ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு

Go down

பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு Empty பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு

Post by ayyasamy ram Sat Feb 15, 2020 8:42 pm

பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு 2
அச்சுறுத்திய கள்ளிப்பாலும் நெல்மணிகளும் இன்று
மண் பார்த்து வெட்கி தலை கவிழ,
பெண்மை போற்றும் தமிழ் மண்ணில்
பெருமையுடன் பெண்ணென்று சொல்வேன் !

அடுப்படியே வாழ்வின் எல்லையென்ற பெண்களுக்குள்
வீரமங்கை வேலுநாச்சியாரும் , ராணி இலக்குமிபாயும்
இந்நாளில் மறுபிறவியாய் உரு கொள்ள
இன்று எல்லையில் காவல் வீராங்கனைகளாய் !

விவசாயம் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் திறன் காட்ட,
பெண்ணுரிமைக்காக திடத்துடன் குரல் கொடுக்க,
பெண்களை வழி நடத்தியதே பெண்கல்வி !

அழகு வர்ணனைகளில் மனம் மயங்காது
விவேகத்துடன் சிந்தித்து செயல்பட்டு
தன்னையே செதுக்கும் பெண் சிற்பிகளை
பெருமிதத்துடன் பெண்ணென்று சொல்வோம் !
=====================
- தனலட்சுமி பரமசிவம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு Empty Re: பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு

Post by ayyasamy ram Sat Feb 15, 2020 8:44 pm

*
கோழைகள் பேடிகள்,
மானமிலாது பிழைக்கினும்
உயிர்வாழ்வு பெரிதென
யாவும் துறந்து ,மாண்பை மறந்து
கண்ணீர் விட்ட கதையையே
கண்டது தூக்குக் கயிறு ;

சுதந்திரம் பெரிதென முத்தமிட்டுத்
தானே மாட்டித் தூக்கடா
என்று கண்ணைக்காட்டிய
வீர பாண்டியக் கட்டபொம்மனின்
முதல் முத்தம் பெற்று இளகியது
==================
- -கவிஞர் வையவன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு Empty Re: பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு

Post by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm


அவளின் மேனி என்னோடு இல்லை
அதனால் எனக்கொரு
கவலை இல்லை;
அவளின் மனதோ என்னோடு இருக்கிறது
அதனால் எனக்கொரு துக்கம் இல்லை

சுத்தமான பெண்ணென்று
சொல்வேன்;
எனது ஆண்மையின் மீது அவளுக்கு மோகமில்லை;
எனது அந்தஸ்தின் மீது அவளுக்கிம்மி ஆசையில்லை;
ஏழ்மை மீது அவளுக்கொரு அவமானமில்லை
எனில் பெண்ணென்று சொல்வேன்;

எனது தாழ்மையின் மீது அவளுக்கு அறுவறுப்பில்லை
எனது உள்ளத்தின் மீதவளின் விருப்பம் கொள்ளை
அதனால் மறக்கமுடியவில்லை அவளே
பெண்ணென்று சொல்வேன்

இதில் வேஷமோ தோஷமோ யில்லை
அவள் என்னிடமோ
நான் அவளிடமோ காதலை வினவவே யில்லை;
இறைவன் சேர்ப்பானோ மாட்டானோ தெரியாது
ஆனாலும் பெண்ணென்று
சொல்வேன்;

சேரும் நாள் வரும்வரை பிரிவு வராது இருக்கட்டுமே
பாறைக்குள்ளும் தேரை நட்பின்றி ஒட்டு
உறவின்றி தனிமையில்
உயிர் வாழ்ந்து கொண்டுள்ளது போல் இருவருமே வாழ்ந்து
கொண்டு இருப்பதாலப் பூவை உரிமை பெண்ணென்று
சொல்வேன்
======================
- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு Empty Re: பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum