புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
61 Posts - 50%
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
14 Posts - 3%
prajai
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_m10ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:30 pm

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை! Sup15
-



பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த
மகிமை பெற்றது இது. மாதந்தோறும் பௌர்ணமி
அன்று மாலையில் சந்திர உதய காலத்தில்
சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம்
என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.

இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள்
மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி,
தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத
சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்
பிடிக்கலாம்.

சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன்
மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க
வேண்டும்.

நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம்
நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள்,
அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும்
சூதபௌராணிகர் (புராணங்களையெல்லாம் சொல்பவர்)
என்பவர் இந்தக் கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள்
தெரிவிக்கின்றன.
---

மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள்,
அன்பான மனைவி – குழந்தைகள் என எல்லாம்
கொண்டவன் மன்னன் துங்கத்வஜன்.

கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில்
வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்துக் களைப்பைத்
தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று
தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில்
இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்யநாராயண பூஜை
செய்து கொண்டிருந்தனர்.

அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில்
உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து
ஏளனமாகச் சிரித்தான்.

பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும்
பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்றுத் தூரத்தில் இருந்த
மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர்
இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள்.
அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

‘ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான
நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?’ என்று
கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு,
அரண்மனைக்குத் திரும்பினான்.

அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை,
மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும்
ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின்
மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது.
‘‘இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான்.
சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி,
இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப்
போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!’’ என்று
சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான்
மன்னன்.

மரத்தடியை அடைந்ததும், ‘‘தெய்வமே! மன்னித்துவிடு.
தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது
ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய்,
தாழ்வாக நினைத்தேனே! அவர்களை
அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே
அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து
கொண்டேன்.

பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண
பூஜையை முறையாகச் செய்வேன்!’’ என்று அழுது
தொழுதான்.

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண
பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை
அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய
நாராயண பூஜையைச் செய்தான். நைவேத்தியப்
பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும்
கொடுத்தான்.

அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன்,
மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும்
தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு,
விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது.

பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள்.
அதன் பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து
செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.
-
-------------------------------------
தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக