புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_m10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_m10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10 
3 Posts - 7%
heezulia
கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_m10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_m10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_m10கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 7:20 pm

கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் - சீறு 202002072315190436_Seeru-in-cinema-review_SECVPF

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகியுள்ள
சீறு படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு: ஜீவா, மாயவரத்தில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்.
அவருடைய ஒரே தங்கை காயத்ரி. தங்கை மீது உயிரையே வைத்து
இருக்கிறார், ஜீவா. நிறைமாத கர்ப்பமாக இருக்கும் காயத்ரிக்கு
வலிப்பு நோய் இருந்து வருகிறது.

பிரசவ வலி வரும்போது, வலிப்பு வராமல் பார்த்துக்கொள்ள
வேண்டும் என்று டாக்டர் எச்சரிக்கிறார். அதனால் ஜீவா
அருகிலேயே இருந்து தங்கையை கவனித்து வருகிறார்.

முக்கிய வேலையாக அவர் வெளியே போன நேரத்தில்,
காயத்ரிக்கு பிரசவ வேதனை ஏற்படுகிறது.

அப்போது கொலைகாரன் வருண், ஜீவாவின் வீட்டுக்குள்
நுழைகிறார். பிரசவ வலியில் துடிக்கும் காயத்ரியை
ஆஸ்பத்திரியில் சேர்த்து அவள் உயிரையும், குழந்தையின்
உயிரையும் காப்பாற்றுகிறார்.

தங்கையின் உயிரை காப்பாற்றிய வருணை, ஜீவா நண்பராக
பார்க்கிறார். வருணை கூட இருந்த அவருடைய நண்பர்களே
அரிவாளால் வெட்டுகிறார்கள். குற்றுயிரும், குலை உயிருமாக
கிடக்கும் வருணை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஜீவா காப்பாற்றுகிறார்.

வருணை கொல்ல அடியாட்களை ஏவிய நவ்தீப், ஜீவாவின்
உயிருக்கு குறிவைக்கிறார். அவருடைய கொலை வெறியில்
இருந்து ஜீவா தப்பினாரா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’
இந்த கதைக்குள், படிப்பில் சிறந்த மாணவி ஒருவரை நவ்தீப்
கொடூரமாக கொலை செய்யும் கிளை கதையையும் செருகி,
நெஞ்சை நெகிழவைக்கிறார்கள்.

புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் நெடுஞ்சாலையில்,
காரில் வரும் 2 பெண்களை போலீஸ் வேடத்தில் இருக்கும்
ரவுடிகள் மடக்கி பாலியல் வன்முறை செய்ய முயற்சிப்பது
போலவும், ‘பைக்’கில் சீறிப்பாய்ந்து வந்து ஜீவா, அந்த இரண்டு
பெண்களையும் ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுவது போலவும்,
எம்.ஜி.ஆர். பட பாணியில் கதை தொடங்குகிறது.

ரொம்ப நாள் கழித்து ஜீவா பெருமைப்பட்டுக்கொள்கிற மாதிரி
ஒரு படம். அவர் தங்கை மீது பாசத்தை வெளிப்படுத்தும்
காட்சிகள் உருக வைக்கிறது என்றால், சண்டை காட்சிகள்,
நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

ஒட்டுமொத்த கதையும் அவர் மீது இருப்பதால், ஜீவா படம்
முழுக்க வருகிறார். அவருடைய கோபமும், அதன் விளைவாக
மோதுகிற சண்டை காட்சிகளும் நியாயமாக உள்ளதால்,
கதையுடன் ஒன்றவைக்கின்றன.
ஜீவாவின் இயல்பான நடிப்பு, பாராட்டும்படி இருக்கிறது.

ரியா சுமன், அழகான கதாநாயகி. நடிப்பதற்கு சந்தர்ப்பம்
இல்லாத கதாபாத்திரம் என்பதால், இவருக்கு அதிக வேலை
இல்லை. நகைச்சுவை நடிகர் சதீசும் ஒரு சில காட்சிகளில்
தலையை காட்டுவதோடு சரி. இதுவரை கதாநாயகனாக
நடித்து வந்த நவ்தீப், முக்கிய வில்லனாக மாறியிருக்கிறார்.

மிரட்டலுக்கு அவருடைய கண்களே போதும். படத்தை
தூக்கி நிறுத்தும் இன்னொரு வில்லன், வருண். இவர்
வருகிற காட்சிகளில், என்ன நடக்குமோ என்று
பயப்படவைக்கிறார். ஜீவா தங்கையின் உயிரை காப்பாற்ற
மனிதநேயத்துடன் வருண் உதவுகிற காட்சியில்,
தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.

இன்னொரு வில்லனாக ஆர்.என்.ஆர்.மனோகர் வருகிறார்.
‘பிளஸ்-2’ தேர்வில் முதல் மார்க் வாங்கும் மாணவி
சாந்தினி தொடர்பான காட்சிகள், பதறவைக்கின்றன.
டி.இமான் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் தேறுகிறது.

பின்னணி இசை, படத்தின் வேகத்துக்கு உதவியிருக்கிறது.
பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு, படத்தின் ஜீவனாக
அமைந்து இருக்கிறது.

படத்தின் முதல் பாதி, சூப்பர் வேகம். இரண்டாம் பாதியில்,
ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கிறது. கதையில், நிறைய
திருப்பங்கள். எதிர்பாராத சம்பவங்கள். குறிப்பாக, அந்த
பள்ளிக்கூட மாணவிகள் தொடர்பான காட்சிகள் புதுசாக
இருக்கின்றன.

இறுதி காட்சிகள், எழுந்து நின்று கைதட்டவைக்கின்றன.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக