புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
37 Posts - 40%
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
mruthun
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:30 pm

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Sup15
-



பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த
மகிமை பெற்றது இது. மாதந்தோறும் பௌர்ணமி
அன்று மாலையில் சந்திர உதய காலத்தில்
சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம்
என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள்
மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி,
தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத
சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்
பிடிக்கலாம்.

சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன்
மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க
வேண்டும்.

நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம்
நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள்,
அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும்
சூதபௌராணிகர் (புராணங்களையெல்லாம் சொல்பவர்)
என்பவர் இந்தக் கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள்
தெரிவிக்கின்றன.
---

மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள்,
அன்பான மனைவி – குழந்தைகள் என எல்லாம்
கொண்டவன் மன்னன் துங்கத்வஜன்.

கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில்
வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்துக் களைப்பைத்
தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று
தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில்
இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்யநாராயண பூஜை
செய்து கொண்டிருந்தனர்.

அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில்
உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து
ஏளனமாகச் சிரித்தான்.

பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும்
பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்றுத் தூரத்தில் இருந்த
மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர்
இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள்.
அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

‘ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான
நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?’ என்று
கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு,
அரண்மனைக்குத் திரும்பினான்.

அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை,
மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும்
ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின்
மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது.
‘‘இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான்.
சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி,
இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப்
போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!’’ என்று
சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான்
மன்னன்.

மரத்தடியை அடைந்ததும், ‘‘தெய்வமே! மன்னித்துவிடு.
தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது
ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய்,
தாழ்வாக நினைத்தேனே! அவர்களை
அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே
அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து
கொண்டேன்.

பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண
பூஜையை முறையாகச் செய்வேன்!’’ என்று அழுது
தொழுதான்.

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண
பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை
அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய
நாராயண பூஜையைச் செய்தான். நைவேத்தியப்
பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும்
கொடுத்தான்.

அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன்,
மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும்
தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு,
விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது.

பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள்.
அதன் பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து
செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.
-
-------------------------------------
தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக