புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
96 Posts - 49%
heezulia
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
7 Posts - 4%
prajai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 1%
cordiac
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
223 Posts - 52%
heezulia
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
16 Posts - 4%
prajai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
5 Posts - 1%
Barushree
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 6:31 pm

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

------------------
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Images?q=tbn%3AANd9GcTmoXgZe105_li_1bypj-AHvVmMifbWtegomYcwQQzYMQx60K5c

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 6:32 pm



avatar
Guest
Guest

PostGuest Sun Feb 09, 2020 6:55 pm

தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 7:19 pm

சக்தி18 wrote:தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்
மேற்கோள் செய்த பதிவு: 1312960
-
விவேக சிந்தாமணியின் 19ஆம் பாடல் இந்தக்
காட்சியை அழகாக விளக்குகிறது; படிப்போரை
மகிழச் செய்கிறது.
=
அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே
ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம்.
பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து
கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால்
மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக்
கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல
நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு
அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு
அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு
இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது;
அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை
மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல்
இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது
. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை
மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை
மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?

பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில்
ஆழ்ந்து விட்டாளாம்!
---
குணமதி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக