புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:30 pm

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Sup15
-



பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த
மகிமை பெற்றது இது. மாதந்தோறும் பௌர்ணமி
அன்று மாலையில் சந்திர உதய காலத்தில்
சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம்
என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள்
மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி,
தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத
சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்
பிடிக்கலாம்.

சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன்
மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க
வேண்டும்.

நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம்
நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள்,
அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும்
சூதபௌராணிகர் (புராணங்களையெல்லாம் சொல்பவர்)
என்பவர் இந்தக் கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள்
தெரிவிக்கின்றன.
---

மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள்,
அன்பான மனைவி – குழந்தைகள் என எல்லாம்
கொண்டவன் மன்னன் துங்கத்வஜன்.

கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில்
வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்துக் களைப்பைத்
தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று
தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில்
இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்யநாராயண பூஜை
செய்து கொண்டிருந்தனர்.

அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில்
உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து
ஏளனமாகச் சிரித்தான்.

பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும்
பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்றுத் தூரத்தில் இருந்த
மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர்
இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள்.
அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

‘ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான
நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?’ என்று
கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு,
அரண்மனைக்குத் திரும்பினான்.

அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை,
மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும்
ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின்
மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது.
‘‘இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான்.
சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி,
இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப்
போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!’’ என்று
சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான்
மன்னன்.

மரத்தடியை அடைந்ததும், ‘‘தெய்வமே! மன்னித்துவிடு.
தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது
ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய்,
தாழ்வாக நினைத்தேனே! அவர்களை
அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே
அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து
கொண்டேன்.

பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண
பூஜையை முறையாகச் செய்வேன்!’’ என்று அழுது
தொழுதான்.

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண
பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை
அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய
நாராயண பூஜையைச் செய்தான். நைவேத்தியப்
பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும்
கொடுத்தான்.

அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன்,
மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும்
தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு,
விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது.

பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள்.
அதன் பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து
செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.
-
-------------------------------------
தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக