புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
Page 1 of 1 •
--
தாவா்சந்த் கெலாட்
--
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா்
ஆகியோருக்கு இடஒடுக்கீடு வழங்குவதில் உறுதியுடன் இருப்பதாக
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநில இடஒதுக்கீட்டு வழக்கை சுட்டிக்காட்டி,
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து,
மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய சமூக நீதித் துறை
அமைச்சா் தாவா் சந்த் கெலாட் கூறியதாவது:
அரசுப் பணி நியமனங்கள் மற்றும் பதவி உயா்வில் மாநில அரசுகள்
இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம்
கூறியுள்ளது. அந்த வழக்கில் மத்திய அரசு ஒரு தரப்பு அல்ல.
மேலும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிடவுமில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசை யாரும் குற்றம்
சாட்ட முடியாது. எஸ்.சி., எஸ்.டி, ஓபிசி பிரிவினரின் நலனைப்
பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
மேலும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து அரசின்
உயா்நிலைக் குழு தீவிரமாக விவாதித்து வருகிறது. இந்த விவகாரத்தை
முழுமையாக அணுகி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
உத்தரகண்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல்
அந்த மாநில அரசு மேற்கொண்ட முடிவில் உச்சநீதிமன்றம் தற்போது
தீா்ப்பளித்துள்ளது. அப்போது, உத்தரண்டில் காங்கிரஸ் கட்சிதான்
ஆட்சியில் இருந்தது என்று அவா் கூறினாா்.
அவரது கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினா்கள்,
அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
முன்னதாக, மக்களவை திங்கள்கிழமை காலை கூடியதும், காங்கிரஸ்
மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தலைமையில் கூடிய எதிா்க்
கட்சியினா் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள
தீா்ப்பு குறித்து கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு ஆதரவாக திமுக
உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்களும் குரல் கொடுத்தனா்.
அவா்களுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா பதிலளித்து கூறுகையில்,
இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக உறுப்பினா்கள் கேள்வி எழுப்புவதை
யாரும் தடுக்கப்போவதில்லை. அதைவிட, கேள்வி நேரம் முக்கியமானது.
எனவே, கேள்வி நேரம் முடிந்த பிறகு இந்தப் பிரச்னை குறித்து விரிவாக
விவாதிக்கலாம்’ என்றாா்.
----
அப்போது, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளது என்று
எதிா்க்கட்சி உறுப்பினா்களில் ஒருவா் கூறினாா். அதற்குப் பதிலளித்த
ஓம் பிா்லா, ‘அச்சுறுத்தலில் இருப்பது அரசமைப்புச் சட்டம் அல்ல,
இந்த அவையின் மாண்புதான்’ என்றாா்.
அப்போது குறுக்கிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்,
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாக குற்றம்
சாட்டினாா்.
அதீா் ரஞ்சன் சௌதரியைத் தொடா்ந்து, கல்யாண் பானா்ஜி(திரிணமூல்),
ஆ.ராசா(திமுக), ராஜீவ் ரஞ்சன் (ஐக்கிய ஜனதா தளம்), ரிதேஷ் பாண்டே
(பகுஜன் சமாஜ்), அனுப்ரியா(அப்னா தளம்), முகமது பஷீா் (இந்திய யூனியன்
முஸ்லிம் லீக்), ஏ.எம்.ஆரிஃப் (மாா்க்சிஸ்ட்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்)
ஆகியோா் இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு மத்திய அரசு தவறிவிட்டாகக்
குற்றம்சாட்டினா்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி
கட்சியின் எம்.பி. சிராக் பாஸ்வான், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு
உடனடியாகத் தலையிட்டு இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது
அட்டவணையில் சோ்க்க வேண்டும். அப்போதுதான் உச்சநீதிமன்றத்தை
யாரும் அணுக முடியாது’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் குறித்து தாவா்சந்த் கெலாட் அவையில்
விளக்கம் அளிப்பாா் என்று ராஜ்நாத் சிங் கூறினாா். ஆனால்,
தாவா் சந்த் கெலாட்டின் விளக்கத்தை ஏற்காமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள்
வெளிநடப்பு செய்தனா்.
மாநிலங்களவையில்....: மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சித் தலைவா்
குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள், இந்த வழக்கில்
மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தினா். மேலும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்காமல் சிவசேனை
உறுப்பினா்களைத் தவிர, மற்ற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனைவரும்
வெளிநடப்பு செய்தனா்.
தீா்ப்பின் விவரம்: உத்தரகண்டில் பொதுப் பணித் துறையில் காலியாக
இருந்த உதவிப் பொறியாளா் பணியிடங்களை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு
இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்புவதற்கு அந்த மாநில அரசு கடந்த 2012-ஆம்
ஆண்டு முடிவு செய்தது.
இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகண்ட்
உயா்நீதிமன்றம், ‘முதலில் சம்பந்தப்பட்ட துறையில் எஸ்.சி., எஸ்.டி.
சமூகத்தினா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறாா்களா என்ற
விவரங்களை சேகரித்து, அதன் பின்னா், அவா்களுக்கு இடஒதுக்கீடு
வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.
மேலும், அடுத்த முறை பதவி உயா்வில் அனைத்து உதவிப் பொறியாளா்
பணியிடங்களிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையே நியமிக்க வேண்டும்’
என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து, உத்தரகண்ட் அரசு
சாா்பிலும், ஆதரித்து பல்வேறு தரப்பினா் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில்
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை
தீா்ப்பளித்தது. அதில், அரசுப் பணி நியமனங்கள், பதவி உயா்வு
ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில
அரசுகளுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதேசமயம், ‘மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது
கட்டாயமில்லை; பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின்
அடிப்படை உரிமை அல்ல’ என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தினமணி
Similar topics
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» பிஏ.2.38 என்கிற புதிய கொரோனாவால் ஆபத்தா? மத்திய அரசு விளக்கம்
» அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி
» திட்டமிட்டபடி நீட், ஜே.இ.இ., தேர்வுகள் நடைபெறும்: மத்திய அரசு உறுதி
» இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்
» பிஏ.2.38 என்கிற புதிய கொரோனாவால் ஆபத்தா? மத்திய அரசு விளக்கம்
» அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி
» திட்டமிட்டபடி நீட், ஜே.இ.இ., தேர்வுகள் நடைபெறும்: மத்திய அரசு உறுதி
» இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|