக் கூடம் அமைப்பது தொடர்பான நிலை அறிக்கையை பிரமாண
பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு
வந்தபோது ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதில், “வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு
கண்டனம் தெரிவித்ததோடு, 24 மணி நேரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யும்
மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சமும், காலக்கெடுவை மீறும்
மாநிலங்களுக்கு 5 லட்சமும் அபராத தொகையாக செலுத்த வேண்டும்’’
என உத்தரவிட்டது.
இதையடுத்து அவசரமாக வழக்கு தொடர்பாக அன்றைய தினமே பதில் மனு
தாக்கல் செய்த தமிழக அரசு, குறைந்த பட்சமாக 1 லட்சத்தை அபராதமாக
கட்டியது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத
மாநிலங்கள் தரப்பில் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், “எங்களுக்கு வழங்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்’’
என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தமிழக அரசு தரப்பிலும் ஒரு கோரிக்கை
வைக்கப்பட்டது. அதில், சமுதாய உணவுக்கூடங்கள் அமைக்கும் விவகாரத்தில்
அபராத தொகை 1 லட்சம் வழங்கியதில் எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்
என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தமிழகம் உட்பட
அனைத்து மாநிலங்கள் தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம்
நிராகரிக்கிறது. மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அலட்சியம் செய்து
பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு முன்பு வழங்கிய அபராத
தொகையை மேலும் ஒரு மடங்கு உயர்த்தி 10 லட்சமாக நீதிமன்றத்தில் கட்ட
வேண்டும்’’ என உத்தரவிட்டது.
மேலும், வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதில் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர் மற்றும் மத்தியபிரதேசம்
ஆகிய மாநிலங்கள்தான் கூடுதல் அபராத தொகையான 10 லட்சத்தை கட்ட
உள்ளனர்.
-தினகரன்
Similar topics
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» 12 மாநிலங்களுக்கு இலவச உணவு: உச்ச நீதிமன்றம் அறிவுரை
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» 12 மாநிலங்களுக்கு இலவச உணவு: உச்ச நீதிமன்றம் அறிவுரை
» ஆதார் வழக்கு: உச்ச நீதிமன்றம் மறுப்பு
» சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|