புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
75 Posts - 60%
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
70 Posts - 60%
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:30 pm

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Sup15
-



பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த
மகிமை பெற்றது இது. மாதந்தோறும் பௌர்ணமி
அன்று மாலையில் சந்திர உதய காலத்தில்
சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம்
என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள்
மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி,
தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத
சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்
பிடிக்கலாம்.

சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன்
மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க
வேண்டும்.

நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம்
நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள்,
அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும்
சூதபௌராணிகர் (புராணங்களையெல்லாம் சொல்பவர்)
என்பவர் இந்தக் கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள்
தெரிவிக்கின்றன.
---

மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள்,
அன்பான மனைவி – குழந்தைகள் என எல்லாம்
கொண்டவன் மன்னன் துங்கத்வஜன்.

கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில்
வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்துக் களைப்பைத்
தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று
தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில்
இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்யநாராயண பூஜை
செய்து கொண்டிருந்தனர்.

அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில்
உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து
ஏளனமாகச் சிரித்தான்.

பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும்
பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்றுத் தூரத்தில் இருந்த
மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர்
இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள்.
அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

‘ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான
நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?’ என்று
கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு,
அரண்மனைக்குத் திரும்பினான்.

அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை,
மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும்
ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின்
மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது.
‘‘இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான்.
சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி,
இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப்
போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!’’ என்று
சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான்
மன்னன்.

மரத்தடியை அடைந்ததும், ‘‘தெய்வமே! மன்னித்துவிடு.
தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது
ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய்,
தாழ்வாக நினைத்தேனே! அவர்களை
அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே
அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து
கொண்டேன்.

பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண
பூஜையை முறையாகச் செய்வேன்!’’ என்று அழுது
தொழுதான்.

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண
பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை
அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய
நாராயண பூஜையைச் செய்தான். நைவேத்தியப்
பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும்
கொடுத்தான்.

அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன்,
மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும்
தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு,
விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது.

பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள்.
அதன் பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து
செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.
-
-------------------------------------
தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக